புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
62 Posts - 63%
heezulia
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
1 Post - 1%
viyasan
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
254 Posts - 44%
heezulia
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
15 Posts - 3%
prajai
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_m10அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 29, 2013 11:01 pm

விருத்தாசலம்: அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு எம்.ஏ.,எம்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிவாச்சாரியார்கள் தொடுத்துள்ள வழக்கு 29-1-13 அன்று உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது. கடந்த வாய்தாவில் (13-12-12 அன்று) தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவாச்சாரியார்களுடன் பேசி சமரசத்தீர்வு காண இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து மீண்டும் வாய்தா வாங்கினார்.

பிராமணர் அல்லாதோர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டு என்று கூறும் தீண்டாமையை, மத உரிமையாக அங்கீகரிக்க முடியுமா என்பது தான் இந்த வழக்கில் விடை காண வேண்டிய கேள்வி. இதில் சமரசத் தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதன் பின்புலத்தைப் பார்ப்பவர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியும்.

இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு வழிவகுக்கும் ஒரு சட்டத்திருத்தம், அரசாணை மூலம் 2006ம் ஆண்டில் திமுக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தொடங்கி, அதில் எல்லா சாதிகளையும் சேர்ந்த 206 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தது. 2008ல் மாணவர்கள் பயிற்சி முடித்து தீட்சையும் பெற்று பணி நியமனம் பெறுவதற்கு தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் பிராமணர் அல்லாதோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அர்ச்சகராக நியமிப்பது ஆகம விதிகளுக்கு முரணானது என்றும், இதனை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் கடவுள் சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும் கூறி மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பெற்றனர்.

இதனை ஒட்டி மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கியதுடன், இம்மாணவர்கள் சார்பில் மனுச் செய்து, மேற்படி உச்ச நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவும் சேர்ந்திருக்கிறோம். மாணவர்களின் நியமனத்துக்கு இடைக்காலத் தடை பெற்று விட்ட பிராமண சிவாச்சாரியார்கள், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்தவிடாமல், திட்டமிட்டே பல ஆண்டுகளாக வாய்தா வாங்கி வருகின்றனர்.

1970ல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவு போராட்டத்தை தொடர்ந்து, கோவில்களில் அர்ச்சகர் பணியில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழித்து திமுக அரசு சட்டம் இயற்றியது. இதற்கு எதிராக சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கில் 1972ல் உச்ச நீதிமன்றம், "அர்ச்சகர் நியமனத்தில் தமிழக அரசு வாரிசுரிமையை ஒழித்தது செல்லும்" என்று கூறிய போதிலும், ஆகம விதிப்படி தகுதியான வேறொருவரைத்தான் அரசு அர்ச்சகராக நியமிக்க முடியுமென்றும் கூறியது. ஒவ்வொரு கோவிலிலும் மரபுப்படி குறிப்பிட்ட பிராமண உட் சாதியிலிருந்துதான் அர்ச்சகர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று கூறிய இந்த தீர்ப்பு, மரபு என்ற பெயரில் தீண்டாமையை மத உரிமை என்று நியாயப்படுத்தியது.

தீண்டாமை ஒரு மத உரிமையாக முடியுமா என்பது தான் தற்போது உள்ள வழக்கு. இந்த வழக்கை நடத்தினால் தாங்கள் தோற்றுவிடுவோம் என்பது மட்டுமின்றி, தீண்டாமையை நிலைநாட்டும் தங்களது சாதி வெறி அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதனாலும் தான், சிவாச்சாரியார்கள் வழக்கையே நடத்தவிடாமல் முடக்குகின்றனர். தற்போது சமரசத் தீர்வு என்று கூறுவதன் மூலம், திமுக அரசு இயற்றிய சட்டத்திற்கு குழி பறிக்கும் வேலையை தமிழக அரசு செய்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

இவ்வழக்கு அர்ச்சகர் பணி நியமனம் பெறுவது தொடர்பானது மட்டுமல்ல. ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழக்காகும். சமூக நடவடிக்கையில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும் அர்ச்சகர் நியமனத்தைப் பொறுத்தவரையில் தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தாலேயே இன்று பல்வேறு கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகமவிதிகளின் படி தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் ஆகியோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர் பணி செய்கின்றனர்.

பிராமண சாதியில் பிறக்கவில்லை என்பதைத் தவிர வேறு எந்தத் தகுதிக் குறைவும் அற்ற மாணவர்களை கடந்த 5 ஆண்டுகளாகத் தெருவில் நிறுத்தி விட்டு, பிராமண சிவாச்சாரியார்களுடன் சமரசம் பேசப்போவதாக அரசு கூறுவது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகமாகும். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாதாட இருக்கிறோம்.

ஆலயத் தீண்டாமையை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து, 30.1.2013 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் எமது அமைப்பும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் இணைந்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம். தமிழக அரசு நடத்தும் இந்த திரைமறைவு நாடகத்தை முறியடிக்கும் எமது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதுடன், தங்களது எதிர்ப்பையும் காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
(நன்றி oneindia )

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 30, 2013 12:03 am

நல்ல தீர்ப்பு சூப்பருங்க




அனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Mஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Uஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Tஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Hஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Uஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Mஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Oஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Hஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Aஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Mஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை Eஅனைவரும் அர்ச்சகராகலாம் விவகாரம்: இன்று சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 30, 2013 1:10 am

நல்ல தீர்ப்பு - அனைவரும் அர்ச்சகராகலாம் - யார் செய்தாலும் அதற்கான மரியாதையுடன், சிரத்தையுடன் செய்யட்டும்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக