புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் கொஞ்சம் சந்தேகம்!
Page 1 of 1 •
தண்டவாளத்துக்கு கீழ இருக்கிறதையும் ஸ்லீப்பருங்கறான், அது மேல ஓடுறதையும் ஸ்லீப்பருங்கரானே. ஏன்?
------------------------------------------------------------------------------
லைன் மேல ஓடுற ரயிலுக்கு ரயில்வேன்னு பேர வெச்சிட்டு தண்ணில போற கப்பலுக்கு ஷிப்லைன், வானத்துல பறக்குற விமானத்துக்கு ஏர்லைன்னு ஏன் பேரு வெச்சான் வெள்ளைச்சாமி?
------------------------------------------------------------------------------
தரையோட இருக்கிற ஹைவேஸ் பாலத்து கீழ போகும்போது மட்டும் சப்வே ஆவுதே! பாலத்து மேல போகும்போது மட்டும் ஹைவேஸ்னே இருக்கே எப்படி?
------------------------------------------------------------------------------
அமெரிக்கா விட்ட ராக்கட்டு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமா இறங்குச்சின்னு வெள்ளக்காரன் சொல்றான். அது இறங்க ஆறு மாசம் முன்னதான் செவ்வாய் கிரகப் பெயற்சி; 8 ல இருந்து 9 கு போச்சி, 8 ல சந்திரன் வருதுடிச்சின்னு நம்மூரு ஜோசியன் சொல்றான். எத நம்பறது?
------------------------------------------------------------------------------
சந்த்ரயான் வெற்றிகரமா பறக்கணும்னு தேங்கா உடைச்சி, கற்பூரம் காட்டினப்புறம் தான விட்டாங்களாம். நாள பின்ன சந்திரனுக்கு ஆளு போய் இறங்கினா ரிடர்ன்ல வெற்றிகரமா திரும்ப பூஜை பண்ண வேணாமா? அங்க கற்பூரம் எரியாது. தேங்கா உடையாதே. என்ன பண்ணுவாங்க?
------------------------------------------------------------------------------
கணினி முன்னாடி உக்காந்திருந்தாலும் மணி என்னன்னா கொள்ள பேரு கைக்கடிகாரம் இல்லன்னா சுவர்க்கடிகாரம் தானே பார்க்குறாங்க. வலக்கை ஓரமா கணினி காட்டுற மணியை பார்க்கறதில்லை?
------------------------------------------------------------------------------
திரைக்கும் மூஞ்சிக்கும் மூணு அடி தூரத்துல தான் பாக்குறதுனு உலகம் முழுதும் இருக்கிறப்ப அத ஏன் இன்னும் தொலைக்காட்சின்னு சொல்லணும்?
------------------------------------------------------------------------------
என்னதான் காசு குடுத்து வாங்கின கீ வெச்சிருந்தாலும் கதவ தொறந்தா கணினி உள்ள விடுது.அப்பவும் திருடன் மாதிரி 'விண்டோஸ்' வழியாதானெ போகணும். அப்புறமெதுக்கு அது நல்ல கீயா சுட்ட கீயான்னு செக்கப்பு?
------------------------------------------------------------------------------
விமானமோட்றப்ப ஹெட்ஃபோன் மாட்டணும்னு விமானி எப்படியும் தொப்பி போட மாட்டாருல்ல. அப்புறம் எதுக்கு காசுக்கு தண்டமா அத குடுக்கறது?
------------------------------------------------------------------------------
ஆசுபத்திரி கட்டின டாக்டர் கோவிலுக்கு போய் ஆசுபத்திரி அமோகமா வளரணும்னு வேண்டுனா சாமி வரம் குடுப்பாரா? சாபம் குடுப்பாரா?
------------------------------------------------------------------------------
ஹார்ட் டிஸ்க்னு பேர வெச்சிட்டு க்ராஷ் ஆயிடிச்சின்னா அபத்தமா இல்லை?
------------------------------------------------------------------------------
விழுப்புரம் போறதுன்னாலும் வீடடில இருந்து சாப்பாடு கட்டிட்டு போறவன் அமெரிக்கா போறதுன்னா அவன் குடுக்கறாதே போதும்னு போறானே? என்ன கூச்சம்?
------------------------------------------------------------------------------
என்னதான் ஊருக்கு முன்ன செக் இன் பண்ணி கதவு பக்கத்துல சீட் போட்டாலும் கடோசியா லக்கேஜ் வந்தா கடோசியாதானே போகமுடியும். அப்புறம் ஏன் முதல்ல அந்த சீட் போடுறாங்க?
------------------------------------------------------------------------------
வடைய எண்ணெயில் பொறிக்கிறோம். இட்டிலிய ஆவியில அவிக்கிறோம். தோசை கல்லுல ஊத்துறோம். ஆனாலும் சொல்றப்ப வடசுட்டா, இட்லிசுட்டா, தோச சுட்டான்னே ஏன் சொல்றாங்க.?
------------------------------------------------------------------------------
லைன் மேல ஓடுற ரயிலுக்கு ரயில்வேன்னு பேர வெச்சிட்டு தண்ணில போற கப்பலுக்கு ஷிப்லைன், வானத்துல பறக்குற விமானத்துக்கு ஏர்லைன்னு ஏன் பேரு வெச்சான் வெள்ளைச்சாமி?
------------------------------------------------------------------------------
தரையோட இருக்கிற ஹைவேஸ் பாலத்து கீழ போகும்போது மட்டும் சப்வே ஆவுதே! பாலத்து மேல போகும்போது மட்டும் ஹைவேஸ்னே இருக்கே எப்படி?
------------------------------------------------------------------------------
அமெரிக்கா விட்ட ராக்கட்டு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமா இறங்குச்சின்னு வெள்ளக்காரன் சொல்றான். அது இறங்க ஆறு மாசம் முன்னதான் செவ்வாய் கிரகப் பெயற்சி; 8 ல இருந்து 9 கு போச்சி, 8 ல சந்திரன் வருதுடிச்சின்னு நம்மூரு ஜோசியன் சொல்றான். எத நம்பறது?
------------------------------------------------------------------------------
சந்த்ரயான் வெற்றிகரமா பறக்கணும்னு தேங்கா உடைச்சி, கற்பூரம் காட்டினப்புறம் தான விட்டாங்களாம். நாள பின்ன சந்திரனுக்கு ஆளு போய் இறங்கினா ரிடர்ன்ல வெற்றிகரமா திரும்ப பூஜை பண்ண வேணாமா? அங்க கற்பூரம் எரியாது. தேங்கா உடையாதே. என்ன பண்ணுவாங்க?
------------------------------------------------------------------------------
கணினி முன்னாடி உக்காந்திருந்தாலும் மணி என்னன்னா கொள்ள பேரு கைக்கடிகாரம் இல்லன்னா சுவர்க்கடிகாரம் தானே பார்க்குறாங்க. வலக்கை ஓரமா கணினி காட்டுற மணியை பார்க்கறதில்லை?
------------------------------------------------------------------------------
திரைக்கும் மூஞ்சிக்கும் மூணு அடி தூரத்துல தான் பாக்குறதுனு உலகம் முழுதும் இருக்கிறப்ப அத ஏன் இன்னும் தொலைக்காட்சின்னு சொல்லணும்?
------------------------------------------------------------------------------
என்னதான் காசு குடுத்து வாங்கின கீ வெச்சிருந்தாலும் கதவ தொறந்தா கணினி உள்ள விடுது.அப்பவும் திருடன் மாதிரி 'விண்டோஸ்' வழியாதானெ போகணும். அப்புறமெதுக்கு அது நல்ல கீயா சுட்ட கீயான்னு செக்கப்பு?
------------------------------------------------------------------------------
விமானமோட்றப்ப ஹெட்ஃபோன் மாட்டணும்னு விமானி எப்படியும் தொப்பி போட மாட்டாருல்ல. அப்புறம் எதுக்கு காசுக்கு தண்டமா அத குடுக்கறது?
------------------------------------------------------------------------------
ஆசுபத்திரி கட்டின டாக்டர் கோவிலுக்கு போய் ஆசுபத்திரி அமோகமா வளரணும்னு வேண்டுனா சாமி வரம் குடுப்பாரா? சாபம் குடுப்பாரா?
------------------------------------------------------------------------------
ஹார்ட் டிஸ்க்னு பேர வெச்சிட்டு க்ராஷ் ஆயிடிச்சின்னா அபத்தமா இல்லை?
------------------------------------------------------------------------------
விழுப்புரம் போறதுன்னாலும் வீடடில இருந்து சாப்பாடு கட்டிட்டு போறவன் அமெரிக்கா போறதுன்னா அவன் குடுக்கறாதே போதும்னு போறானே? என்ன கூச்சம்?
------------------------------------------------------------------------------
என்னதான் ஊருக்கு முன்ன செக் இன் பண்ணி கதவு பக்கத்துல சீட் போட்டாலும் கடோசியா லக்கேஜ் வந்தா கடோசியாதானே போகமுடியும். அப்புறம் ஏன் முதல்ல அந்த சீட் போடுறாங்க?
------------------------------------------------------------------------------
வடைய எண்ணெயில் பொறிக்கிறோம். இட்டிலிய ஆவியில அவிக்கிறோம். தோசை கல்லுல ஊத்துறோம். ஆனாலும் சொல்றப்ப வடசுட்டா, இட்லிசுட்டா, தோச சுட்டான்னே ஏன் சொல்றாங்க.?
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|