புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் சிறு குழந்தையின் பெற்றோரா? இதை படிங்க முதலில்!
Page 1 of 1 •
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் வீடு கலகலப்பாக இருக்க வேண்டும் என்றால், அதை நிரப்புவது குழந்தைகள் தான்.குழந்தை பிறக்கும் போது எழுப்பும் அழுகையாகட்டும், தூக்கத்தில் சிரிப்பதாக இருக்கட்டும், பல் முளைக்கும் தருணமாக இருக்கட்டும், முதலில் ‘அம்மா’ என்று அழைப்பதாக இருக்கட்டும், அதன் அழகு தனி தான்.
குழந்தைகள் வளரும் போது, இவர்களின் சேட்டைகளுக்கு அளவிருக்காது. இவர்களுக்கு மண்ணும், பொன்னும் ஒன்று தான். இவர்களை கவனிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியவை,
· குழந்தைகள் எதற்காக அழுகிறது. பசிக்காகவா, இல்லை உடல் ஒவ்வாமைக்காகவா என்று தாய்மார்கள் சிலருக்கு தொரியாமல் இருக்கலாம். அதை அறிந்து கொள்ள வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம்,நேரம் கிடைக்கும் பொது, ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து, பசியின் அழுகையையும், உடலில் எற்படும் பாதிப்பையும் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
· குழந்தைகளுக்கு உடுத்தும் துணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதில் சுத்தம் இருந்தால் தான், அவர்களின் உடலுக்கு நல்லது. குழந்தைகள் தவழ மற்றும் நடக்கத் துவங்கும் தருவாயில், வீட்டில்ல இருக்கும் பொருட்களை அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். சிறு பொருட்கள் அவர்கள் கைக்கு கிடைத்தாலும் , வாயில் போட்டு விழுங்கி விட வாய்ப்புள்ளது.
· அவர்கள் வளர்ச்சிக்கு ஏதுவாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி, உணவு வகைகளை நேரம் தவறாமல் கொடுத்துவர வேண்டும்.வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தூசிகளால் இவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
· பள்ளி செல்லும் பருவத்திற்கு வந்த பின், இவர்களின் மீதான அக்கறையை பலப்படுத்த வேண்டும். வீட்டில் இருந்து பழகிய இவர்கள், பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பார்கள்.இவர்களை தட்டிக்கொடுத்து, மனம் கோணாமல் அன்பாக பேசி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.
· எந்த ஒரு தவறு செய்தாலும் அதிகமாக அதட்டுவதை விடுத்து, அவர்கள் வழியே சென்று தவறை சுட்டிக்காட்ட வேண்டும். தொடர்ந்து அதட்டிக்கொண்டே இருந்தால் குற்ற உணர்ச்சி, பய உணர்ச்சி தொற்றிக் கொள்ளும். ஒரு காரியத்தை செய்தால் தவறு வந்து விடுமோ? அம்மா கண்டிப்பார்களோ என்ற எண்ணம் சொந்தமாகி போகும்.
· உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் தான் ஏராளம். நொறுக்கு தீனிகள் மேல்தான் நாட்டம் அதிகம் இருக்கும். இதை கொஞ்சம், கொஞ்சமாக தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், உடல் வளர்ச்சிகளுக்கு தேவையான பானங்களை கொடுக்க வேண்டும். பள்ளியில், மற்ற குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறைகளை, அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
· மாலையில் விளையாட்டுக்கு என நேரம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். சதா படி, படி என கட்டளையிடாமல், ‘ விளையாட்டுக்கு நேரம் எடுத்துக் கொண்டது போல், படிப்புக்கும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் ‘ என புரிய வைக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளை குழந்தைகளாக நடத்த வேண்டும்.
நன்றி : tk.makkalsanthai
குழந்தைகள் வளரும் போது, இவர்களின் சேட்டைகளுக்கு அளவிருக்காது. இவர்களுக்கு மண்ணும், பொன்னும் ஒன்று தான். இவர்களை கவனிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியவை,
· குழந்தைகள் எதற்காக அழுகிறது. பசிக்காகவா, இல்லை உடல் ஒவ்வாமைக்காகவா என்று தாய்மார்கள் சிலருக்கு தொரியாமல் இருக்கலாம். அதை அறிந்து கொள்ள வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம்,நேரம் கிடைக்கும் பொது, ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து, பசியின் அழுகையையும், உடலில் எற்படும் பாதிப்பையும் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
· குழந்தைகளுக்கு உடுத்தும் துணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதில் சுத்தம் இருந்தால் தான், அவர்களின் உடலுக்கு நல்லது. குழந்தைகள் தவழ மற்றும் நடக்கத் துவங்கும் தருவாயில், வீட்டில்ல இருக்கும் பொருட்களை அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். சிறு பொருட்கள் அவர்கள் கைக்கு கிடைத்தாலும் , வாயில் போட்டு விழுங்கி விட வாய்ப்புள்ளது.
· அவர்கள் வளர்ச்சிக்கு ஏதுவாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி, உணவு வகைகளை நேரம் தவறாமல் கொடுத்துவர வேண்டும்.வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தூசிகளால் இவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
· பள்ளி செல்லும் பருவத்திற்கு வந்த பின், இவர்களின் மீதான அக்கறையை பலப்படுத்த வேண்டும். வீட்டில் இருந்து பழகிய இவர்கள், பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பார்கள்.இவர்களை தட்டிக்கொடுத்து, மனம் கோணாமல் அன்பாக பேசி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.
· எந்த ஒரு தவறு செய்தாலும் அதிகமாக அதட்டுவதை விடுத்து, அவர்கள் வழியே சென்று தவறை சுட்டிக்காட்ட வேண்டும். தொடர்ந்து அதட்டிக்கொண்டே இருந்தால் குற்ற உணர்ச்சி, பய உணர்ச்சி தொற்றிக் கொள்ளும். ஒரு காரியத்தை செய்தால் தவறு வந்து விடுமோ? அம்மா கண்டிப்பார்களோ என்ற எண்ணம் சொந்தமாகி போகும்.
· உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் தான் ஏராளம். நொறுக்கு தீனிகள் மேல்தான் நாட்டம் அதிகம் இருக்கும். இதை கொஞ்சம், கொஞ்சமாக தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், உடல் வளர்ச்சிகளுக்கு தேவையான பானங்களை கொடுக்க வேண்டும். பள்ளியில், மற்ற குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறைகளை, அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
· மாலையில் விளையாட்டுக்கு என நேரம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். சதா படி, படி என கட்டளையிடாமல், ‘ விளையாட்டுக்கு நேரம் எடுத்துக் கொண்டது போல், படிப்புக்கும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் ‘ என புரிய வைக்க வேண்டும். முக்கியமாக, குழந்தைகளை குழந்தைகளாக நடத்த வேண்டும்.
நன்றி : tk.makkalsanthai
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நன்றி.
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Guna Tamil wrote:Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
அம்மாவுக்கு சின்ன பிள்ளைதான்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Priya Tharsni wrote:Guna Tamil wrote:Priya Tharsni wrote:பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா ....அம்மாவிடம் கொடுக்கன்
இன்னும் சின்ன புள்ளனே நெனப்பு ஹையோ ஹையோ
அம்மாவுக்கு சின்ன பிள்ளைதான்
நினைப்பு பொழப்ப கெடுக்கும் பிர்யா
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நல்ல பதிவு
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|