புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
என்னதான் கடவுள் பாதி, மிருகம் பாதி என்று எழுதி வைத்து பாடினாலும் நமது மனிதத்தன்மையின் அளவுகோல் எத்தனை சதவீதம்? நாம் மனிதனாய் வாழும் வாழ்க்கையில் எந்த வடிவங்களின் தன்மையில் நம்மை நாம் உணர்கின்றோம். சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா..!
எல்லா மனிதனின் பிறவி குணங்களும் குரங்கிலிருந்து வந்ததாம். விஞ்ஞானம் அறிவிப்பு கொடுக்கின்றது. ஆனால் குரங்கின் குணங்கள் மட்டுமா நம்மிடம் வாழ்கின்றது.!?
மனிதனின் ஆதாரப்பூர்வ நோக்கங்களை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவன் எந்த தேசத்திலிருந்து பிரிந்து வந்தவன் ஆராய்ச்சிகள் அலறவிடுகின்றன. ஆனால் மனிதம் அவனுள் எத்தனை சதவீதம் உண்டு. எதை வைத்து முடிவு செய்கின்றனர்.
எதேச்சையாக கிடைத்த தகவலில் நாம் நமது மனிதத்தன்மையை உணர வைக்க மிக எளிதான, பதில் சொல்லத்தக்க மூன்று கேள்விகளை முன் வைக்கின்றனர். இந்த பதிலில் உங்கள் மனிதத்தன்மை எத்தனை சதவீதம் என்று கனகச்சிதமாக கிடைப்பது என்பது வியப்புக்குரிய சத்தியமான விஷயம்.
நாய் அடிபட்டு கிடக்கும்போது துடிக்கும் உள்ளுணர்வுகள் அருவருப்பு தருகிறதா இல்லை நம் உயிரை அசைத்துப்பார்க்கிறதா என்ற மெல்லிய தருணங்களை விட்டு அதே உள்ளுணர்வு எவரையும் வெறுக்கும்போதோ அல்லது கொலையே செய்ய துணியும்போதோ எந்த விதத்தில் சேரும்.. சிந்திக்க வேண்டும்.
நமது மனிதத்தன்மையின் சதவீதத்தை அளக்க சொல்லும் அந்த மூன்று கேள்விகள் கீழே..
1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
இந்த 3 கேள்விகளுக்கும் சிலருக்கு ஒரே பதிலாகவும் அமையலாம். வெவ்வேறு பதிலாகவும் அமையலாம். இதைப்பொறுத்தே உங்களைப்பற்றிய சுயபரிசோதனையின் முடிவுகள் மாறுபடும்.
இதில் குறிப்பிடதகுந்த விஷயமாய் நான் கருதுவது.. இதில் வெறுக்கத்தக்க அல்லது எதிர்க்கத்தக்க எந்த குறிப்புகளும் அடங்குவதில்லை என்பதுதான். ஆயினும் முயற்சித்தல் நலம்.. பதில்களை சரிபார்க்கும்முன் உங்கள் விடைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு திறந்து பாருங்கள்... நீங்கள் எத்தனை சதவீதம் நல்லவர் என்பது உங்களுக்கு மட்டுமாவது தெரிந்திருக்கட்டும்...
பதில்களை சொல்லுங்கள்..மீனு சொல்கிறேன்..நீங்க நல்லவரா.... இல்லை..![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
என்னதான் கடவுள் பாதி, மிருகம் பாதி என்று எழுதி வைத்து பாடினாலும் நமது மனிதத்தன்மையின் அளவுகோல் எத்தனை சதவீதம்? நாம் மனிதனாய் வாழும் வாழ்க்கையில் எந்த வடிவங்களின் தன்மையில் நம்மை நாம் உணர்கின்றோம். சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா..!
எல்லா மனிதனின் பிறவி குணங்களும் குரங்கிலிருந்து வந்ததாம். விஞ்ஞானம் அறிவிப்பு கொடுக்கின்றது. ஆனால் குரங்கின் குணங்கள் மட்டுமா நம்மிடம் வாழ்கின்றது.!?
மனிதனின் ஆதாரப்பூர்வ நோக்கங்களை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவன் எந்த தேசத்திலிருந்து பிரிந்து வந்தவன் ஆராய்ச்சிகள் அலறவிடுகின்றன. ஆனால் மனிதம் அவனுள் எத்தனை சதவீதம் உண்டு. எதை வைத்து முடிவு செய்கின்றனர்.
எதேச்சையாக கிடைத்த தகவலில் நாம் நமது மனிதத்தன்மையை உணர வைக்க மிக எளிதான, பதில் சொல்லத்தக்க மூன்று கேள்விகளை முன் வைக்கின்றனர். இந்த பதிலில் உங்கள் மனிதத்தன்மை எத்தனை சதவீதம் என்று கனகச்சிதமாக கிடைப்பது என்பது வியப்புக்குரிய சத்தியமான விஷயம்.
நாய் அடிபட்டு கிடக்கும்போது துடிக்கும் உள்ளுணர்வுகள் அருவருப்பு தருகிறதா இல்லை நம் உயிரை அசைத்துப்பார்க்கிறதா என்ற மெல்லிய தருணங்களை விட்டு அதே உள்ளுணர்வு எவரையும் வெறுக்கும்போதோ அல்லது கொலையே செய்ய துணியும்போதோ எந்த விதத்தில் சேரும்.. சிந்திக்க வேண்டும்.
நமது மனிதத்தன்மையின் சதவீதத்தை அளக்க சொல்லும் அந்த மூன்று கேள்விகள் கீழே..
1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
இந்த 3 கேள்விகளுக்கும் சிலருக்கு ஒரே பதிலாகவும் அமையலாம். வெவ்வேறு பதிலாகவும் அமையலாம். இதைப்பொறுத்தே உங்களைப்பற்றிய சுயபரிசோதனையின் முடிவுகள் மாறுபடும்.
இதில் குறிப்பிடதகுந்த விஷயமாய் நான் கருதுவது.. இதில் வெறுக்கத்தக்க அல்லது எதிர்க்கத்தக்க எந்த குறிப்புகளும் அடங்குவதில்லை என்பதுதான். ஆயினும் முயற்சித்தல் நலம்.. பதில்களை சரிபார்க்கும்முன் உங்கள் விடைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு திறந்து பாருங்கள்... நீங்கள் எத்தனை சதவீதம் நல்லவர் என்பது உங்களுக்கு மட்டுமாவது தெரிந்திருக்கட்டும்...
பதில்களை சொல்லுங்கள்..மீனு சொல்கிறேன்..நீங்க நல்லவரா.... இல்லை..
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மீனு wrote:நிலாசகி wrote:(இ).
(அ).
(ஆ).
நல்லவரா கெட்டவரா
????
1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
அன்பின் நிலாசகி ..காதலை பற்றி இன்னும் உங்களுக்கு தெரியலை ..என்று தெரிகிறது...அதனால் காதல் என்ற வார்த்தைக்கு ..தெரியலை என்பது பதில்..
இரவில் அமைதி வருவதே நீங்கள் இன்னும் காதலில் சிக்கலை என்பதே..காரணம்..நிம்மதி..
சோ ...உங்களை கட்டிக்க போறவன் கொடுத்து வைத்தவன்..
நீங்க நல்லவங்க நிலாசகி .....98%
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
என பாத்து நல்லவன்னு சொல்லிட்டா பா இந்த மீனு
காதல் அறிமுகமில்லாத பொழுது கிடைக்கும் அமைதி அமைதியே அல்ல
காதலை கண்ட உணர்ந்த பெற்ற நிலையில் கிடைக்கும் அமைதியே உண்மையான அமைதி....
அந்த அமைதி தான் பா எனக்கு!...காதல் சந்தோசம் என்று நினைப்போம் அது தான் துக்கம்.....துக்கமென்று நினைப்போம் ஆனால் அதுதான் எல்லையில்லா சந்தோசம் ...அமைத்சி என்று நினைப்போம் அதுதான் மிகப்பெரிய குழப்பம் ...குழப்பமென்று தவிப்போம் அதுதான் உன்னதமான அமைதி.....
அதனால்தான் தெரியலை நு சொன்நீன்
மீனு wrote:
1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
(அ)
மீனு wrote:2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
(ஆ)
மீனு wrote:3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
(அ)
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan wrote:அ
ஆ
இ
நான் நல்லவன்தானே...
அன்பின் அண்ணா..உங்கள் பத்திகளில் இருந்து..நீங்கள் காதலிக்கிறீர்கள்..காதலிக்க படுகிறீர்கள்..நல்லது ,, இரவில் என்ன உணர்வு என்றால் தெரியலை என்பது..யோசிக்க வைக்குது..கொஞ்சம் குழப்பமா இருக்கீங்க.. நீங்க நல்லவரே 96%
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நான் எவ்வளவு நல்லவனு சொல்லிட்டீங்க இந்த பாலாஜி என்ன கிண்டல் பன்னுறார்... ![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 440806](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/440806.gif)
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 440806](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
mdkhan wrote:மீனு wrote:
1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
(அ)மீனு wrote:2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
(ஆ)மீனு wrote:3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
(அ)
அன்பின் கான்..நீங்கள் தெளிவாக இருப்பது தெரிகிறது ,,மலரை கண்டதும் அமைதி ..காதல் சந்தோசம்..இரவில் சந்தோசம்....தாங்கள் கண்டதை போட்டு குழப்பிக்காம மனசை சந்தோசம் ஆக வைத்து இருக்கின்றீர்கள்..நீங்கள் நல்லவரே 99%
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு wrote:ரூபன் wrote:(இ)
(இ)
(ஆ)
1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
அன்பின் ரூபன்....உங்கள் பதில்களில் இருந்து ஒன்று தெளிவாகிறது ,, உங்களுக்கு மலரை கண்டு எதுவும் தெரியலை என்பது ,,,கொஞ்சம் யோசிக்க வைக்குது ,,தாங்கள் ஒரு வளர்ந்த ..மீசை முளைத்த குழந்தை ..
வளருங்கள் அப்பறம் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று சொல்கிறேன்..
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
NILA SAGI::::காதல் அறிமுகமில்லாத பொழுது கிடைக்கும் அமைதி அமைதியே அல்ல
காதலை கண்ட உணர்ந்த பெற்ற நிலையில் கிடைக்கும் அமைதியே உண்மையான அமைதி....
அந்த அமைதி தான் பா எனக்கு!...காதல் சந்தோசம் என்று நினைப்போம் அது தான் துக்கம்.....துக்கமென்று நினைப்போம் ஆனால் அதுதான் எல்லையில்லா சந்தோசம் ...அமைத்சி என்று நினைப்போம் அதுதான் மிகப்பெரிய குழப்பம் ...குழப்பமென்று தவிப்போம் அதுதான் உன்னதமான அமைதி.....
அதனால்தான் தெரியலை நு சொன்நீன்
நிலாசகி ..தெளிவா குழப்புவது என்பது இதுதானோ..அருமையா சொல்லிட்டீங்க..
பாராட்டுக்கள் ..
காதலை கண்ட உணர்ந்த பெற்ற நிலையில் கிடைக்கும் அமைதியே உண்மையான அமைதி....
அந்த அமைதி தான் பா எனக்கு!...காதல் சந்தோசம் என்று நினைப்போம் அது தான் துக்கம்.....துக்கமென்று நினைப்போம் ஆனால் அதுதான் எல்லையில்லா சந்தோசம் ...அமைத்சி என்று நினைப்போம் அதுதான் மிகப்பெரிய குழப்பம் ...குழப்பமென்று தவிப்போம் அதுதான் உன்னதமான அமைதி.....
அதனால்தான் தெரியலை நு சொன்நீன்
நிலாசகி ..தெளிவா குழப்புவது என்பது இதுதானோ..அருமையா சொல்லிட்டீங்க..
பாராட்டுக்கள் ..
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ரூபனுக்கு மீசை தவிர பாக்கி எல்லாம் முலைச்சுருச்சாம் சொல்லிடுங்க பாவம்... ![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு wrote:mdkhan wrote:மீனு wrote:
1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
(அ)மீனு wrote:2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
(ஆ)மீனு wrote:3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...
(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
(அ)
அன்பின் கான்..நீங்கள் தெளிவாக இருப்பது தெரிகிறது ,,மலரை கண்டதும் அமைதி ..காதல் சந்தோசம்..இரவில் சந்தோசம்....தாங்கள் கண்டதை போட்டு குழப்பிக்காம மனசை சந்தோசம் ஆக வைத்து இருக்கின்றீர்கள்..நீங்கள் நல்லவரே 99%
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|