புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
32 Posts - 42%
heezulia
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
2 Posts - 3%
prajai
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
1 Post - 1%
jothi64
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
398 Posts - 49%
heezulia
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
26 Posts - 3%
prajai
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்பெருமை!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 22, 2013 3:34 pm

குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், "சட்'டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான். அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.
குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.
இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.
பார்ப்பவர்களிடமெல்லாம், "ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்' என்று கூறத் தொடங்கினான்.
இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.
மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.
அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், ""என்னை ஆற்றில் தள்ளிவிடு!'' என்றார்.
அந்த சீடன் திகைத்தான்.
""ம்! தள்ளு!'' என்றார் குரு.
""அது... வேண்டாம் குருவே!'' என்றான் சீடன்.
""இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்... என்னை ஆற்றில் தள்ளு!'' என்றார்.
மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.
மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர்.
ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.
அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.
குரு கரை மேலே ஏறி வந்தார்.
தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.
""இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா?'' என்று கேட்டார்.
அந்த சீடன் தலைகுனிந்தான்.
""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!'' என்றார் குரு.
தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்.

சிறுவர்மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 3:38 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி அருண் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 7:04 pm

நல்ல கதை அருண் நன்றி பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க
Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 7:30 pm

""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!''

கதை சூப்பருங்க ஆனால் இந்த உதவும் பழக்கம் இந்த காலத்தில் நடை முறையில் இல்லை




தற்பெருமை!!! Mதற்பெருமை!!! Uதற்பெருமை!!! Tதற்பெருமை!!! Hதற்பெருமை!!! Uதற்பெருமை!!! Mதற்பெருமை!!! Oதற்பெருமை!!! Hதற்பெருமை!!! Aதற்பெருமை!!! Mதற்பெருமை!!! Eதற்பெருமை!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:10 pm

Muthumohamed wrote:கதை சூப்பருங்க ஆனால் இந்த உதவும் பழக்கம் இந்த காலத்தில் நடை முறையில் இல்லை

இருக்கிறது தம்பி இன்று எத்தனை பேர் ரத்தம் வேண்டும் என்றதும் பிரதி பலன் எதிர்பார்க்காமல் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா சூப்பருங்க சூப்பருங்க

இன்றும் சென்னையில் கேஸ் சிலிண்டர் வண்டி மேம்பாலத்தில் ஏறும்பொழுது அந்த ட்ரை சைக்கிளை தள்ள உதவுகிறவர்கள் இருக்கிறார்கள் சூப்பருங்க சூப்பருங்க

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் யாருமே விளம்பரம் தேடுவதில்லை யாரிடமும் சொல்லியும் காட்டுவதில்லை சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:14 pm


இருக்கிறது தம்பி இன்று எத்தனை பேர் ரத்தம் வேண்டும் என்றதும் பிரதி பலன் எதிர்பார்க்காமல் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா

இன்றும் சென்னையில் கேஸ் சிலிண்டர் வண்டி மேம்பாலத்தில் ஏறும்பொழுது அந்த ட்ரை சைக்கிளை தள்ள உதவுகிறவர்கள் இருக்கிறார்கள்

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் யாருமே விளம்பரம் தேடுவதில்லை யாரிடமும் சொல்லியும் காட்டுவதில்லை சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள்

அண்ணா இது முற்றிலும் உண்மையே ,

பேருந்து பயணத்தில் வயதானவர்களுக்கு சீட் கொடுப்பது தொடங்கி ,
மாற்று திறனாளிகள் வண்டியை தள்ளி சென்று உதவும் நல்உள்ளங்கள் இருக்கின்றன ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:18 pm

பூவன் wrote:பேருந்து பயணத்தில் வயதானவர்களுக்கு சீட் கொடுப்பது தொடங்கி ,
மாற்று திறனாளிகள் வண்டியை தள்ளி சென்று உதவும் நல்உள்ளங்கள் இருக்கின்றன ....
இவர்கள் மட்டுமல்ல பிரசவத்திற்கு இலவசமாக சவாரி ஏத்தும் ஆடோகாரர்களில் தொடங்கி வயதானவர்கள் , பார்வை இல்லாதவர்களை சாலை கடக்க உதவுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:20 pm

இவர்கள் யாரும் பெருமைக்காக செய்யவில்லை , இவை யாவும் மனிதநேயத்தின் அருமையே ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:22 pm

பூவன் wrote:இவர்கள் யாரும் பெருமைக்காக செய்யவில்லை , இவை யாவும் மனிதநேயத்தின் அருமையே ...

முற்றிலும் உண்மை இன்னும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டுத்தான் உள்ளது விளம்பரம் இல்லாமல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:23 pm

முற்றிலும் உண்மை இன்னும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டுத்தான் உள்ளது விளம்பரம் இல்லாமல்

என்றும் இது நிரந்தரமே அண்ணா ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக