புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
6 Posts - 18%
i6appar
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
3 Posts - 9%
Jenila
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
88 Posts - 35%
i6appar
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10அவமானப்பட்ட கணவர்கள் Poll_m10அவமானப்பட்ட கணவர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமானப்பட்ட கணவர்கள்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 11:48 am

ஒரு நாட்டை நந்தன் என்ற பெயருடைய மன்னன் ஆண்டு வந்தான். குடி தழுவிக் கோல் ஓச்சி வாழ்ந்த அவனுடைய புகழ் எங்கும் பரவியிருந்தது. நந்தனிடம் வரனாசி என்ற ஒரு அமைச்சன் இருந்தான். அவன் நல்ல மதியூகி, கல்விமான, உலக அனுபவம் உடையவன், சிறந்த இராஜ தந்திரி.

அரசனும் அமைச்சனும் சிறந்த பண்பும் புகழும் பெற்றவர்களாக இருந்தாலும் மனைவியரிடம் அடங்கிக் கிடப்பவர்கள். மனைவியர் என்ன சொன்னாலும் தட்டாது செய்து பழகிவிட்டவர்கள்.

ஒருநாள் அமைச்சருக்கும் அவன் மனைவிக்கும் சிறு சச்சரவு மூண்டது. சச்சரவை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அமைச்சன் அன்பே அர்த்தமற்ற சிறு விஷயத்துக்காக இப்படி நீ சண்டை பிடிப்பது நல்லதல்ல. உன்னுடன் சமரசமாகப் போக எண்ணுகின்றேன். நான் என்ன செய்தால் திருப்தியடைந்து சண்டையை நிறுத்துவாய் என்று சொன்னால் அவ்வாறே செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றான்.

உங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு என் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாள் மனைவி.

அமைச்சன் அவ்வாறே செய்த ஒரு வகையாக மனைவியைச் சமாதானப்படுத்தினான்.

பிறிதொரு நாள் மன்னனுக்கு அவன் மனைவிக்கு மிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
என்ன முயற்சியெடுத்தும் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாத அரசன் அவளிடம் சரணாகதியடைந்துவிடத் தீர்மானித்தான்.

அன்பே நீ தொடர்ந்து சண்டை போட்டால் ஊர் சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இது நம் இருவருக்கும் நல்லது அல்ல. அதனால்தான் என்ன செய்தால் நீ திருப்தியடைந்து சண்டையை நிறுத்துவாயோ அதைச் சொல். அப்படியே செய்து விடுகின்றேன் என்று கூறினான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 11:49 am

நீங்கள் ஒரு குதிரை மாதிரி கடிவாளத்தை வாயில் மாட்டிக் கொள்ள வேண்டும். நான் உங்கள் முதுகின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஓட்டுவேன். குதிரை மாதிரி அந்தப்புரத்தைச் சுற்றி சுற்றி ஓட வேண்டும் இடையிடையே குதிரை மாதிரி கனைக்கவும் வேண்டும் என்று அரசி உத்தரவிட்டாள்.

அரசனும் அவள் சொன்ன மாதிரியெல்லாம் செய்து அவளை திருப்திபடுத்தி சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தான். அரசனுக்கு மந்திரி வீட்டில் நடந்த நிகழ்ச்சி தெரியவந்தது. தன் வீட்டு நிகழச்சி அமைச்சருக்குத் தெரியும் என்பதை மன்னர் அறியமாட்டார்.

மறுநாள் அரசவையில் அரசனும் அமைச்சரும் சந்தித்துக் கொண்டனர்.

அமைச்சரைக் கேலி செய்ய எண்ணிய மன்னன் என்ன அமைச்சரே, நாளும் கிழமையும் இல்லாமல் மொட்டையடித்துக் கொண்டிருக்கிறீரே என்று கேட்டார்.

அமைச்சன் அடக்கமாக அரசனை வணங்கி மன்னர் அவர்களே, என்ன செய்வது ஒரு நிர்பந்தத்துக்கு பணிந்து கொடுக்க நேரிடும்போது காரணமே இல்லாமல் மொட்டையடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது மட்டுமா, சிலசமயம் குதிரை மாதிரி கடிவாளத்தை வாயிலே மாட்டிக் கொண்டு மனிதரை முதுகிலே சுமந்து குதிரை மாதிரி கனைத்து ஓட வேண்டியும் இருக்கின்றது என்று சிரிக்காமல் கூறினான்.

நம் விஷயம் அமைச்சனுக்கும் தெரிந்து விட்டது போலிருக்கே என்று எண்ணியவாறு அரசன் வாயை மூடிக் கொண்டான்.

kkpcdm
kkpcdm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 30/03/2011
http://kkpcdm@gmail.com

Postkkpcdm Tue Apr 26, 2011 12:39 pm

ஹ ஹ ஹ அவமானப்பட்ட கணவர்கள் 677196

thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013
http://thiviya vasan@gmail.com

Postthivyabalan Tue Feb 05, 2013 8:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thivya :வணக்கம்:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக