புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- suranபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 24/01/2013
கடைசியில் நம்ம ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயராகத் தெரிந்துள்ளார்.
""கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் ஒன்றுமே செய்யவில்லை" என்று விஷால் கோபப்பட்டு இணையத்தில் எழுதி விட்டாராம்.
அது உண்மைதானே.
"ஆனால் நடிகர் சங்கம் ஒன்றும் செய்யாததை பார்த்தீரா.நானும்,சரத்குமாரும் கமல்ஹாசனிடம் சென்று ஆறுதல் கூறி வந்தது.கண்ணில் படவில்லையா?உன் மீது ஈன் நடவடிக்கை எடுக்கக் கூடாது " என்று பாய்ந்து குதறியுள்ளார்.
இந்த நடிகர் சங்கம் மீதான குற்ற சாட்டை கூறும் முதலாமானவரும் கடைசியானவரும் விஷால் அல்ல.பலரும் கூறியுள்ளார்கள்.
பிரச்னை முடிந்த அன்று "விஸ்வரூபம் பிரச்னையை முடித்து வைத்த முதல்வர் அம்மாவுக்கு நனறி!"
என்ற அறிக்கை ஒன்றை விட்டதி தவிற நடிகர் சங்கம் இந்த பிரச்னையில் எங்கே தலையை உள்ளெ விட்டது.?
ராதாரவி,சரத்குமார் மட்டுமா? கமலை பார்த்து துக்கம் விசாரித்து வந்தார்கள்.கணக்கற்றவ்ர்கள்.ஆந்திர,கர்நாடக,கேரளா,இந்தி நடிகர்கள் ,அரசியல்வாதிகள்,ரசிகர்கள் என்று ஆயிரக்கணக்கில் அவரை பார்த்து சென்றனர்.ஆனால் அவர்கள் அனைவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டனர் .தமிழக அரசின் தடையை விமர்சித்தார்கள்.நீக்கக் கூறினர்.
ஆனால் அவர் உறுப்பினராக உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம்.?
பிரச்னை முடிவில் நன்றி மட்டுமே அதுவும் அம்மா வுக்கு கூறி மட்டுமே விட்டுள்ளது.
வேறு எந்த சந்தர்ப்பத்திலும் மூச்சு விட்ட சப்தம் கூட வரவில்லை. அட ஆதரவாக அல்ல கமல் மதம் பற்றி எடுத்தது தவறுதான் என்று தனது எதிர்ப்பையாவது பதிவு செய்திருக்கலாமே?
விஷால் மட்டுமா இணையத்தில் நடிகர் சங்கத்தை விமர்சித்தார்.எத்தனையோ நடிகர்கள் அப்படி பதிவு செய்துள்ளார்கள்.
ஏன் .ராதாரவிக்கு மருமகள் முறையை உடைய நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை கூட இணையத்தில் நடிகர் சங்கம் என்ன செய்கிறது? என்று கேள்வியை எழுப்பியிருந்தாரே .அவர் மீது என்ன நடவடிக்கையை இந்த நடிகர் சங்கம் எடுத்துள்ளது?
மொத்தத்தில் குற்றம் செய்தது நடிகர் சங்கம் மட்டும்தான் .அதை நடத்துபவர்கள் அதிமுக உறுப்பினர்கள் அம்மாவை மீறி செயல்படமுடியாத நிலை.அதுதான் அனைத்து நடிகர்களுக்கும்-பொதுமக்களுக்கும் தெரியுமே.பின் ஏன் இந்த நடிப்பு?
சேவை வரியை நீக்க,காவிரி தண்ணீரை திறக்க,ஈழத்தமிழர் பிரச்னை என்று பொதுப்பிரச்னைக்கெல்லாம் போராடி ,உண்ணா விரதம் இருந்த நடிகர் சங்கம் [இதில் பலவற்றில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.]தன் உறுப்பினர் பிரச்னையில் ஒன்றும் செய்யாமல் வாளாவிருந்து விட்டு பிரச்னை முடிந்த கட்ட கடைசியில் இந்த பிரச்னையின் ஆணிவேருக்கு நன்றி தெரிவித்தது கொஞ்சம் அசிங்கமானதுதான்.
அதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.
வாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல.
""கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் ஒன்றுமே செய்யவில்லை" என்று விஷால் கோபப்பட்டு இணையத்தில் எழுதி விட்டாராம்.
அது உண்மைதானே.
"ஆனால் நடிகர் சங்கம் ஒன்றும் செய்யாததை பார்த்தீரா.நானும்,சரத்குமாரும் கமல்ஹாசனிடம் சென்று ஆறுதல் கூறி வந்தது.கண்ணில் படவில்லையா?உன் மீது ஈன் நடவடிக்கை எடுக்கக் கூடாது " என்று பாய்ந்து குதறியுள்ளார்.
இந்த நடிகர் சங்கம் மீதான குற்ற சாட்டை கூறும் முதலாமானவரும் கடைசியானவரும் விஷால் அல்ல.பலரும் கூறியுள்ளார்கள்.
பிரச்னை முடிந்த அன்று "விஸ்வரூபம் பிரச்னையை முடித்து வைத்த முதல்வர் அம்மாவுக்கு நனறி!"
என்ற அறிக்கை ஒன்றை விட்டதி தவிற நடிகர் சங்கம் இந்த பிரச்னையில் எங்கே தலையை உள்ளெ விட்டது.?
ராதாரவி,சரத்குமார் மட்டுமா? கமலை பார்த்து துக்கம் விசாரித்து வந்தார்கள்.கணக்கற்றவ்ர்கள்.ஆந்திர,கர்நாடக,கேரளா,இந்தி நடிகர்கள் ,அரசியல்வாதிகள்,ரசிகர்கள் என்று ஆயிரக்கணக்கில் அவரை பார்த்து சென்றனர்.ஆனால் அவர்கள் அனைவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டனர் .தமிழக அரசின் தடையை விமர்சித்தார்கள்.நீக்கக் கூறினர்.
ஆனால் அவர் உறுப்பினராக உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம்.?
பிரச்னை முடிவில் நன்றி மட்டுமே அதுவும் அம்மா வுக்கு கூறி மட்டுமே விட்டுள்ளது.
வேறு எந்த சந்தர்ப்பத்திலும் மூச்சு விட்ட சப்தம் கூட வரவில்லை. அட ஆதரவாக அல்ல கமல் மதம் பற்றி எடுத்தது தவறுதான் என்று தனது எதிர்ப்பையாவது பதிவு செய்திருக்கலாமே?
விஷால் மட்டுமா இணையத்தில் நடிகர் சங்கத்தை விமர்சித்தார்.எத்தனையோ நடிகர்கள் அப்படி பதிவு செய்துள்ளார்கள்.
ஏன் .ராதாரவிக்கு மருமகள் முறையை உடைய நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை கூட இணையத்தில் நடிகர் சங்கம் என்ன செய்கிறது? என்று கேள்வியை எழுப்பியிருந்தாரே .அவர் மீது என்ன நடவடிக்கையை இந்த நடிகர் சங்கம் எடுத்துள்ளது?
மொத்தத்தில் குற்றம் செய்தது நடிகர் சங்கம் மட்டும்தான் .அதை நடத்துபவர்கள் அதிமுக உறுப்பினர்கள் அம்மாவை மீறி செயல்படமுடியாத நிலை.அதுதான் அனைத்து நடிகர்களுக்கும்-பொதுமக்களுக்கும் தெரியுமே.பின் ஏன் இந்த நடிப்பு?
சேவை வரியை நீக்க,காவிரி தண்ணீரை திறக்க,ஈழத்தமிழர் பிரச்னை என்று பொதுப்பிரச்னைக்கெல்லாம் போராடி ,உண்ணா விரதம் இருந்த நடிகர் சங்கம் [இதில் பலவற்றில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.]தன் உறுப்பினர் பிரச்னையில் ஒன்றும் செய்யாமல் வாளாவிருந்து விட்டு பிரச்னை முடிந்த கட்ட கடைசியில் இந்த பிரச்னையின் ஆணிவேருக்கு நன்றி தெரிவித்தது கொஞ்சம் அசிங்கமானதுதான்.
அதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.
வாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விஷாலுக்கு விசாலமான மனசாம் - அதான் ராதாரவி அப்படி சொல்லி இருக்கிறார் - அவரு கணக்குப்படி (அம்மாவின் அடக்குமுறையின்படி) கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத் தான் வரும்...
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
யார அடிச்சா திருப்பி அடிக்கமாட்டனோ அவன அடிக்கிறது தானே வீரம்......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சரத் குமார் நு ஒருத்தர் இருந்தார் அவர் இப்ப இருக்காரா?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Guna Tamil wrote:யார அடிச்சா திருப்பி அடிக்கமாட்டனோ அவன அடிக்கிறது தானே வீரம்......
இப்போதைய trendunga இது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அருண் wrote:சரத் குமார் நு ஒருத்தர் இருந்தார் அவர் இப்ப இருக்காரா?
இருக்கிறார் அம்மாவின் காலடியில்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.
வாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல
வாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:அதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.
வாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல
எனக்கென்னமோ இரண்டும் ஒன்றுபோலத்தான் தெரிகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|