புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
91 Posts - 63%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்


   
   

Page 3 of 30 Previous  1, 2, 3, 4 ... 16 ... 30  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:31 pm

First topic message reminder :

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Feb 12, 2013 7:21 am

உன் வருகை
நல்ல காரியம் என்று நினைத்தேன்
ஆனால் எனக்குக்
காரியமே நடத்தி முடித்துவிட்டது

மண் பிசைந்தால்தான்
பானை செய்ய முடியும்

துடிதுடித்து இறந்தது
விட்டில்
ஆனாலும்
விளக்கின் பக்கத்தில்
சிறகு

----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Feb 14, 2013 7:47 am

வாழ்க்கைப் பாதையில்
நீ
நிழல்
சிறிதுநேரம்
இளைப்பாறிக் கொள்கிறேன்

வாலிபத்தின் கனவு
காதல்
கனவு பலிக்கிறதோ இல்லையோ
மரணத்தில் முடிந்துவிடும்

எல்லா ஊரும்
நம் ஊரில்லை




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Feb 14, 2013 7:49 am

ரூபாய் நோட்டில்
நம் பெயர் எழுதினோம்
காதல்
செலவாகிவிட்டது

குருடர்கள்
கனவு காண்பது போல
உன்னைப் பற்றி
கனவு காண்கிறேன்

காதலியின்
உயிரை எடுக்க வந்த
எமன்
ஏமாற்றி
என் உயிரை
பறித்துக்கொண்டான்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Feb 14, 2013 7:50 am

நிறைவேறாத
நம் ஆசைகள்
இந்நேரம்
என்ன செய்துகொண்டிருக்கும்?

நான் அழுது
இறைவனைப் பெற்றேன்
நீ அழுது
என்னைப் பெற்றாய்

தன் அழகைத் தானே
திரும்பி பார்க்கும்
மயில்போல்
உன் பேரழகை
நீ
கண்ணாடியில் பார்க்கிறாய்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Feb 18, 2013 9:45 am

என் பெயரை
பச்சைக்குத்திக் கொள்ளாதே
மணவறையில்
பெயர்கள் மாறிவிடலாம்

உனக்கு
எத்தனை காதலிகள் என்று
மனைவி கேட்கிறாள்
பாவம்
கவிஞனுக்கு என்ன தெரியும்

இறைவா!
உன் சந்நிதியை விட
காதலியின்
இதயச் சிறை
சுகமானது




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Feb 19, 2013 10:40 am

நீ
ஒளிந்துகொண்டிருக்கிறாய்
அது கூடத் தெரியாமல்
நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்

கடிதத்தைப் படித்து
எச்சில் துப்புகிறாய்
அது பூ இதழ்களாய்
அதன் மேல் விழுகிறது

என் வீட்டுக் கதவை
நான் தாழிட்டதில்லை




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Feb 19, 2013 10:41 am

உன்
பொன்னாடையைத் தா
உடல் குளிர்கிறது

ஒன்று சேரும் மேகம்தான்
பூமியை முத்தமிடும்
மழைநீராகும்

உனக்கு
எதில் திருப்தி கிடைக்கிறது
கற்பூரம்?
ஊதுவர்த்தி?
மெழுகுவர்த்தி?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Feb 20, 2013 5:38 pm

நீ
ஒரு கன்னத்தில் அறைந்தாலும்
நான்
மறுகன்னத்தை
காட்டுவேன்

காதல்
பணிவிடைச் செய்யும்
வேலைக்காரன்

எனக்குச் சுதந்திரம்
கொடுத்துள்ளாய்
உன்னைக் குற்றம் சொல்ல




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Feb 21, 2013 6:37 pm

அண்ணா கவிதைகள் அனைத்தும் அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Feb 22, 2013 2:46 pm

மிக்க நன்றி நண்பரே



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 3 of 30 Previous  1, 2, 3, 4 ... 16 ... 30  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக