புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Poll_c10முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Poll_m10முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Poll_c10முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Poll_m10முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Poll_c10முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Poll_m10முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றுப் புள்ளிகள் ....!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jan 31, 2013 4:55 pm

First topic message reminder :

விடுபட்ட இடத்தை
நிரப்பி விட்டேன்
சரியா தவறாவென
உணரும் முன்

எழுப்பியக் கேள்விக்கு
எழுதுகிறேன் பதில் - அங்கே
விடை ஒன்று வந்துவிட்டால்
விதிக்கேது புத்தகம்

சதியே நீயும் சரளமாக
வளம் வருகிறாய்
உலக ஊசியில் தைக்கும்
உணர்வு பக்கமாய் இல்லாமல்

கனவு அட்டையில்
காலத்தை நகர்த்தும்
முற்றுப் புள்ளியாய் ...!




Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Fri Feb 01, 2013 4:57 am

உளமார வாழ்த்துகிறேன். வாழ்க வாழ்வாங்கு.

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Fri Feb 01, 2013 5:40 am

மீண்டும் ஒரு கருத்து! உண்மையான அன்பு பார்க்க, பழக நன்றாக இருக்கும். நடைமுற்க்கு ஒத்து வராது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இதுதான் சரியானது என்று தோன்றுகிறது. நன்றி!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 01, 2013 8:45 am

கவிதை சூப்பருங்க நன்றி




முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Mமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Uமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Tமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Hமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Uமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Mமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Oமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Hமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Aமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Mமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Eமுற்றுப் புள்ளிகள் ....! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 01, 2013 9:21 am

கவிதை நன்று விகடகவி! அன்பு மலர்

தவறாவென - தவறாயென
எழுப்பியக் - எழுப்பிய
வளம் - வலம்





முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Feb 01, 2013 9:37 am

சிவா wrote:கவிதை நன்று விகடகவி! அன்பு மலர்

தவறாவென - தவறாயென
எழுப்பியக் - எழுப்பிய
வளம் - வலம்


சுற்றி சுற்றி வளம் வருகிறாய் இக்கருத்தை கொண்டது மேலும் தவறா என என்பதை தான் தவறாவென என்று சேர்த்து எழுதினேன் "க்" இது வேண்டுமானால் எடுத்துவிடுகிறேன் தங்கள் பார்வைக்கு நனிர்கள் பல


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Feb 01, 2013 9:38 am

Muthumohamed wrote:கவிதை சூப்பருங்க நன்றி

நன்றிகள் Muthumohamed

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Feb 01, 2013 9:39 am

Gnana soundari wrote:உளமார வாழ்த்துகிறேன். வாழ்க வாழ்வாங்கு.

நன்றிகள் Gnana soundar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 01, 2013 9:41 am

விகடகவி wrote:
சிவா wrote:கவிதை நன்று விகடகவி! அன்பு மலர்

தவறாவென - தவறாயென
எழுப்பியக் - எழுப்பிய
வளம் - வலம்


சுற்றி சுற்றி வளம் வருகிறாய் இக்கருத்தை கொண்டது மேலும் தவறா என என்பதை தான் தவறாவென என்று சேர்த்து எழுதினேன் "க்" இது வேண்டுமானால் எடுத்துவிடுகிறேன் தங்கள் பார்வைக்கு நனிர்கள் பல

மகிழ்ச்சி!



முற்றுப் புள்ளிகள் ....! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Feb 01, 2013 9:43 am

SajeevJino wrote:இப்பெல்லாம் எந்த கவிதை படித்தாலும் புரியவே இல்ல ஏன்னுதான் எனக்கு தெரியல ...

நான் புரிய வைக்கிறேன் நண்பரே

வாழ்க்கையில் விடுபட்ட இடத்தை நிரப்ப தினமும் போராடுகிறோம் இருந்தும் சரியா தவறா என்று தெரியாமலையே விடையை தெரிந்துவிடுகிறோம் அப்போது அங்கு எழும் கேள்விக்கும் பதிலை மீண்டும் தேடுகிறோம் இறுதியில் விதியோ என்று முனுமுனுக்குகிறோம் பின் விதியையும் சதியால் வெல்ல முயலுகிறோம் கடைசியில் கனவு வாழ்க்கையிலே காலத்தை கடக்கிறோம் என்று தான் அர்த்தம் இன்னும் விவரமாக கூற நேரம் பொருந்தவில்லை மன்னிக்கவும் இந்த விளக்கம் போதுமா இல்லை என்றால் தயங்காமல் கேளுங்கள் நேரம் கிடைக்கும் பொது விளக்குகிறேன்

அன்பு நன்றிகள் பல

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக