புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Sathiyarajan |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
இனிதே இயங்கும் இணையம்,
ஈர்த்தது எந்தன் இதயம்.
திக்கு தெரியா காட்டில்,இணைந்தேன்
திக்கு முக்கு தெரியா இன்பத்தால் திளைத்தேன்.
நானறியா உறவுகள் நட்பாயின.
நட்புகளும் சொற்ப நாட்களில் சொந்தம் ஆகின.
தோழர்களும் சோதரர் ஆயினர்.
தோழிகளும் சோதரிகள் ஆயினர்.
அன்புடன்,அழைக்கும் உறவு முறையும் உதயம் ஆனது.
தினம் தினம் புதுப் புது பதிவுகள் இணையத்தில்,
மணம் கமழ பதிவானதோ இதயத்தில்.
நகையில் பறிபோகும் நங்கைகளும்,
நகைச்சுவையில்,மிஞ்சினர் .
மனதுடன் ஒட்டாததை வெட்டென கூறாது,
மனமறிந்து ஒதுங்கிய மனித செம்மல்களையும் கண்டேன்.
மனித நியதியும் அதுதானே.
நான் நினைப்பதெல்லாம் சரி ,
ஏன் மறுக்கிறாய் ஒத்துவர , என ,
வீண் பேச்சு பேசும் வீணர்களை கண்டிலேன் இங்கு.
ஏனோ தெரியவில்லை.
மனதிலே இனம் புரியாக் கலக்கம்,
தினம் தினம் கண்ணுக்கு தெரியா மயக்கம்.
எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ ?
எதிர்ப்புகளை சந்திக்க தயக்கமோ?
எதிரில் இருப்பவர் எது இயம்பிடினும்
எதிர்மறையாய் தெரிவதேன்?
நான் என்ற பெருமையோ?
என்னிடம் இல்லா பொறுமையோ?
வளர்க்கப்பட்ட சூழ்நிலையோ?
வளர்ந்து வரும் சூழ்நிலையோ?
எந்தன் வயதின் கோளாறோ?
கருப்பு கண்ணாடியை கழற்றிவிட்டு,
நிறமற்ற கண்ணாடி அணிந்து ,
அழுக்குகளை அகற்றிவிட்டு,
அணிந்த பிறகு, தெளிவு சிறிது பிறக்கிறதே.
கோர்வை அற்ற பார்வை என்னிடம் தானோ?
சோர்வான உள்ளமும் சோர்ந்திடாது இருக்க ,
குணமாக்கும் குளிகை என்னிடமே.
பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.
ரமணீயன்.
ஈர்த்தது எந்தன் இதயம்.
திக்கு தெரியா காட்டில்,இணைந்தேன்
திக்கு முக்கு தெரியா இன்பத்தால் திளைத்தேன்.
நானறியா உறவுகள் நட்பாயின.
நட்புகளும் சொற்ப நாட்களில் சொந்தம் ஆகின.
தோழர்களும் சோதரர் ஆயினர்.
தோழிகளும் சோதரிகள் ஆயினர்.
அன்புடன்,அழைக்கும் உறவு முறையும் உதயம் ஆனது.
தினம் தினம் புதுப் புது பதிவுகள் இணையத்தில்,
மணம் கமழ பதிவானதோ இதயத்தில்.
நகையில் பறிபோகும் நங்கைகளும்,
நகைச்சுவையில்,மிஞ்சினர் .
மனதுடன் ஒட்டாததை வெட்டென கூறாது,
மனமறிந்து ஒதுங்கிய மனித செம்மல்களையும் கண்டேன்.
மனித நியதியும் அதுதானே.
நான் நினைப்பதெல்லாம் சரி ,
ஏன் மறுக்கிறாய் ஒத்துவர , என ,
வீண் பேச்சு பேசும் வீணர்களை கண்டிலேன் இங்கு.
ஏனோ தெரியவில்லை.
மனதிலே இனம் புரியாக் கலக்கம்,
தினம் தினம் கண்ணுக்கு தெரியா மயக்கம்.
எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ ?
எதிர்ப்புகளை சந்திக்க தயக்கமோ?
எதிரில் இருப்பவர் எது இயம்பிடினும்
எதிர்மறையாய் தெரிவதேன்?
நான் என்ற பெருமையோ?
என்னிடம் இல்லா பொறுமையோ?
வளர்க்கப்பட்ட சூழ்நிலையோ?
வளர்ந்து வரும் சூழ்நிலையோ?
எந்தன் வயதின் கோளாறோ?
கருப்பு கண்ணாடியை கழற்றிவிட்டு,
நிறமற்ற கண்ணாடி அணிந்து ,
அழுக்குகளை அகற்றிவிட்டு,
அணிந்த பிறகு, தெளிவு சிறிது பிறக்கிறதே.
கோர்வை அற்ற பார்வை என்னிடம் தானோ?
சோர்வான உள்ளமும் சோர்ந்திடாது இருக்க ,
குணமாக்கும் குளிகை என்னிடமே.
பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.
ரமணீயன்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..
அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..
எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..
எங்களை மன்னிபீர்களாக..
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:![]()
![]()
![]()
![]()
![]()
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..
அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..
எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..
எங்களை மன்னிபீர்களாக..![]()
![]()
![]()
ஐயா தம்பி சூர்யா கூறுவதை நானும் வ்ழி மொழிகிறேன்..
எங்களை தங்களைப் போன்றோரன்றி வேறு யார் திருத்துவார்? மாற்ற்ம் ஒன்றே மானிட தத்துவம்..என்றும் உங்கள் வழி நடத்தலில் நனமை பெற விரும்பு உறவுகளுடன்.. நானும்....வேண்டுவது தங்கள் கை மொழிந்த இவற்றையே..
//பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
Aathira wrote:தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:![]()
![]()
![]()
![]()
![]()
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..
அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..
எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..
எங்களை மன்னிபீர்களாக..![]()
![]()
![]()
ஐயா தம்பி சூர்யா கூறுவதை நானும் வ்ழி மொழிகிறேன்..
எங்களை தங்களைப் போன்றோரன்றி வேறு யார் திருத்துவார்? மாற்ற்ம் ஒன்றே மானிட தத்துவம்..என்றும் உங்கள் வழி நடத்தலில் நனமை பெற விரும்பு உறவுகளுடன்.. நானும்....வேண்டுவது தங்கள் கை மொழிந்த இவற்றையே..
//பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.
காரணம் கணித்தது சரியே,
காரண கர்த்தா தாங்களில்லை.
ஆணவ சொற்கள்,
அணி வகுத்து வரலாமா?
ஆவணத்தில் ஏறிடுமே,என அச்சம் வேண்டாமா?
அவையோர் ஆயிரம் பேர் படிப்பர்,
அவை அருகதையுடன் இருக்க வேண்டாமா?
" மடத்தனமாக பேசாதீர்" என்பதுவும்,
"புத்திசாலித்தனமாக பேசலாம்" என்பதுவும்.
ஒரே கருத்தை கூறிடினும்,
நயமும் நளினமும் கண்ட வார்த்தை எதுவோ?
ஆணித்தரமாக பேச ஆயிரம் வார்த்தை
அழகு தமிழிலா பஞ்சம்?
கனி இருக்க ,காயை தேடலாமோ?
இனி ஓர் இனிமை படைப்போமே.
வெதும்பிய மனம்தனில் ,
ததும்பிய வார்த்தைகளே இவை.
ரமணீயன்.
படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
சிவா wrote:படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!
என் மனதை யாரும் நோகடிக்கவில்லை.
நம் உறுப்பினரிடையே நடந்த கருத்து வேறுபாடுகளே ,என்னை நோகடித்தது.
கருத்து பரிமாறல்கள் மென்மையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும்,
உறுப்பினர் இடையே உறவில் பங்கமும் வரக்கூடாதே என்ற அச்சமே.
நாம் அறியாமலே செய்திடும் சில காரியங்கள், பிறர் கூறும்போது தெரிகிறதே.
கண் திறப்பான் (eye opener) ஆக, என் பதிவு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
ரமணீயன்.
T.N.Balasubramanian wrote:சிவா wrote:படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!
என் மனதை யாரும் நோகடிக்கவில்லை.
நம் உறுப்பினரிடையே நடந்த கருத்து வேறுபாடுகளே ,என்னை நோகடித்தது.
கருத்து பரிமாறல்கள் மென்மையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும்,
உறுப்பினர் இடையே உறவில் பங்கமும் வரக்கூடாதே என்ற அச்சமே.
நாம் அறியாமலே செய்திடும் சில காரியங்கள், பிறர் கூறும்போது தெரிகிறதே.
கண் திறப்பான் (eye opener) ஆக, என் பதிவு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
ரமணீயன்.
உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் இங்கு இருக்கும்வரை அனைத்தும் நன்றாகவே நடக்கும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொல்கிறபோது மகிழ்ச்சி.உங்கள் ஆக்கம் எங்களுக்கு காற்றும் புது உணர்ச்சி.
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.
வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.
வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .
kalaimoon70 wrote:நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொல்கிறபோது மகிழ்ச்சி.உங்கள் ஆக்கம் எங்களுக்கு காற்றும் புது உணர்ச்சி.
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.
வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|