புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_m10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10 
284 Posts - 45%
heezulia
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_m10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_m10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_m10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_m10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10 
19 Posts - 3%
prajai
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_m10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_m10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_m10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_m10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10 
7 Posts - 1%
mruthun
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_m10இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 27, 2010 8:31 am

இனிதே இயங்கும் இணையம்,
ஈர்த்தது  எந்தன்  இதயம்.
திக்கு தெரியா காட்டில்,இணைந்தேன்
திக்கு முக்கு தெரியா  இன்பத்தால் திளைத்தேன்.
நானறியா உறவுகள் நட்பாயின.
நட்புகளும் சொற்ப நாட்களில் சொந்தம் ஆகின.
தோழர்களும் சோதரர் ஆயினர்.
தோழிகளும் சோதரிகள் ஆயினர்.
அன்புடன்,அழைக்கும் உறவு முறையும் உதயம் ஆனது.

தினம் தினம் புதுப் புது பதிவுகள் இணையத்தில்,
மணம் கமழ பதிவானதோ இதயத்தில்.
நகையில் பறிபோகும் நங்கைகளும்,
நகைச்சுவையில்,மிஞ்சினர் .
மனதுடன் ஒட்டாததை வெட்டென கூறாது,
மனமறிந்து ஒதுங்கிய மனித செம்மல்களையும் கண்டேன்.
மனித நியதியும் அதுதானே.
நான் நினைப்பதெல்லாம்  சரி ,
ஏன் மறுக்கிறாய் ஒத்துவர , என ,
வீண் பேச்சு பேசும் வீணர்களை கண்டிலேன் இங்கு.

ஏனோ தெரியவில்லை.
மனதிலே இனம் புரியாக் கலக்கம்,
தினம் தினம் கண்ணுக்கு தெரியா மயக்கம்.
எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ ?
எதிர்ப்புகளை சந்திக்க தயக்கமோ?
எதிரில் இருப்பவர் எது இயம்பிடினும்
எதிர்மறையாய் தெரிவதேன்?
நான் என்ற பெருமையோ?
என்னிடம் இல்லா பொறுமையோ?
வளர்க்கப்பட்ட சூழ்நிலையோ?
வளர்ந்து வரும் சூழ்நிலையோ?
எந்தன் வயதின் கோளாறோ?

கருப்பு கண்ணாடியை கழற்றிவிட்டு,
நிறமற்ற கண்ணாடி அணிந்து ,
அழுக்குகளை அகற்றிவிட்டு,
அணிந்த பிறகு, தெளிவு சிறிது பிறக்கிறதே.
கோர்வை அற்ற பார்வை என்னிடம் தானோ?
சோர்வான உள்ளமும் சோர்ந்திடாது இருக்க ,
குணமாக்கும் குளிகை என்னிடமே.

பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.

ரமணீயன்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Sep 27, 2010 9:10 am

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு
இவற்றையெல்லாம் எனக்கும் சேர்த்தே கொடு இறைவா!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Sep 28, 2010 4:05 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..

அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..

எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..

எங்களை மன்னிபீர்களாக..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Friendshipcomment54இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 28, 2010 4:21 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..

அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..

எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..

எங்களை மன்னிபீர்களாக..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஐயா தம்பி சூர்யா கூறுவதை நானும் வ்ழி மொழிகிறேன்..

எங்களை தங்களைப் போன்றோரன்றி வேறு யார் திருத்துவார்? மாற்ற்ம் ஒன்றே மானிட தத்துவம்..என்றும் உங்கள் வழி நடத்தலில் நனமை பெற விரும்பு உறவுகளுடன்.. நானும்....வேண்டுவது தங்கள் கை மொழிந்த இவற்றையே..

//பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.



இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Aஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Aஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Tஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Hஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Iஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Rஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Aஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 29, 2010 9:23 pm

Aathira wrote:
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..

அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..

எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..

எங்களை மன்னிபீர்களாக..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஐயா தம்பி சூர்யா கூறுவதை நானும் வ்ழி மொழிகிறேன்..

எங்களை தங்களைப் போன்றோரன்றி வேறு யார் திருத்துவார்? மாற்ற்ம் ஒன்றே மானிட தத்துவம்..என்றும் உங்கள் வழி நடத்தலில் நனமை பெற விரும்பு உறவுகளுடன்.. நானும்....வேண்டுவது தங்கள் கை மொழிந்த இவற்றையே..

//பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.


காரணம் கணித்தது சரியே,
காரண கர்த்தா தாங்களில்லை.

ஆணவ சொற்கள்,
அணி வகுத்து வரலாமா?
ஆவணத்தில் ஏறிடுமே,என அச்சம் வேண்டாமா?
அவையோர் ஆயிரம் பேர் படிப்பர்,
அவை அருகதையுடன் இருக்க வேண்டாமா?
" மடத்தனமாக பேசாதீர்" என்பதுவும்,
"புத்திசாலித்தனமாக பேசலாம்" என்பதுவும்.
ஒரே கருத்தை கூறிடினும்,
நயமும் நளினமும் கண்ட வார்த்தை எதுவோ?
ஆணித்தரமாக பேச ஆயிரம் வார்த்தை
அழகு தமிழிலா பஞ்சம்?
கனி இருக்க ,காயை தேடலாமோ?
இனி ஓர் இனிமை படைப்போமே.

வெதும்பிய மனம்தனில் ,
ததும்பிய வார்த்தைகளே இவை.

ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 29, 2010 9:37 pm

படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!



இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 29, 2010 9:50 pm

சிவா wrote:படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!

என் மனதை யாரும் நோகடிக்கவில்லை.
நம் உறுப்பினரிடையே நடந்த கருத்து வேறுபாடுகளே ,என்னை நோகடித்தது.
கருத்து பரிமாறல்கள் மென்மையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும்,
உறுப்பினர் இடையே உறவில் பங்கமும் வரக்கூடாதே என்ற அச்சமே.
நாம் அறியாமலே செய்திடும் சில காரியங்கள், பிறர் கூறும்போது தெரிகிறதே.
கண் திறப்பான் (eye opener) ஆக, என் பதிவு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 29, 2010 10:04 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!

என் மனதை யாரும் நோகடிக்கவில்லை.
நம் உறுப்பினரிடையே நடந்த கருத்து வேறுபாடுகளே ,என்னை நோகடித்தது.
கருத்து பரிமாறல்கள் மென்மையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும்,
உறுப்பினர் இடையே உறவில் பங்கமும் வரக்கூடாதே என்ற அச்சமே.
நாம் அறியாமலே செய்திடும் சில காரியங்கள், பிறர் கூறும்போது தெரிகிறதே.
கண் திறப்பான் (eye opener) ஆக, என் பதிவு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

ரமணீயன்.

உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் இங்கு இருக்கும்வரை அனைத்தும் நன்றாகவே நடக்கும்!



இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 29, 2010 10:19 pm

நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொல்கிறபோது மகிழ்ச்சி.உங்கள் ஆக்கம் எங்களுக்கு காற்றும் புது உணர்ச்சி.
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.

வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 29, 2010 10:32 pm

kalaimoon70 wrote:நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொல்கிறபோது மகிழ்ச்சி.உங்கள் ஆக்கம் எங்களுக்கு காற்றும் புது உணர்ச்சி.
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.

வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .

சியர்ஸ் முத்தம்



இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக