புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் சிறு குழந்தையின் பெற்றோரா? இதை படிங்க முதலில்!
Page 1 of 1 •
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் வீடு கலகலப்பாக இருக்க வேண்டும் என்றால், அதை நிரப்புவது குழந்தைகள் தான்.குழந்தை பிறக்கும் போது எழுப்பும் அழுகையாகட்டும், தூக்கத்தில் சிரிப்பதாக இருக்கட்டும், பல் முளைக்கும் தருணமாக இருக்கட்டும், முதலில் ‘அம்மா’ என்று அழைப்பதாக இருக்கட்டும், அதன் அழகு தனி தான்.
குழந்தைகள் வளரும் போது, இவர்களின் சேட்டைகளுக்கு அளவிருக்காது. இவர்களுக்கு மண்ணும், பொன்னும் ஒன்று தான். இவர்களை கவனிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியவை,
· குழந்தைகள் எதற்காக அழுகிறது. பசிக்காகவா, இல்லை உடல் ஒவ்வாமைக்காகவா என்று தாய்மார்கள் சிலருக்கு தொரியாமல் இருக்கலாம். அதை அறிந்து கொள்ள வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம்,நேரம் கிடைக்கும் பொது, ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து, பசியின் அழுகையையும், உடலில் எற்படும் பாதிப்பையும் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
· குழந்தைகளுக்கு உடுத்தும் துணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதில் சுத்தம் இருந்தால் தான், அவர்களின் உடலுக்கு நல்லது. குழந்தைகள் தவழ மற்றும் நடக்கத் துவங்கும் தருவாயில், வீட்டில்ல இருக்கும் பொருட்களை அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். சிறு பொருட்கள் அவர்கள் கைக்கு கிடைத்தாலும் , வாயில் போட்டு விழுங்கி விட வாய்ப்புள்ளது.
· அவர்கள் வளர்ச்சிக்கு ஏதுவாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி, உணவு வகைகளை நேரம் தவறாமல் கொடுத்துவர வேண்டும்.வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தூசிகளால் இவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
· பள்ளி செல்லும் பருவத்திற்கு வந்த பின், இவர்களின் மீதான அக்கறையை பலப்படுத்த வேண்டும். வீட்டில் இருந்து பழகிய இவர்கள், பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பார்கள்.இவர்களை தட்டிக்கொடுத்து, மனம் கோணாமல் அன்பாக பேசி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.
· எந்த ஒரு தவறு செய்தாலும் அதிகமாக அதட்டுவதை விடுத்து, அவர்கள் வழியே சென்று தவறை சுட்டிக்காட்ட வேண்டும். தொடர்ந்து அதட்டிக்கொண்டே இருந்தால் குற்ற உணர்ச்சி, பய உணர்ச்சி தொற்றிக் கொள்ளும். ஒரு காரியத்தை செய்தால் தவறு வந்து விடுமோ? அம்மா கண்டிப்பார்களோ என்ற எண்ணம் சொந்தமாகி போகும்.
· உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் தான் ஏராளம். நொறுக்கு தீனிகள் மேல்தான் நாட்டம் அதிகம் இருக்கும். இதை கொஞ்சம், கொஞ்சமாக தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், உடல் வளர்ச்சிகளுக்கு தேவையான பானங்களை கொடுக்க வேண்டும். பள்ளியில், மற்ற குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறைகளை, அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
· மாலையில் விளையாட்டுக்கு என நேரம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். சதா படி, படி என கட்டளையிடாமல், ‘ விளையாட்டுக்கு நேரம் எடுத்துக் கொண்டது போல், படிப்புக்கும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் ‘ என புரிய வைக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளை குழந்தைகளாக நடத்த வேண்டும்.
நன்றி : tk.makkalsanthai
குழந்தைகள் வளரும் போது, இவர்களின் சேட்டைகளுக்கு அளவிருக்காது. இவர்களுக்கு மண்ணும், பொன்னும் ஒன்று தான். இவர்களை கவனிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியவை,
· குழந்தைகள் எதற்காக அழுகிறது. பசிக்காகவா, இல்லை உடல் ஒவ்வாமைக்காகவா என்று தாய்மார்கள் சிலருக்கு தொரியாமல் இருக்கலாம். அதை அறிந்து கொள்ள வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம்,நேரம் கிடைக்கும் பொது, ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து, பசியின் அழுகையையும், உடலில் எற்படும் பாதிப்பையும் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
· குழந்தைகளுக்கு உடுத்தும் துணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதில் சுத்தம் இருந்தால் தான், அவர்களின் உடலுக்கு நல்லது. குழந்தைகள் தவழ மற்றும் நடக்கத் துவங்கும் தருவாயில், வீட்டில்ல இருக்கும் பொருட்களை அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். சிறு பொருட்கள் அவர்கள் கைக்கு கிடைத்தாலும் , வாயில் போட்டு விழுங்கி விட வாய்ப்புள்ளது.
· அவர்கள் வளர்ச்சிக்கு ஏதுவாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி, உணவு வகைகளை நேரம் தவறாமல் கொடுத்துவர வேண்டும்.வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தூசிகளால் இவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
· பள்ளி செல்லும் பருவத்திற்கு வந்த பின், இவர்களின் மீதான அக்கறையை பலப்படுத்த வேண்டும். வீட்டில் இருந்து பழகிய இவர்கள், பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பார்கள்.இவர்களை தட்டிக்கொடுத்து, மனம் கோணாமல் அன்பாக பேசி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.
· எந்த ஒரு தவறு செய்தாலும் அதிகமாக அதட்டுவதை விடுத்து, அவர்கள் வழியே சென்று தவறை சுட்டிக்காட்ட வேண்டும். தொடர்ந்து அதட்டிக்கொண்டே இருந்தால் குற்ற உணர்ச்சி, பய உணர்ச்சி தொற்றிக் கொள்ளும். ஒரு காரியத்தை செய்தால் தவறு வந்து விடுமோ? அம்மா கண்டிப்பார்களோ என்ற எண்ணம் சொந்தமாகி போகும்.
· உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் தான் ஏராளம். நொறுக்கு தீனிகள் மேல்தான் நாட்டம் அதிகம் இருக்கும். இதை கொஞ்சம், கொஞ்சமாக தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், உடல் வளர்ச்சிகளுக்கு தேவையான பானங்களை கொடுக்க வேண்டும். பள்ளியில், மற்ற குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறைகளை, அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
· மாலையில் விளையாட்டுக்கு என நேரம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். சதா படி, படி என கட்டளையிடாமல், ‘ விளையாட்டுக்கு நேரம் எடுத்துக் கொண்டது போல், படிப்புக்கும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் ‘ என புரிய வைக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளை குழந்தைகளாக நடத்த வேண்டும்.
நன்றி : tk.makkalsanthai
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நன்றி.
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Guna Tamil wrote:Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
அம்மாவுக்கு சின்ன பிள்ளைதான்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Priya Tharsni wrote:Guna Tamil wrote:Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
அம்மாவுக்கு சின்ன பிள்ளைதான்
நினைப்பு பொழப்ப கெடுக்கும் பிர்யா
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நல்ல பதிவு
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|