புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_m10பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதணி அடி வேண்டித் தானண்ணே...


   
   

Page 2 of 2 Previous  1, 2

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Jan 31, 2013 8:57 am

First topic message reminder :


அழகி ஒருத்தியை அணுகி
அணுகிய உடனே கேட்டேன் காதலை...
காதலாவது கத்தரிக்காயாவது என அறைந்தாள்
அறைந்தாளே குதிக்கால் பாதணியாலே!

பாதணியாலே பதப்படுத்திய அவளாலே
அவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு
அவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே!

பிள்ளைகளாலே என்ன பயன்
பயன் என்னவோ பாதணி அடி வேண்டி
அடி வேண்டித் தானண்ணே காதலாம்
காதலாம் வந்ததாம் படிப்புப் பாழாப் போச்சாம்

படிப்புப் பாழாப் போச்சு என எண்ணி
எண்ணிப் பார்த்தால் அறிவீர்
அறிவீர் உழைப்புப் பிழைப்பும் போச்சே!




உங்கள் யாழ்பாவாணன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jan 31, 2013 3:49 pm

ஜாஹீதாபானு wrote: கோபம் கோபம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

ஹ ஹ ஹ கலைஞ்சர் சொன்னமாதிரி பூனை வெளியே வந்துவிட்டது போலிருக்கே அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 31, 2013 3:50 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: கோபம் கோபம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

ஹ ஹ ஹ கலைஞ்சர் சொன்னமாதிரி பூனை வெளியே வந்துவிட்டது போலிருக்கே அருமையிருக்கு அருமையிருக்கு

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 31, 2013 3:57 pm

balakarthik wrote:ஹ ஹ ஹ கலைஞ்சர் சொன்னமாதிரி பூனை வெளியே வந்துவிட்டது போலிருக்கே அருமையிருக்கு அருமையிருக்கு
பூனை அல்ல...புலி தான் வரும் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jan 31, 2013 4:02 pm

ஜாஹீதாபானு wrote:பூனை அல்ல...புலி தான் வரும் அருமையிருக்கு
வரட்டும் வரட்டும் நானும் புளிசோறு தின்று ரொம்ப நாளாச்சு ஜொள்ளு



ஈகரை தமிழ் களஞ்சியம் பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 31, 2013 4:06 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jan 31, 2013 6:50 pm

கடைசி வரைக்கும் யாருமே ஒழுங்கா புரிய வைக்கலையே



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 31, 2013 8:22 pm

நல்ல இருக்கு , தங்கள் பூனையும் வெளியே வந்தது போல ! சிரி அருமையிருக்கு



பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 599303
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 102564

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Feb 01, 2013 3:57 pm

SajeevJino, ஜாஹீதாபானு ஆகியோருக்கு balakarthik விளக்கமளித்துவிட்டார்.
ஆயினும்,
என் விளக்கம் அதேதான்...

நம்மாளுகள்
அழகான பெண்ணைக் கண்டால்
காதல் சொல்ல போறாங்க...
ஆனால்,
அவங்க மணமானவங்க தானா என்று
முதலில அறியாமையால
அடி வேண்டினாப் பரவாயில்லையே...

மரபுக் கவிதையில் அந்தாதித் தொடை ஒன்றுள்ளது. (இதற்கான விளக்கம் எனது பாபுனைய(paapunaya.blogspot.com) என்ற வலைப்பூவில் இருக்கிறது.) அதனைப் புதுக்கவிதையில் கையாண்டுள்ளேன்.

"பாதணியாலே பதப்படுத்திய அவளாலே
அவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு
அவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே!"

என்ற அடிகளைப் பார்த்தாலே புரிகிறது...
முதலடியின் ஈற்றுச் சீர்(சொல்), அடுத்துவரும் அடியின் முதற் சீர்(சொல்) ஆகப் புனைந்திருப்பது முடிவுத்தொடங்கி(அந்தாதி) எனக் கருதுக. நீங்களும் இவ்வாறு புதுக்கவிதையில் விளையாடுங்களேன்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக