புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
75 Posts - 35%
i6appar
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
2 Posts - 1%
prajai
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
75 Posts - 35%
i6appar
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
2 Posts - 1%
prajai
அழுகை ..!   Poll_c10அழுகை ..!   Poll_m10அழுகை ..!   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகை ..!


   
   

Page 1 of 2 1, 2  Next

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Jan 13, 2013 1:13 pm


அழுகை ...!
விசை மாற்றத்தின்
மொழி மாற்றம் !

கண்ணின் நீர் !
பெண்ணின் ஆயுதம் !
பேயும் தோற்கும் !

தன்னம்பிக்கையின் இறப்பு ,
அல்லது தற்காலிக இழப்பு !
தண்ணீர் துளிகளின் படையெடுப்பு
கண்ணீர் என
பெயரிட்டு அழைப்பு !

உப்பு தண்ணீர் ,
உதட்டை தொடும்
முன்னர் உறைந்துவிடும்
கொல் நீர் !

உப்பு தண்ணீர் ,
தப்பு உரைக்கும் பொழுதும் வரும் !
பிறர் எடுத்து உரைக்கும்
பொழுதும் வரும்
நல உளம் இருந்தால் !

அழுகை !
கையை அழுக்காக்கும் !
மனதை இளகாக்கும் !
அழுவோரின் நோக்கத்தை
இலகுவாக்கும் !
அனுதாபப் பட்டோரின்
மனதை இலக்காக்கி
வெற்றியை தனதாக்கும் !

அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
அறிவை மழுக்கும்
தெறிவையின் தேர்ந்த உத்தி !

பெண்ணின் அழுகை !
பேராபத்தின் வருகை !
கூர் ஆயுதத்தாலும்
போர் ஆயுதத்தாலும்
தடுக்க முடியாதது !

வசிகரன்.க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Jan 13, 2013 2:27 pm

வசீகரப்ரியன் wrote:
அழுகை ...!
விசை மாற்றத்தின்
மொழி மாற்றம் !

கண்ணின் நீர் !
பெண்ணின் ஆயுதம் !
பேயும் தோற்கும் !

தன்னம்பிக்கையின் இறப்பு ,
அல்லது தற்காலிக இழப்பு !
தண்ணீர் துளிகளின் படையெடுப்பு
கண்ணீர் என
பெயரிட்டு அழைப்பு !

உப்பு தண்ணீர் ,
உதட்டை தொடும்
முன்னர் உறைந்துவிடும்
கொல் நீர் !

உப்பு தண்ணீர் ,
தப்பு உரைக்கும் பொழுதும் வரும் !
பிறர் எடுத்து உரைக்கும்
பொழுதும் வரும்
நல உளம் இருந்தால் !

அழுகை !
கையை அழுக்காக்கும் !
மனதை இளகாக்கும் !
அழுவோரின் நோக்கத்தை
இலகுவாக்கும் !
அனுதாபப் பட்டோரின்
மனதை இலக்காக்கி
வெற்றியை தனதாக்கும் !

அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
அறிவை மழுக்கும்
தெறிவையின் தேர்ந்த உத்தி !

பெண்ணின் அழுகை !
பேராபத்தின் வருகை !
கூர் ஆயுதத்தாலும்
போர் ஆயுதத்தாலும்
தடுக்க முடியாதது !

வசிகரன்.க


அருமையான கவி ...

பெண்கள் அழுதால் பேராபத்தா..... அதிர்ச்சி

ஆண்கள் கல்மனசுக்காரர்கள் அழுகை வராது ...எங்களுக்கு அழுகை தவிர எதுவும் தெரியாது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 13, 2013 4:58 pm

நல்ல கவிதை அண்ணா........ பாடகன்



அழுகை ..!   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Feb 02, 2013 12:06 pm

சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .

என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..

நன்றி !

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Feb 02, 2013 12:06 pm

ரொம்ப நன்றிங்க அஹென்யா ..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 02, 2013 12:20 pm

அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !

உண்மையான வரிகள்! கவிதை நன்று பிரியன்.! சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 12:48 pm

வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .

என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..

நன்றி !
வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .

என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..

நன்றி !

விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன் ஆறுதல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 02, 2013 1:29 pm

ஜாஹீதாபானு wrote:விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன் ஆறுதல்
கல்மனசு உள்ள ஆண்களையே அழ வைக்கிறதும் இந்த பெண்களால மட்டுமே முடியும்.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 1:32 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன் ஆறுதல்
கல்மனசு உள்ள ஆண்களையே அழ வைக்கிறதும் இந்த பெண்களால மட்டுமே முடியும்.

வாங்க ஆளையே காணோமேனு தேடினேன் :நல்வரவு:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 02, 2013 1:55 pm

வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான்

நன்றி !

அருமையான கவிதை...இந்த விளக்கம் அதை விட அருமை. அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக