புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
14 Posts - 70%
heezulia
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
8 Posts - 2%
prajai
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_m10திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 01, 2013 10:42 am

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்க ள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்)
-
திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப்பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்க ள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
-
அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறா ர். திருவள்ளுவர் பிறந்து இந்தவருடத்துடன் 2044 ஆண்டுகள்ஆகின்றன. தமிழ் மக்கள் அவர்பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறா ர்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம்கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமேசொந்தம் கொண்டாடுகிறார்க ள்.
-
பொன்னும் பொருளும் நிறைந்தமூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.
-
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லா ம் இணைத்துப் பார்க்கின்றபோது , வள்ளுவர்என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலேதிருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள் ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப்பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றிஎதுவும் இல்லாமல் இருப்பதுவியப்புதான்.
-
அவர் கற்பனையான கடவுளர்கள்எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல்,களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார் . -இயற்கையைநேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்பட ி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.
இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.
-
திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம்காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை ' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
-
சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களைஎழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும ் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:
“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று
சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்றுவகையான வாழ்வின் நெறிகளைச்சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களை யும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
-
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படிசெய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகள ாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார் . அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிற து.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக