புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
முஸ்ஸிலிம் சிறிய தலைவர்கள் (பெரிய தலைவர்கள் ஆவதற்கு) தமிழ் எனும் மொழியை வைத்தே வளர்ந்த தலைவர்களை போல் இவ்வளவு கடுமையாக
எதிர்த்திருக்க தேவையேயில்லை.இந்த படத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு குறிப்பிட்ட மதத்தை(இனம்) சார்ந்தவன் தன் மதத்தை (இனம்) சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான்.தன் சமூகத்தில் அறியாமையால் அறிவாளியாக ஆக்கப்பட வேண்டியவன் வன்முறையலானாக ஆக்கபடுகிறர்களே என்ற ஆதங்கம்தான் கதையின் கருவே.இதுதான் ஒன்றும் தவறல்லவே என்பது என் வாதம் (அரசியல்வாதிகள் )அவர்கள் சொல்லுவது போலும் இல்லை படம், எதிர்க்கமால் இருந்திருந்தால் படம் ஒரு பத்து நாளில் வந்த வழியே திரும்பி இருக்கும் ஆனால்,தேவையேயில்லாமல் .எதிர்ப்பு தெரிவித்து அதற்க்கு விளம்பரம் ஏற்படுத்தி விட்டனர்..பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்.இன்னொரு தகவல்,தமிழ் நாட்டில் வெளியிடாமலே இது வரை இதன் வருமானம் மட்டும் 120 கோடியை தாண்டி விட்டதாக தகவல் ஆனால்,இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் கூற வேண்டும்.அந்த எதிர் பார்ப்பில்தான், நான் கூட அந்த படத்தை பார்க்க வேண்டி வந்தது.என்ன செய்தும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதா இன்னும் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கின்றனர்.அவர்களின் கலையும் வாழ்வும் சொல்லபடாத பாடப்பாடாத,கேட்கபடாத,இசையாகவே முடிந்து விடுகிறது.பிரபல நடிகர்களுக்கு ஆயிரகணக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
அதில்தான் இவ்வளவு விளம்பரம் அழது ஆர்ப்பாட்டம் வேறு நான் வேறு ஊருக்கு போயிடுவேன்.என்று சின்ன குழந்தைகள் போல் மிரட்டல் வேறு இதை கேட்டு நம் மக்கள் (சினிமா அடிமைகள்) பணத்தை செக் ஆகவும்,dd யாகவும் வாரி வழங்கி விட்டனர் அடிமைகள்.கண்முன்னே சாக கிடந்தாலும் உதவ மனம் வராத,பெற்றவர்களுக்கு சோறு போடாத நாம், ஒரு சினிமாகாரனுக்கு வீடு ஏலத்தில் வந்து விட வரகூடாது என்பதில் நம் மக்களுக்கு அக்கறைதான் என்ன? இந்த அக்கறை தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் ரத்த புற்று நோயாளிகளுக்கு பண உதவி கூட செய்ய வேண்டாம் ரத்த தானம் செய்யலாம்.இந்த மாதிரி ஏதேனும் உபயோகமாக செய்தால் பரவாஇல்லை ஒரு வியாபாரிக்கு (கமல்)கடன் கட்ட மக்கள் தயாரானார்கள் பாருங்கள் அருமை .
இது வரலாற்றில் வரும் தலை முறைக்கு என்னதான் சொல்ல போகிறதோ???????
இந்த கட்டுரை கமல் ரசிகர்களுக்கு புண்படுத்தும் விதமாக கூட இருந்து இருக்கலாம்.மன்னிக்கவும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்
நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான் இன்னும் பார்க்கவில்லை - மாறுபட்ட விமர்சனம் - மாறுபட்ட கோணம் - கோணம் நன்று
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
nandagopal.d wrote:
நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
முஸ்ஸிலிம் சிறிய தலைவர்கள் (பெரிய தலைவர்கள் ஆவதற்கு) தமிழ் எனும் மொழியை வைத்தே வளர்ந்த தலைவர்களை போல் இவ்வளவு கடுமையாக
எதிர்த்திருக்க தேவையேயில்லை.இந்த படத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு குறிப்பிட்ட மதத்தை(இனம்) சார்ந்தவன் தன் மதத்தை (இனம்) சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான்.தன் சமூகத்தில் அறியாமையால் அறிவாளியாக ஆக்கப்பட வேண்டியவன் வன்முறையலானாக ஆக்கபடுகிறர்களே என்ற ஆதங்கம்தான் கதையின் கருவே.இதுதான் ஒன்றும் தவறல்லவே என்பது என் வாதம் (அரசியல்வாதிகள் )அவர்கள் சொல்லுவது போலும் இல்லை படம், எதிர்க்கமால் இருந்திருந்தால் படம் ஒரு பத்து நாளில் வந்த வழியே திரும்பி இருக்கும் ஆனால்,தேவையேயில்லாமல் .எதிர்ப்பு தெரிவித்து அதற்க்கு விளம்பரம் ஏற்படுத்தி விட்டனர்..பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்.இன்னொரு தகவல்,தமிழ் நாட்டில் வெளியிடாமலே இது வரை இதன் வருமானம் மட்டும் 120 கோடியை தாண்டி விட்டதாக தகவல் ஆனால்,இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் கூற வேண்டும்.அந்த எதிர் பார்ப்பில்தான், நான் கூட அந்த படத்தை பார்க்க வேண்டி வந்தது.என்ன செய்தும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதா இன்னும் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கின்றனர்.அவர்களின் கலையும் வாழ்வும் சொல்லபடாத பாடப்பாடாத,கேட்கபடாத,இசையாகவே முடிந்து விடுகிறது.பிரபல நடிகர்களுக்கு ஆயிரகணக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
அதில்தான் இவ்வளவு விளம்பரம் அழது ஆர்ப்பாட்டம் வேறு நான் வேறு ஊருக்கு போயிடுவேன்.என்று சின்ன குழந்தைகள் போல் மிரட்டல் வேறு இதை கேட்டு நம் மக்கள் (சினிமா அடிமைகள்) பணத்தை செக் ஆகவும்,dd யாகவும் வாரி வழங்கி விட்டனர் அடிமைகள்.கண்முன்னே சாக கிடந்தாலும் உதவ மனம் வராத,பெற்றவர்களுக்கு சோறு போடாத நாம், ஒரு சினிமாகாரனுக்கு வீடு ஏலத்தில் வந்து விட வரகூடாது என்பதில் நம் மக்களுக்கு அக்கறைதான் என்ன? இந்த அக்கறை தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் ரத்த புற்று நோயாளிகளுக்கு பண உதவி கூட செய்ய வேண்டாம் ரத்த தானம் செய்யலாம்.இந்த மாதிரி ஏதேனும் உபயோகமாக செய்தால் பரவாஇல்லை ஒரு வியாபாரிக்கு (கமல்)கடன் கட்ட மக்கள் தயாரானார்கள் பாருங்கள் அருமை .
இது வரலாற்றில் வரும் தலை முறைக்கு என்னதான் சொல்ல போகிறதோ???????
இந்த கட்டுரை கமல் ரசிகர்களுக்கு புண்படுத்தும் விதமாக கூட இருந்து இருக்கலாம்.மன்னிக்கவும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்
நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்
உங்களின் விமர்சனம் நன்று ஆனால் அரசியல் காரணத்திற்காக ஒருவரை பலிகடா ஆக்குவதை நான் விரும்பவில்லை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- thirujothiபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010
அவ்வளவும் உண்மை
- jejuபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
இது உங்கள் கருத்து.
உங்களின் விமர்சனம் எதோ சொல்கிறது.இது வெறும் திரைப்படம் என்ற கோணத்தில் தானே பார்க்கவேண்டும் திரைப்படம் என்பது ஒரு இயக்குனரோ,கதாசிரியரோ இயற்றியது இது கற்பனையே.அரசு செசார் போர்டு அனுமதித்த திரைப்படத்தை விமர்சனம் செய்ய நமக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது என்பதை வைத்து நம் நாட்டின் ஜனநாயகத்தன்மையை அளவிட்டுவிடமுடியும்.அதுவே தான் இன்று இப்படத்திற்கு பிரச்சனையும் கூட.இந்த படத்தில் ஒரு விஷயம் கூட நல்லதாகப்படவில்லையா நந்தகோபால்.விமர்சனம் என்றால் அதில் உன்ன நன்மை தீமை இரண்டும் இருக்கவேண்டும் என்பது என் கருத்து.பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. இது நந்தகோபால்-ன் கருத்து.nandagopal.d wrote:
நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
முஸ்ஸிலிம் சிறிய தலைவர்கள் (பெரிய தலைவர்கள் ஆவதற்கு) தமிழ் எனும் மொழியை வைத்தே வளர்ந்த தலைவர்களை போல் இவ்வளவு கடுமையாக
எதிர்த்திருக்க தேவையேயில்லை.இந்த படத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு குறிப்பிட்ட மதத்தை(இனம்) சார்ந்தவன் தன் மதத்தை (இனம்) சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான்.தன் சமூகத்தில் அறியாமையால் அறிவாளியாக ஆக்கப்பட வேண்டியவன் வன்முறையலானாக ஆக்கபடுகிறர்களே என்ற ஆதங்கம்தான் கதையின் கருவே.இதுதான் ஒன்றும் தவறல்லவே என்பது என் வாதம் (அரசியல்வாதிகள் )அவர்கள் சொல்லுவது போலும் இல்லை படம், எதிர்க்கமால் இருந்திருந்தால் படம் ஒரு பத்து நாளில் வந்த வழியே திரும்பி இருக்கும் ஆனால்,தேவையேயில்லாமல் .எதிர்ப்பு தெரிவித்து அதற்க்கு விளம்பரம் ஏற்படுத்தி விட்டனர்..பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்.இன்னொரு தகவல்,தமிழ் நாட்டில் வெளியிடாமலே இது வரை இதன் வருமானம் மட்டும் 120 கோடியை தாண்டி விட்டதாக தகவல் ஆனால்,இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் கூற வேண்டும்.அந்த எதிர் பார்ப்பில்தான், நான் கூட அந்த படத்தை பார்க்க வேண்டி வந்தது.என்ன செய்தும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதா இன்னும் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கின்றனர்.அவர்களின் கலையும் வாழ்வும் சொல்லபடாத பாடப்பாடாத,கேட்கபடாத,இசையாகவே முடிந்து விடுகிறது.பிரபல நடிகர்களுக்கு ஆயிரகணக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
அதில்தான் இவ்வளவு விளம்பரம் அழது ஆர்ப்பாட்டம் வேறு நான் வேறு ஊருக்கு போயிடுவேன்.என்று சின்ன குழந்தைகள் போல் மிரட்டல் வேறு இதை கேட்டு நம் மக்கள் (சினிமா அடிமைகள்) பணத்தை செக் ஆகவும்,dd யாகவும் வாரி வழங்கி விட்டனர் அடிமைகள்.கண்முன்னே சாக கிடந்தாலும் உதவ மனம் வராத,பெற்றவர்களுக்கு சோறு போடாத நாம், ஒரு சினிமாகாரனுக்கு வீடு ஏலத்தில் வந்து விட வரகூடாது என்பதில் நம் மக்களுக்கு அக்கறைதான் என்ன? இந்த அக்கறை தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் ரத்த புற்று நோயாளிகளுக்கு பண உதவி கூட செய்ய வேண்டாம் ரத்த தானம் செய்யலாம்.இந்த மாதிரி ஏதேனும் உபயோகமாக செய்தால் பரவாஇல்லை ஒரு வியாபாரிக்கு (கமல்)கடன் கட்ட மக்கள் தயாரானார்கள் பாருங்கள் அருமை .
இது வரலாற்றில் வரும் தலை முறைக்கு என்னதான் சொல்ல போகிறதோ???????
இந்த கட்டுரை கமல் ரசிகர்களுக்கு புண்படுத்தும் விதமாக கூட இருந்து இருக்கலாம்.மன்னிக்கவும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்
நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்
கமலுக்கு படம் எடுக்க தெரியவில்லை என்று சொல்கிறாரா ?. 50 வருடத்திற்கு மேல் திரைப்பட உலகில் உள்ளவர்க்கு படம் எடுக்க திரியவில்லையா அல்லது உங்களுக்கு படம் புரியவில்லையா ?nandagopal.d wrote:
நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
சென்சார் போர்டுக்காக கொஞ்சம்,நம் மக்களுக்காக கொஞ்சம் என வெட்டி வெட்டியே பாதிபடம் மட்டுமே வந்திருக்கு போல அத்தான் அப்படி அவருக்கு புரியவில்லை.கமலுக்கு படம் எடுக்க தெரியவில்லை என்று சொல்கிறாரா ?. 50 வருடத்திற்கு மேல் திரைப்பட உலகில் உள்ளவர்க்கு படம் எடுக்க திரியவில்லையா அல்லது உங்களுக்கு படம் புரியவில்லையா ?
- iraivanadimaiபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013
ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான கருத்து வருவது ஆரோக்கியமான விவாதத்திற்கு அடிகோலும் ஆனால் இது போன்றவர்களின் விமர்சனம் என்பது மனவியாதி போன்றது.
எல்லோரும் இருப்பதற்கு நேர்மாறாக தன்னை காமித்துகொண்டு தன்னை வித்தியாசமாக மற்றவர்கள் உணர வேண்டும் என்று நினைக்கும் மனப்பான்மை இது.
இப்படியே இதை வளர்த்தால் கண்டிப்பாக ஒருநாள் மன வியாதியாக ஆகிவிடும். எச்சரிக்கை நண்பரே
எனது கருத்து உங்களை புண்படுத்தும் என்று தெரியும் என்ன பண்ணுவது உண்மையை சொல்லிதானே ஆகவேண்டும்.
எல்லோரும் இருப்பதற்கு நேர்மாறாக தன்னை காமித்துகொண்டு தன்னை வித்தியாசமாக மற்றவர்கள் உணர வேண்டும் என்று நினைக்கும் மனப்பான்மை இது.
இப்படியே இதை வளர்த்தால் கண்டிப்பாக ஒருநாள் மன வியாதியாக ஆகிவிடும். எச்சரிக்கை நண்பரே
எனது கருத்து உங்களை புண்படுத்தும் என்று தெரியும் என்ன பண்ணுவது உண்மையை சொல்லிதானே ஆகவேண்டும்.
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
பம்பாய் படத்தில் வராத வன்முறை கட்சிகளா இதில் வருகின்றன
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|