புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
98 Posts - 44%
ayyasamy ram
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
79 Posts - 35%
i6appar
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
prajai
இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_m10இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் ரூபனின் குமுறலே.. !!!!!!!!!!!!!!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 17 Oct 2009 - 22:57

இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! Water+Heart
எனது நண்பனொருவனிடம் நான் எழுதிய பதிவுகளை கொடுத்து உனக்கு பிடித்த பதிவு ஏதும் இருந்தால் கூறு என்று சொல்லியிருந்தேன். பொறுமையாக எல்லாப்பதிவுகளையும் படித்து, 'யார நெனச்சுடா இந்த கவிதயெல்லாம் எழுதுன!' என்றான். பின் அவனுக்கு தெரிந்து எனக்கு பிடித்தமான எல்லாப் பெண்களின் பெயர்களையும் கூறி இவளா.. இவளா.. என்று கேட்டான். கடைசி வரை சரியான பெயரை அவன் கூறவில்லை. நானும் அவள் பெயரை சொல்லவில்லை. ஆனாலும் ஒவ்வொரு பெயராய் அவன் கூறும்போது எனக்கு கூச்சமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. காதல் தோல்வி எத்தனை கொடிது; ஒருத்தியும் என்னை காதலிக்கவில்லை!


நின்று பெய்யாது

சென்ற மழையாய்

அத்தனை மேகத்திலும்

காற்று

காதலாய் உள்ளது!


மாதங்களில் அவள் மார்கழி போல் தினந்தோறும் எனக்கு மாலைப்பொழுது பிடிக்கும். அவளை அதிகம் மாலைநேரங்களில் மட்டுமே கண்டதாலோ என்னவோ, மாலைப்பொழுதின் மேல் எனக்கு தீராத மயக்கம் உண்டு. அந்த நேரங்களில் தியானம் போல இலக்குகளில்லாத தொலைவு வரை நடந்து சென்று கொண்டிருப்பேன். அந்தி சாயும் நேரத்தில் வீசும் காற்றுக்காகவும் சூரியன் மேற்கில் மறையும் காட்சிக்காகவும் கூடவே அவள் தரிசனம் கிடைக்கும் என்பதற்காகவும் குடந்தையில் மகாமகக்குளக்கரையில் சென்று அமர்வதுண்டு. அருகிலேயே மகளிர் கல்லூரியும் உண்டு. பூக்களைப்போன்ற பெண்கள் கூட்டமாக கடந்து செல்லும்போது கூச்சப்பட்டு தலை குனிந்தால் விழியில் குளத்தின் சலனங்கள் பட்டுத்தெறிக்கும். அருகில் மிக அருகில் அவர்களிடமிருந்து எழுகின்ற பேச்சுக்களும் சரசரப்புகளும்... முடிக்கப்படாமல் வார்த்தைகள் கலைத்துப் போடப்பட்ட கவிதையின் ஞாபகமும், ஒரு வார்த்தைக்காக காத்திருக்கும் நேரத்தில் கிடைத்த புத்தகத்தை வாசித்த திருப்தியும் தரும் அந்த பெண்களின் வருகை.


அலைபாய்கின்ற மனது
எப்போதும்
தப்பிப்பதையே சிந்திக்கிறது.
எதிலிருந்து
தப்பிப்பது
என்பதை மறந்து...!


கனவுபோல் இருந்த வாழ்க்கையில் சுலபமாக எழுதிய கவிதைபோல் ஒருத்தி வந்தாள். புதியன அறிதலும் அறிவன காணலும் இயல்புபோல் காதல் என அதற்கு பெயர் சூட்டி ஒரு நீண்ட பிரிதலுக்கான ஒத்திகை காண்பதுபோல் மூச்சு முட்ட முத்தம் கொடுத்து போய் வருகிறேன் என்று போனவள் இன்று வரை திரும்பி வரவேயில்லை.


வானில் பறக்கிறது
சிறகுகளாய் காதல்!
சுமைகளாய் கண்கள்!!


எனக்கு தனிமை பிடித்துப்போன அளவிற்கு ஒற்றைரோஜாவையும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு நெருக்கிச்சரம் கோர்த்த மல்லிகையென்றால் இஷ்டம். அமைதி என்றால் என்னவென்றே தெரியாத புயலின் தங்கையவள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்த அளவுக்கு ஏமாற்றங்களை தாங்கும் சக்தி இல்லை என்று உணர்ச்சிப்பூர்வமாக அவளிடம் கூறியபோது ஹார்லிக்ஸ் குடிச்சுப் பாரேன். சக்தி கிடைக்கும் என்று சென்ட்டிமென்ட்டை காலி செய்துவிட்டு போனவள். ஒரு தோழியை என்னிடம் அறிமுகம் செய்தநாளில், "என்னடி நான் வெஜ் பார்ட்டி மாதிரி இருக்குது" என்று அவள் காதில் தோழி கிசுகிசுத்தபோது, நீ "சேச்சே! இது சுத்த சைவம்டி" என்று மெல்ல சொல்லி அதிர அதிர சிரித்த சிரிப்பில் நான் தயிர்சாதமாகியிருந்தேன். அவளது அதிக கோபங்களும் எனது ஆண் என்ற அகங்காரமும் எங்களிருவரையும் பிரித்து வெகுதூரத்தில் வைத்திருக்கிறது.


தொலைதூரங்களை
காண்கின்ற
கால‌த்தின் க‌ண்களில்
காத‌ல் வாழுமா.. சாகுமா...!


பிறிதொருத்தி, சிறந்ததாய் நான் நினைத்த எனது சில காதல் கவிதைகளை படித்து பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன், 'நீ காதலையும் பெண்ணையும் ஐந்து வரிகளுக்குள் அடக்க நினைத்து தவறுதலாய் உன்னைப்பற்றிய குறிப்புகளைத்தான் உன் கவிதைகளில் எழுதியிருக்கிறாய். எந்த பெண்ணும் எவரின் காதலும் சிறுகுறிப்புகளுக்குள் அடங்கி விடுவதில்லை. மன்னித்துக்கொள்.. எனக்கு உன் கவிதைகள் பிடிக்கவில்லை' என்று அவள் சொன்ன கணத்தில் எனக்கு அவளையும் பிடித்துப்போனது. அடுத்த நிமிடம் உனக்கு பிடித்த கவிதை என்று கூறி நான் காகிதத்தில் எழுதிக்கொடுத்தது அவளுக்கு பிடித்திருந்தது. அதில் நான் எழுதியது 'காதல்'. ஆயினும் அவள் தன் திருமணத்திற்கு என்னை அழைக்காததைப்பற்றி நான் அதிகம் கவலை கொள்ளவில்லை. அன்று இரண்டு பாட்டில் பீருக்கு காதல்நோய் தீர்ந்திருந்தது.


வானவில்லை தொட்டு வந்த
நட்சத்திரத்தில்
வண்ணங்கள் சேர்ந்துவிட்டன..
நட்சத்திரம்
காணாமல் போய்விட்டது.


நேற்று முன்தினம், குளிரில் தனிமையை நடையில் தொலைத்துவிட எண்ணி சாலையில் செல்லும்போது அவள் எதிரில் நின்றிருந்தாள். நான் நேசித்த அத்தனை பெண்களின் ஜாடைகளும் அவள் உருவத்தில் ஒத்துப்போயிருக்க நான் என்னையே திட்டிக்கொண்டு நகர்ந்தேன்... "போங்கடா! நீங்களும்.... உங்க காதலும்......!!"


இருந்தும் எதற்கும் இருக்கட்டுமென்று புன்னகையை சிந்தி வைத்து கடந்தேன்.


அருகாமைகள்
சிறகாக
சருகாக
சில நேரம்
பறவையாகவும்...
ஆனாலும்
அவ்வப்போது
முகமூடிகளை கழற்ற முடிவதில்லை...!


button="hori";
submit_url ="http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_17.html"



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 17 Oct 2009 - 23:07

என்ன மீனு என்னைப்பற்றி அப்படியே புட்டுப்புட்டு வைக்கிறாய் என்னை பற்றி நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்கிறாய் மீனு நன்றிகள் இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! 838572 இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! 838572 இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 17 Oct 2009 - 23:39

இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! 678642 இதுவும் ரூபனின் குமுறலே..  !!!!!!!!!!!!!! 733974



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக