புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 2 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 2 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 2 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 2 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 2 Poll_c10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 2 Poll_m10தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமை முத்தமிட்ட தருணங்கள் .....


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 29, 2013 8:02 pm

First topic message reminder :

தனிமை முத்தமிட்ட தருணங்கள்    ..... - Page 2 Images?q=tbn:ANd9GcRv0sFSWV7dI8jMRoYRG-af-n1BaJdCBbFstXKwYLQosMIHVHV1Lg



என் நினைவுகளை
எல்லாம் ஒரு வட்டத்தில்
கட்டி போட்ட போதெல்லாம்
தனிமை முத்தமிட்டன .....

எட்டி எட்டி பார்க்கும்
நிலவு பூக்கும் நேரம்
நித்திரை வருடிய போதெல்லாம்
தனிமை முத்தமிட்டன .....


குட்டி குட்டியாய்
மின்னிடும் மின்மினிகளை
கண்டு ரசித்திடும் போதெல்லாம்
தனிமை முத்தமிட்டன .....

திட்டி திட்டு வாங்கி
தீராத சோகத்துடன்
முடங்கி கிடந்த போதெல்லாம்
தனிமை முத்தமிட்டன .....


கொட்டி கிடக்கும் பூக்கள்
எட்டி எட்டி பறித்தும்
கிட்டாத போதெல்லாம்
தனிமை முத்தமிட்டன .....

இனிமை எல்லாம்
வறுமையாய் பூத்த போதும்
வெறுமையாய் முத்தமிட்டது
இந்த தனிமை மட்டுமே .....
இந்த தனிமை மட்டுமே ....



Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Wed Jan 30, 2013 12:31 pm

அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 12:53 pm

நன்றி நன்றி
Priya Tharsni wrote: அருமையிருக்கு


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 1:39 pm

கண்கள் முத்தமிட்டதால் கண்ணீர் கவி , நன்றி
முத்த மிட்ட கண்கள்
இன்று...
முணுமுணுத்துக் கொண்டது
மீண்டும் அவளைக் காண
தான் மண்ணும் மடிந்ததையும்
மனம் கொள்ளாமல்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 1:50 pm

மனம் கொள்ளாமல்
மனம் கொள்ளாமல்
மனம் கொண்டேன்
மனமில்லாமல் மணம் வீசிய நான்
மணம் இழந்தே
மனமும் இழந்தே
தினம் தினம் கணம் கணம்
நினைக்கின்றேன் ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 1:58 pm

நினைக்கின்றேன் ....

நினைக்கிறேன்
நான் நினைக்கிறேன்
வாலிப வயதில்
மீண்டும் ஒரு முறை
நான் கருவறையில்
கருக்கொண்டிருக்கிறேன் என்று

ஆம்....

நான் மறுபடியும்
பிரவேசிக்க
உனது காதலால்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 2:08 pm

உனது காதலால்
உனது காதலால்
உண்மை காதலை உணர்ந்தேன்
உனது காதலால்
உண்மை உறவை உணர்ந்தேன்
உனது காதலால்
உலகே புதிதாய் உணர்ந்தேன்
உனது காதலால்
உள்ளம் உறவாட உணர்ந்தேன்
உனது காதலால்
உயிரும் உயிரோடு இருப்பதாய் உணர்ந்தேன்
உனது காதலால்
உயரிய எண்ணங்கள் உணர்ந்தேன்
உனது காதலால்
உதித்திடும் கனவுகள் உணர்ந்தேன்
உனது காதலால்
உனக்காக உதிர்ந்த சருகான போது தான்
உணர்ந்தேன் உனது காதலை மட்டும் ...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 30, 2013 2:28 pm

தனிமை அருமை மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 30, 2013 2:35 pm

ஜாஹீதாபானு wrote:தனிமை அருமை மகிழ்ச்சி

நன்றி நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 30, 2013 2:35 pm

சிறப்பான வரிகளுடன் தனிமை ஒரு சிகரத்தை அடைகிறது நண்பரே. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 2:37 pm

பூவன் wrote:
உனது காதலால்
னது காதலால்
ண்மை காதலை உணர்ந்தேன்
னது காதலால்
ண்மை உறவை உணர்ந்தேன்
னது காதலால்
லகே புதிதாய் உணர்ந்தேன்
னது காதலால்
ள்ளம் உறவாட உணர்ந்தேன்
னது காதலால்
யிரும் உயிரோடு இருப்பதாய் உணர்ந்தேன்
னது காதலால்
யரிய எண்ணங்கள் உணர்ந்தேன்
னது காதலால்
தித்திடும் கனவுகள் உணர்ந்தேன்
னது காதலால்
னக்காக உதிர்ந்த சருகான போது தான்
ணர்ந்தேன் உனது காதலை மட்டும் ...

சங்கு................................. ஊதுறது கேட்குதா........ நல்லா,,,,,,,,,,,

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக