புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
Page 2 of 49 •
Page 2 of 49 • 1, 2, 3 ... 25 ... 49
First topic message reminder :
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஆடை
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு
---
பூக்கள் பல வண்ணங்களில் இருக்கிறது. பெண்களும் பல வண்ணங்களில் இருக்கிறார்கள். பூக்கள் எல்லோரையும் கவர்கிறது. குறிப்பாக இறைவனுக்குப் பூசைப் பொருளாகப் பயன்படுகிறது. ஆணுக்குப் பெண்கள் வாழ்க்கைக் துணைவியாக - காதலியாக ஆணுக்காகப் படைக்கப்பட்டுள்ளார்கள்(ஆணும் பெண்ணுக்காகப் படைக்கப்பட்டவன்தான்).
கவிதைக்கு வருகிறேன்...
பூக்களின் வண்ணங்கள் நிறமாகப் பார்ப்பவன் சாதாரண மனித குணம் கொண்டவன். அந்த நிறங்களையே ஆடையாகப் பார்ப்பவன் கவிஞன். இந்தக் கவிஞன் பூக்களின் வண்ணங்களை ஆடையாகப் பார்ப்பதோடு நின்றுவிடாமல்... பெண்கள் பூவுக்கு ஒப்பீடு செய்வதால் பெண்களையும் ஆடை உடுத்த வேண்டும். அதுவும் பூக்கள் எவ்வாறு தன்னுடைய நிறங்களினால் தன்னை அலங்கரித்து மூடி அழகாகக் காட்சியளிக்கிறதோ... அவ்வாறே பெண்களும் ஆடை உடுத்திக் கொண்டு அழகுக்கு இலக்கணம் செய்ய வேண்டும்...
உடனே பெண்ணிய வாதிகள்... ஆடை உடுத்துவது எங்கள் சுதந்திரம் என்று போராட வந்துவிடாதீர்கள்...
இன்னும் கூட விவரிக்கலாம்... எல்லாவற்றையும் கவிஞன் விவரிக்கக்கூடாது என்பார்கள்... நானும் பிறவற்றைத் தங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். நன்றி.
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு
---
பூக்கள் பல வண்ணங்களில் இருக்கிறது. பெண்களும் பல வண்ணங்களில் இருக்கிறார்கள். பூக்கள் எல்லோரையும் கவர்கிறது. குறிப்பாக இறைவனுக்குப் பூசைப் பொருளாகப் பயன்படுகிறது. ஆணுக்குப் பெண்கள் வாழ்க்கைக் துணைவியாக - காதலியாக ஆணுக்காகப் படைக்கப்பட்டுள்ளார்கள்(ஆணும் பெண்ணுக்காகப் படைக்கப்பட்டவன்தான்).
கவிதைக்கு வருகிறேன்...
பூக்களின் வண்ணங்கள் நிறமாகப் பார்ப்பவன் சாதாரண மனித குணம் கொண்டவன். அந்த நிறங்களையே ஆடையாகப் பார்ப்பவன் கவிஞன். இந்தக் கவிஞன் பூக்களின் வண்ணங்களை ஆடையாகப் பார்ப்பதோடு நின்றுவிடாமல்... பெண்கள் பூவுக்கு ஒப்பீடு செய்வதால் பெண்களையும் ஆடை உடுத்த வேண்டும். அதுவும் பூக்கள் எவ்வாறு தன்னுடைய நிறங்களினால் தன்னை அலங்கரித்து மூடி அழகாகக் காட்சியளிக்கிறதோ... அவ்வாறே பெண்களும் ஆடை உடுத்திக் கொண்டு அழகுக்கு இலக்கணம் செய்ய வேண்டும்...
உடனே பெண்ணிய வாதிகள்... ஆடை உடுத்துவது எங்கள் சுதந்திரம் என்று போராட வந்துவிடாதீர்கள்...
இன்னும் கூட விவரிக்கலாம்... எல்லாவற்றையும் கவிஞன் விவரிக்கக்கூடாது என்பார்கள்... நானும் பிறவற்றைத் தங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். நன்றி.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மகிழ்ச்சி நண்பரே...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
µ
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
பிறந்தக் குழந்தைகள்
நட்சத்திரங்கள்
µ
வெள்ளை ஆடையில்
எல்லோரும் கலங்கம்
நிலவைத் தவிர
µ
நிறம் ஒன்றே
வகைகள் வேறுவேறு
குருதி
µ
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி
µ
குளத்தில் கல் எறிந்தேன்
அலைகளைத் தடை செய்தது
தாமரைகள்
---
µ
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
பிறந்தக் குழந்தைகள்
நட்சத்திரங்கள்
µ
வெள்ளை ஆடையில்
எல்லோரும் கலங்கம்
நிலவைத் தவிர
µ
நிறம் ஒன்றே
வகைகள் வேறுவேறு
குருதி
µ
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி
µ
குளத்தில் கல் எறிந்தேன்
அலைகளைத் தடை செய்தது
தாமரைகள்
----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும். மின்னஞ்சல் poetramesh@gmail.com
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
பிறந்தக் குழந்தைகள்
நட்சத்திரங்கள்
µ
வெள்ளை ஆடையில்
எல்லோரும் கலங்கம்
நிலவைத் தவிர
µ
நிறம் ஒன்றே
வகைகள் வேறுவேறு
குருதி
µ
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி
µ
குளத்தில் கல் எறிந்தேன்
அலைகளைத் தடை செய்தது
தாமரைகள்
---
µ
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
பிறந்தக் குழந்தைகள்
நட்சத்திரங்கள்
µ
வெள்ளை ஆடையில்
எல்லோரும் கலங்கம்
நிலவைத் தவிர
µ
நிறம் ஒன்றே
வகைகள் வேறுவேறு
குருதி
µ
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி
µ
குளத்தில் கல் எறிந்தேன்
அலைகளைத் தடை செய்தது
தாமரைகள்
----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும். மின்னஞ்சல் poetramesh@gmail.com
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
µ
இலையின் நீரை
வழுக்க விடவில்லை
தாமரை
µ
வானக் குளத்தில்
பூக்கும் தாமரை
நிலா
µ
பூக்களும் நடிக்கிறது
நீ வரும்போது மட்டும்
சிரிக்கிறது
µ
கடலில் முகம் பார்த்து
வெட்கப்பட்டுப் போனது
மின்னல்
µ
குளத்தில்
அழகை ரசித்தது
வானவில்
இலையின் நீரை
வழுக்க விடவில்லை
தாமரை
µ
வானக் குளத்தில்
பூக்கும் தாமரை
நிலா
µ
பூக்களும் நடிக்கிறது
நீ வரும்போது மட்டும்
சிரிக்கிறது
µ
கடலில் முகம் பார்த்து
வெட்கப்பட்டுப் போனது
மின்னல்
µ
குளத்தில்
அழகை ரசித்தது
வானவில்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
µ
பிள்ளையார்
அருகில்
மதம் பிடித்த யானை
µ
வானின்
அம்மை வடுக்கள்
நட்சத்திரங்கள்
µ
அடைகாத்தும்
பயன் இல்லை
ஊளை முட்டைகள்
µ
எந்த விவசாயியின்
பெயர்
இந்த அரிசி
µ
எழுதிய கவிதையில்
தவறான வரியை அடித்தது
மின்னல்
பிள்ளையார்
அருகில்
மதம் பிடித்த யானை
µ
வானின்
அம்மை வடுக்கள்
நட்சத்திரங்கள்
µ
அடைகாத்தும்
பயன் இல்லை
ஊளை முட்டைகள்
µ
எந்த விவசாயியின்
பெயர்
இந்த அரிசி
µ
எழுதிய கவிதையில்
தவறான வரியை அடித்தது
மின்னல்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
µ
யாருக்கும்
கொடுப்பினை இல்லை
பாழானது காளான்
µ
பயமுறுத்தக் காட்டினேன்
அய்யனார் அரிவாளை
பிடிங்கி விளையாடியது குழந்தை
µ
பச்சக்குதிரைத் தாண்டினார்கள்
அய்யனார் சிலையை வைத்து
கிராமத்துக் குழந்தைகள்
µ
பாறையில் விழுந்த விதை
பறவைக்கு இரை
கடலில் விழுந்த மழைத்துளி?
µ
குளத்தில் கல்லெறிந்தேன்
உண்டானது வளையம்
கரைசேருமா?
யாருக்கும்
கொடுப்பினை இல்லை
பாழானது காளான்
µ
பயமுறுத்தக் காட்டினேன்
அய்யனார் அரிவாளை
பிடிங்கி விளையாடியது குழந்தை
µ
பச்சக்குதிரைத் தாண்டினார்கள்
அய்யனார் சிலையை வைத்து
கிராமத்துக் குழந்தைகள்
µ
பாறையில் விழுந்த விதை
பறவைக்கு இரை
கடலில் விழுந்த மழைத்துளி?
µ
குளத்தில் கல்லெறிந்தேன்
உண்டானது வளையம்
கரைசேருமா?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
µ
முற்றத்தில் அரிசி புடைத்தால்
திட்டுவாள் அம்மா
மாடத்தில் குருவி
µ
உணவின்றி விவசாயி
வயிறு பெருத்திருக்கிறது
காவல் பொம்மைக்கு
µ
கடலைக் கொல்லையில்
சூழ்ந்து கொண்டன
அடித்து தொங்கவிட்ட காக்கை
µ
பூக்கள்
நிழலில்
வண்ணத்துப் பூச்சி
µ
இயற்கை அழகை
நொடியில் ரசிக்கிறது
மின்னல்
முற்றத்தில் அரிசி புடைத்தால்
திட்டுவாள் அம்மா
மாடத்தில் குருவி
µ
உணவின்றி விவசாயி
வயிறு பெருத்திருக்கிறது
காவல் பொம்மைக்கு
µ
கடலைக் கொல்லையில்
சூழ்ந்து கொண்டன
அடித்து தொங்கவிட்ட காக்கை
µ
பூக்கள்
நிழலில்
வண்ணத்துப் பூச்சி
µ
இயற்கை அழகை
நொடியில் ரசிக்கிறது
மின்னல்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
µ
சிறுவன் தூண்டிலோடு
நீரில் மீன் குஞ்சுகள்
கரையில் ரசிக்கும் காக்கை
µ
மேகக் கூந்தலில்
கதம்பம்
வானவில்
µ
எந்த முனிவன் சாபமோ?
இன்றும் பாதியாய்
வானவில்
µ
நட்சத்திரங்கள்
பறித்துத்தரக் கேட்கும்
அடம்பிடித்தழும் குழந்தை
µ
ரோஜாவின் முகத்தில்
பருக்கள்
பனித்துளிகள்
சிறுவன் தூண்டிலோடு
நீரில் மீன் குஞ்சுகள்
கரையில் ரசிக்கும் காக்கை
µ
மேகக் கூந்தலில்
கதம்பம்
வானவில்
µ
எந்த முனிவன் சாபமோ?
இன்றும் பாதியாய்
வானவில்
µ
நட்சத்திரங்கள்
பறித்துத்தரக் கேட்கும்
அடம்பிடித்தழும் குழந்தை
µ
ரோஜாவின் முகத்தில்
பருக்கள்
பனித்துளிகள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 2 of 49 • 1, 2, 3 ... 25 ... 49
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 49
|
|