புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kargan86 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்"
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்"
ஒரு பெரிய தனியார் துறை அலுவலகத்தில் எழுத்தர் பணியில் உள்ள நாதனின் கைப்பேசி அழைக்கவே எடுத்து "ஹலோ" என்றான்.
மறுமுனையில் அதே அலுவலகத்தின் வேறு கிளையில் வேலை பார்க்கும் எழுத்தர் கோபால்.
கோபால்: "ஹலோ, நாதன் நான்தான் கோபால் பேசறேன். சௌக்கியமா?" என்றான்.
நாதன்: நல்ல சௌக்கியம். என்ன கோபால்?
கோபால்: வேறு ஒன்றுமில்லை. நாளை முதல் உங்கள் அலுவலகத்திற்கு புதிய மேலாளர் வருவது தெரியுமா?
நாதன்: தெரியும். ஆனால், அவர் யார்? எப்படிப்பட்டவர்? போன்ற விவரங்கள் தெரியாது.
கோபால்: அவரைப் பற்றி நான் சொல்லவா?
நாதன்: உனக்கு எப்படித் தெரியும்?
கோபால்: அவர் நான் வேலைபார்க்கும் கிளையிலிருந்துதான் மாற்றலாகி உன் அலுவலகத்துக்கு வருகிறார்.
நாதன்: அப்படியா? ஆள் எப்படி?
கோபால்: வேலை செய்யும் ஒருவரையும் தொந்தரவு செய்ய மாட்டார்.
நாதன்: அப்படியா. ரொம்ப நன்றி. வேலை பார்க்கும்போது இடையிடையே தொந்தரவு செய்தால் நமக்கு வேலை பார்க்க சிரமமாக இருக்கும். அது இல்லையென்றால் போதும்.
கோபால்: ஆனால், அவரைப் பற்றி வேறு ஒரு செய்தி உள்ளது.
நாதன்: என்ன செய்தி? ஏதாவது விவகாரமான செய்தியா?
கோபால்: அவருக்கு வயது 28. கல்யாணமாகி 4-5 வருடங்கள் இருக்கும். ஒரு குழந்தை. ஆனால், விவாகரத்து ஆகிவிட்டது.
நாதன்: அடப்பாவமே. என்ன காரணம்?
கோபால்: காரணம் தெரியவில்லை. ஆனால், ஆள் ரொம்ப சகஜமாகப் பழகுவார். நன்றாகப் பேசுவார். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வார். குடும்பப் பிரச்சனையை நம்மிடம் காட்டிக்கொள்ள மாட்டார்.
நாதன்: அது போதும். அதுதான் நமக்குத் தேவை.
கோபால்: ஆனால், ஒரு பெண்ணை வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகத்துக்கு அழைத்து வருவார்.
நாதன்: அய்யய்யோ. அப்புறம்.
கோபால்: அவள் அவருடைய அறையிலேதான் காலை முதல் மாலை வரை இருப்பாள்.
நாதன்: விவகாரமான ஆளாத்தான் இருப்பார் போல.
கோபால்: அறையில் எங்கு வேண்டுமோ செல்வாள். எதை வேண்டுமானாலும் எடுப்பாள்.
நாதன்: அவ்வளவு சுதந்திரமா கொடுத்திருக்கிறார் அவளுக்கு?
கோபால்: சில நேரம் அவர் மடியில் கூட உட்கார்ந்திருப்பாள்.
நாதன்: மடியிலா?
கோபால்: ஆமாம். நானே பார்த்திருக்கிறேன்.
நாதன்: நீங்கள் யாரும் எதுவும் கேட்பதில்லையா?
கோபால்: நம்மிடம் நன்றாக நடந்துகொள்ளுவதால், யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்.
நாதன்: பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்வார்?
கோபால்: ரொம்ப நல்லமுறையில் நடந்துகொள்வார். ஒரு பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் இல்லாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நாதனுக்கு, கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அந்த மேலாளரை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதே எண்ணங்களோடு இரவு உறங்கிப்போனான். பொழுது விடிந்தது. அன்று திங்கட்கிழமை. அலுவலகம் புறப்பட்டான்.
அலுவலகத்தில், புதிய மேலாளர் வந்தார். அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சகஜமாகப் பேசினார். அனைவருக்கும் அவரை மிகவும் பிடித்துவிட்டது. நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள், செவ்வாய்க் கிழமை. நாதனுடன் வேலை பார்க்கும் நண்பன் மேலாளரைப் பற்றி ரொம்ப புகழ்ந்துகொண்டிருந்தான்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
அடுத்த நாள் புதன்கிழமை. மேலாளர் அனைவருக்கும் ஒரு நட்சத்திர உணவகத்தில் விருந்தளித்தார். அனைவரும் மகிழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
இன்று வியாழக்கிழமை. மேலாளருக்கு ஒரே புகழாரம்தான். பெண் ஊழியர்களும் புகழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள் விடிந்தது. வெள்ளிக்கிழமை. நாதன் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பினான். இன்று மட்டும் மேலாளர் அந்தப் பெண்ணை அழைத்துவந்தால் கண்டிப்பாக தலைமை அலுவலகத்துக்கு விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும். அவரை வேலையை விட்டே தூக்க வேண்டும் என்ற முடிவோடு புறப்பட்டான்.
வழியில் எதிர்பாராத விதமாக நாதனின் வாகனம் பழுதடைய, அலுவலகம் மிகத் தாமதமாக செல்லும்படி ஆகிவிட்டது.
கிட்டத்தட்ட 11 மணியளவில் அலுவலகம் அடைந்த நாதனிடம், நண்பன் "வாடா, என்ன தாமதம்? எனக் கேட்க,
நாதன்: வண்டி பழுதடைந்து விட்டது. இன்று அலுவலகத்தில் ஏதாவது விசேஷமா?
நண்பன்: ஆமாம். சார், அறையில் ஒரு புதிய விருந்தினர் வந்திருப்பது உனக்குத் தெரியாதா?
நாதன்: (மனதுக்குள் ) எல்லாம், அந்தப் பெண்ணாகத்தான் இருக்கும் என எண்ணியவாறே, "யார்?" எனக் கேட்க,
நண்பன்: நீயே போய் பார்.
நாதன்: மனதை சகஜ நிலைக்கு வரவழைத்துக் கொண்டு, மேலாளரின் அறையில் நுழைந்தான்.
அங்கு, அவன் கண்ட காட்சி, ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தை மேலாளரின் மடியில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது.
விசாரித்த போது, அது அவர் குழந்தை என்பதும், வெள்ளிக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை குழந்தை அவரோடு இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதும் தெரிந்தது.
அதே கோபத்தோடு, தனக்கு இந்த விஷயத்தை தவறான கோணத்தில் கைப்பேசியில் சொன்ன நண்பன் கோபாலனை கைப்பேசியில் அழைத்தான்.
கோபால் "என்னாடா, நல்லா ஏமாந்தியா?" எனக் கேட்க இருவரும் சிரித்து விட்டனர்.
ஒரு பெரிய தனியார் துறை அலுவலகத்தில் எழுத்தர் பணியில் உள்ள நாதனின் கைப்பேசி அழைக்கவே எடுத்து "ஹலோ" என்றான்.
மறுமுனையில் அதே அலுவலகத்தின் வேறு கிளையில் வேலை பார்க்கும் எழுத்தர் கோபால்.
கோபால்: "ஹலோ, நாதன் நான்தான் கோபால் பேசறேன். சௌக்கியமா?" என்றான்.
நாதன்: நல்ல சௌக்கியம். என்ன கோபால்?
கோபால்: வேறு ஒன்றுமில்லை. நாளை முதல் உங்கள் அலுவலகத்திற்கு புதிய மேலாளர் வருவது தெரியுமா?
நாதன்: தெரியும். ஆனால், அவர் யார்? எப்படிப்பட்டவர்? போன்ற விவரங்கள் தெரியாது.
கோபால்: அவரைப் பற்றி நான் சொல்லவா?
நாதன்: உனக்கு எப்படித் தெரியும்?
கோபால்: அவர் நான் வேலைபார்க்கும் கிளையிலிருந்துதான் மாற்றலாகி உன் அலுவலகத்துக்கு வருகிறார்.
நாதன்: அப்படியா? ஆள் எப்படி?
கோபால்: வேலை செய்யும் ஒருவரையும் தொந்தரவு செய்ய மாட்டார்.
நாதன்: அப்படியா. ரொம்ப நன்றி. வேலை பார்க்கும்போது இடையிடையே தொந்தரவு செய்தால் நமக்கு வேலை பார்க்க சிரமமாக இருக்கும். அது இல்லையென்றால் போதும்.
கோபால்: ஆனால், அவரைப் பற்றி வேறு ஒரு செய்தி உள்ளது.
நாதன்: என்ன செய்தி? ஏதாவது விவகாரமான செய்தியா?
கோபால்: அவருக்கு வயது 28. கல்யாணமாகி 4-5 வருடங்கள் இருக்கும். ஒரு குழந்தை. ஆனால், விவாகரத்து ஆகிவிட்டது.
நாதன்: அடப்பாவமே. என்ன காரணம்?
கோபால்: காரணம் தெரியவில்லை. ஆனால், ஆள் ரொம்ப சகஜமாகப் பழகுவார். நன்றாகப் பேசுவார். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வார். குடும்பப் பிரச்சனையை நம்மிடம் காட்டிக்கொள்ள மாட்டார்.
நாதன்: அது போதும். அதுதான் நமக்குத் தேவை.
கோபால்: ஆனால், ஒரு பெண்ணை வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகத்துக்கு அழைத்து வருவார்.
நாதன்: அய்யய்யோ. அப்புறம்.
கோபால்: அவள் அவருடைய அறையிலேதான் காலை முதல் மாலை வரை இருப்பாள்.
நாதன்: விவகாரமான ஆளாத்தான் இருப்பார் போல.
கோபால்: அறையில் எங்கு வேண்டுமோ செல்வாள். எதை வேண்டுமானாலும் எடுப்பாள்.
நாதன்: அவ்வளவு சுதந்திரமா கொடுத்திருக்கிறார் அவளுக்கு?
கோபால்: சில நேரம் அவர் மடியில் கூட உட்கார்ந்திருப்பாள்.
நாதன்: மடியிலா?
கோபால்: ஆமாம். நானே பார்த்திருக்கிறேன்.
நாதன்: நீங்கள் யாரும் எதுவும் கேட்பதில்லையா?
கோபால்: நம்மிடம் நன்றாக நடந்துகொள்ளுவதால், யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்.
நாதன்: பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்வார்?
கோபால்: ரொம்ப நல்லமுறையில் நடந்துகொள்வார். ஒரு பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் இல்லாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நாதனுக்கு, கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அந்த மேலாளரை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதே எண்ணங்களோடு இரவு உறங்கிப்போனான். பொழுது விடிந்தது. அன்று திங்கட்கிழமை. அலுவலகம் புறப்பட்டான்.
அலுவலகத்தில், புதிய மேலாளர் வந்தார். அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சகஜமாகப் பேசினார். அனைவருக்கும் அவரை மிகவும் பிடித்துவிட்டது. நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள், செவ்வாய்க் கிழமை. நாதனுடன் வேலை பார்க்கும் நண்பன் மேலாளரைப் பற்றி ரொம்ப புகழ்ந்துகொண்டிருந்தான்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
அடுத்த நாள் புதன்கிழமை. மேலாளர் அனைவருக்கும் ஒரு நட்சத்திர உணவகத்தில் விருந்தளித்தார். அனைவரும் மகிழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
இன்று வியாழக்கிழமை. மேலாளருக்கு ஒரே புகழாரம்தான். பெண் ஊழியர்களும் புகழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள் விடிந்தது. வெள்ளிக்கிழமை. நாதன் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பினான். இன்று மட்டும் மேலாளர் அந்தப் பெண்ணை அழைத்துவந்தால் கண்டிப்பாக தலைமை அலுவலகத்துக்கு விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும். அவரை வேலையை விட்டே தூக்க வேண்டும் என்ற முடிவோடு புறப்பட்டான்.
வழியில் எதிர்பாராத விதமாக நாதனின் வாகனம் பழுதடைய, அலுவலகம் மிகத் தாமதமாக செல்லும்படி ஆகிவிட்டது.
கிட்டத்தட்ட 11 மணியளவில் அலுவலகம் அடைந்த நாதனிடம், நண்பன் "வாடா, என்ன தாமதம்? எனக் கேட்க,
நாதன்: வண்டி பழுதடைந்து விட்டது. இன்று அலுவலகத்தில் ஏதாவது விசேஷமா?
நண்பன்: ஆமாம். சார், அறையில் ஒரு புதிய விருந்தினர் வந்திருப்பது உனக்குத் தெரியாதா?
நாதன்: (மனதுக்குள் ) எல்லாம், அந்தப் பெண்ணாகத்தான் இருக்கும் என எண்ணியவாறே, "யார்?" எனக் கேட்க,
நண்பன்: நீயே போய் பார்.
நாதன்: மனதை சகஜ நிலைக்கு வரவழைத்துக் கொண்டு, மேலாளரின் அறையில் நுழைந்தான்.
அங்கு, அவன் கண்ட காட்சி, ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தை மேலாளரின் மடியில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது.
விசாரித்த போது, அது அவர் குழந்தை என்பதும், வெள்ளிக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை குழந்தை அவரோடு இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதும் தெரிந்தது.
அதே கோபத்தோடு, தனக்கு இந்த விஷயத்தை தவறான கோணத்தில் கைப்பேசியில் சொன்ன நண்பன் கோபாலனை கைப்பேசியில் அழைத்தான்.
கோபால் "என்னாடா, நல்லா ஏமாந்தியா?" எனக் கேட்க இருவரும் சிரித்து விட்டனர்.
நல்ல கதை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கதை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லாருக்கு ஆனால் முற்பகுதியிலேயே என்ர கண்டம் ஆன
மூளைக்கு தெரிஞ்சிடுச்சு சந்திரா சஸ்பென்ஸ்
மூளைக்கு தெரிஞ்சிடுச்சு சந்திரா சஸ்பென்ஸ்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கதையின் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன் முடிவை,இருப்பினும் இறுதிவரை கதை அருமை
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மோதிரக் கையால் குட்டியதற்கு நன்றி.Aathira wrote:நன்றாக இருக்கிறது கதை. தொடர்ந்து எழுதுங்கள்.
மிக்க நன்றிபாலாஜி wrote:நல்ல கதை
மிக்க நன்றிMuthumohamed wrote:கதை
யினியவன் wrote:நல்லாருக்கு ஆனால் முற்பகுதியிலேயே என்ர கண்டம் ஆன
மூளைக்கு தெரிஞ்சிடுச்சு சந்திரா சஸ்பென்ஸ்
போங்கப்பா, எப்படி எழுதினாலும் கண்டுபிடிச்சிடுறீங்க நீங்க ரொம்ப நல்ல போலீசுங்க.கரூர் கவியன்பன் wrote:கதையின் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன் முடிவை,இருப்பினும் இறுதிவரை கதை அருமை
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கதை அருமை அண்ணா......
இப்போ நீங்க கெரக்ட்டா கண்டுபிடுசிடீங்க அண்ணா ......
ச. சந்திரசேகரன் wrote:போங்கப்பா, எப்படி எழுதினாலும் கண்டுபிடிச்சிடுறீங்க நீங்க ரொம்ப நல்ல போலீசுங்க.கரூர் கவியன்பன் wrote:கதையின் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன் முடிவை,இருப்பினும் இறுதிவரை கதை அருமை
இப்போ நீங்க கெரக்ட்டா கண்டுபிடுசிடீங்க அண்ணா ......
அகன்யா
கோபால்: ஆனால், ஒரு பெண்ணை வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகத்துக்கு அழைத்து வருவார்.
நாதன்: அய்யய்யோ. அப்புறம்.
கோபால்: அவள் அவருடைய அறையிலேதான் காலை முதல் மாலை வரை இருப்பாள்.
நாதன்: விவகாரமான ஆளாத்தான் இருப்பார் போல.
கோபால்: அறையில் எங்கு வேண்டுமோ செல்வாள். எதை வேண்டுமானாலும் எடுப்பாள்.
நாதன்: அவ்வளவு சுதந்திரமா கொடுத்திருக்கிறார் அவளுக்கு?
கோபால்: சில நேரம் அவர் மடியில் கூட உட்கார்ந்திருப்பாள்.
நாதன்: மடியிலா?
கோபால்: ஆமாம். நானே பார்த்திருக்கிறேன்.
நல்லா இருக்கு , கொஞ்சமா ஓவரா பில்ட்அப் கொடுத்துட்டதால நம்ம ஈகரை உறவுகள் கண்டுபிடித்து விட்டார்கள் போல
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
உடன்பிறப்புக்கு நன்றிகள். நீ ஏற்கனவே கண்டுபிடிச்சிட்டியாம்மா?Ahanya wrote:கதை அருமை அண்ணா......
இப்போ நீங்க கெரக்ட்டா கண்டுபிடுசிடீங்க அண்ணா ......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|