புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுக்குத்தான் வெளிச்சம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பெட்ரோலிய எண்ணெய் மட்டுமே நம் கவனத்தை ஈர்க்கிறது. டீசல் விலை 55 காசுகள் உயர்த்தப்படும்போதும், பெட்ரோல் விலை 50 காசு கூடும்போதும் பெருமூச்சு விடும் இந்தியர்கள், சமையல்எண்ணெய் விலை உயரும்போது அதைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. அந்தக் கவலை, பெருமூச்சு எல்லாமும்பெண்களின் வேலையாக சமையலறையில் முடிந்து போகிறது.
-
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் விலை சுமார் ரூ.90 ஆக இருந்தது. இப்போது ரூ.120 ஆகஉயர்ந்துவிட்டது. நல்லெண்ணெய் விலை ரூ.145 லிருந்து ரூ.170 ஆக உயர்ந்துவிட்டது. விலை உயர்வுக்குச் சொல்லப்படும்ஒரே காரணம்: எண்ணெய் வித்துகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அமைச்சரவையில் ஜனவரி 31-ஆம் தேதி எடுக்கப்பட்ட பல முடிவுகளில் ஒன்றாக, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, வணிகமுத்திரை உள்ள, 5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 20,000 டன்கள் மட்டுமே என்ற வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.அதேபோன்று தேங்காய் எண்ணெயை இதுவரை கொச்சி துறைமுகத்திலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, எந்தத் துறைமுகத்திலிருந்தும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2008-ஆம் ஆண்டு முதலாகவே தடை உள்ளது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தைக் காரணம் காட்டி சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு நிபந்தனைகளை அவ்வப்போது அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. "5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட' என்ற நிபந்தனையே அபத்தமான ஒன்று!
-
2012 காரீப் பருவத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை)பருவமழை பொய்த்துப்போனதால்எண்ணெய் வித்துகள் உற்பத்தி 20 விழுக்காடு குறையும் என்று வேளாண் துறைஅரசுக்கு அறிக்கை அளித்ததால், சமையல் எண்ணெய்ஏற்றுமதிக்கு 2012 ஆகஸ்ட் மாதம் அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சமையல் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் இந்தத் தடை தளர்த்தப்பட்டு 10,000 டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதித்தார்கள். அதன் பிறகு இதை 20,000 டன் வரை ஏற்றுமதி செய்யலாம் என்றார்கள். இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரேநிபந்தனை - குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஒரு டன் 1,500அமெரிக்க டாலர்!
-
இந்த நிபந்தனையின் காரணமாக, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதால், ஏற்கெனவே உள்நாட்டில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் விலை உயராமல் இருக்கும் வகையில் இந்த குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்று சொல்லும் அரசு, குறைந்தபட்ச விலையைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளஒரு குழுவையும் அமைத்திருக்கிறது.
-
இந்த நிபந்தனையை வைத்துப் பார்க்கும்போது, இது கடலை எண்ணெயை மட்டுமே கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனக்கருதலாம். தற்போது சர்வதேசச் சந்தையில் கடலை எண்ணெய்க்குத்தான் இந்த அளவுக்கு விலை கிடைக்கும். மற்ற சமையல் எண்ணெய்க்கு விலை குறைவு.
இத்தகைய ஏற்றுமதி நிபந்தனைகளைத் தளர்த்தும் முடிவால் உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவும் குறைவு என்று அரசு கூறுகிறது. அப்படியானால், 2012 ஆகஸ்ட் மாதம் பதறிப்போய்த் தடை விதிக்கக் காரணம் என்ன?
-
இந்த ஆண்டு எண்ணெய் வித்துகள் வரத்து மிகையாக இருக்கிறதா? இந்த ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகமா? என்ற கேள்விகளை எழுப்பினால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
120 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் தனிநபர் சமையல் எண்ணெய் பயன்பாடு 13.60 கிலோ. கொலஸ்ட்ரால் அச்சுறுத்தல்களை மீறி, எல்லா வகை சமையல் எண்ணெயும்சந்தையில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பயன்பாட்டு அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டு வருகிறதே தவிர, குறையவில்லை. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய்த் தேவை 171 லட்சம் டன். ஆனால் சமையல் எண்ணெய் உற்பத்தி வெறும் 68 லட்சம் டன் மட்டுமே. குறைந்தது 100 லட்சம் டன் சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தாக வேண்டும்.
-
உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். உலகிலேயேஅதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான்.
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் 90 விழுக்காடு பாமாயில் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விலை, நம் உள்நாட்டு சமையல் எண்ணெய் விலையைக் காட்டிலும் குறைவுதான். அதற்காக எத்தனை காலம் நாம் இறக்குமதி எண்ணெயை நம்பிக்கொண்டிருக்க வேண்டும்? உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற நம்மால் முடியவில்லை. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை விரிவு செய்ய முயற்சிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
-
எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; அது தெரிந்தும், ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது ஏனாம்?
-
தினமணி
-
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் விலை சுமார் ரூ.90 ஆக இருந்தது. இப்போது ரூ.120 ஆகஉயர்ந்துவிட்டது. நல்லெண்ணெய் விலை ரூ.145 லிருந்து ரூ.170 ஆக உயர்ந்துவிட்டது. விலை உயர்வுக்குச் சொல்லப்படும்ஒரே காரணம்: எண்ணெய் வித்துகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அமைச்சரவையில் ஜனவரி 31-ஆம் தேதி எடுக்கப்பட்ட பல முடிவுகளில் ஒன்றாக, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, வணிகமுத்திரை உள்ள, 5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 20,000 டன்கள் மட்டுமே என்ற வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.அதேபோன்று தேங்காய் எண்ணெயை இதுவரை கொச்சி துறைமுகத்திலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, எந்தத் துறைமுகத்திலிருந்தும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2008-ஆம் ஆண்டு முதலாகவே தடை உள்ளது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தைக் காரணம் காட்டி சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு நிபந்தனைகளை அவ்வப்போது அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. "5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட' என்ற நிபந்தனையே அபத்தமான ஒன்று!
-
2012 காரீப் பருவத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை)பருவமழை பொய்த்துப்போனதால்எண்ணெய் வித்துகள் உற்பத்தி 20 விழுக்காடு குறையும் என்று வேளாண் துறைஅரசுக்கு அறிக்கை அளித்ததால், சமையல் எண்ணெய்ஏற்றுமதிக்கு 2012 ஆகஸ்ட் மாதம் அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சமையல் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் இந்தத் தடை தளர்த்தப்பட்டு 10,000 டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதித்தார்கள். அதன் பிறகு இதை 20,000 டன் வரை ஏற்றுமதி செய்யலாம் என்றார்கள். இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரேநிபந்தனை - குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஒரு டன் 1,500அமெரிக்க டாலர்!
-
இந்த நிபந்தனையின் காரணமாக, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதால், ஏற்கெனவே உள்நாட்டில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் விலை உயராமல் இருக்கும் வகையில் இந்த குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்று சொல்லும் அரசு, குறைந்தபட்ச விலையைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளஒரு குழுவையும் அமைத்திருக்கிறது.
-
இந்த நிபந்தனையை வைத்துப் பார்க்கும்போது, இது கடலை எண்ணெயை மட்டுமே கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனக்கருதலாம். தற்போது சர்வதேசச் சந்தையில் கடலை எண்ணெய்க்குத்தான் இந்த அளவுக்கு விலை கிடைக்கும். மற்ற சமையல் எண்ணெய்க்கு விலை குறைவு.
இத்தகைய ஏற்றுமதி நிபந்தனைகளைத் தளர்த்தும் முடிவால் உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவும் குறைவு என்று அரசு கூறுகிறது. அப்படியானால், 2012 ஆகஸ்ட் மாதம் பதறிப்போய்த் தடை விதிக்கக் காரணம் என்ன?
-
இந்த ஆண்டு எண்ணெய் வித்துகள் வரத்து மிகையாக இருக்கிறதா? இந்த ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகமா? என்ற கேள்விகளை எழுப்பினால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
120 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் தனிநபர் சமையல் எண்ணெய் பயன்பாடு 13.60 கிலோ. கொலஸ்ட்ரால் அச்சுறுத்தல்களை மீறி, எல்லா வகை சமையல் எண்ணெயும்சந்தையில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பயன்பாட்டு அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டு வருகிறதே தவிர, குறையவில்லை. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய்த் தேவை 171 லட்சம் டன். ஆனால் சமையல் எண்ணெய் உற்பத்தி வெறும் 68 லட்சம் டன் மட்டுமே. குறைந்தது 100 லட்சம் டன் சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தாக வேண்டும்.
-
உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். உலகிலேயேஅதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான்.
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் 90 விழுக்காடு பாமாயில் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விலை, நம் உள்நாட்டு சமையல் எண்ணெய் விலையைக் காட்டிலும் குறைவுதான். அதற்காக எத்தனை காலம் நாம் இறக்குமதி எண்ணெயை நம்பிக்கொண்டிருக்க வேண்டும்? உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற நம்மால் முடியவில்லை. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை விரிவு செய்ய முயற்சிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
-
எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; அது தெரிந்தும், ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது ஏனாம்?
-
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|