புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோழியின் விலை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஒரு கிராமத்தில் குப்பன் என்றொரு குயவன் இருந்தான். ஒரு தடவை அவன் மனைவி, கோழி வாங்கி நன்றாக சமைத்துச் சாப்பிட வேண்டுமெனக் கூறி இருந்தாள். அவனும் அவ்வூரில் பெரிய பணக்காரரான சின்ன சாமியிடம் போய், ஒரு கோழியை விலைக்குக் கேட்டான்.
அவனும் ஒரு பெட்டைக் கோழியைக் கொடுத்து, ""இதை எடுத்துப் போய் அறுத்து சாப்பிடு, இப்போது உன் கையில் பணம் இல்லாவிட்டால், சாவகாசமாகக் கொடு,'' என்றான்.
குப்பனும் சந்தோஷமடைந்து கோழியை எடுத்துக் கொண்டு போனான்.
குப்பனும், அவன் மனைவியும் அன்றே அக்கோழியைக் கொன்று, பக்குவமாக சமைத்து சாப்பிட்டனர்.
சில நாட்களுக்குப் பிறகு, குப்பன் கோழியின் கிரயத்தை கொடுக்க, சின்னசாமியின் வீட்டிற்குச் சென்றான். அப்போது சின்னசாமி, ""எனக்கு இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது... உன் கணக்கைப் பார்க்க இப்போது முடியாது. இன்னொரு நாள் வா,'' எனக் கூறினான்.
""கணக்குப் பார்ப்பதென்ன? கோழியின் விலை என்ன என்று சொன்னால், பணத்தைக் கொடுக்கிறேன்,'' என்றான்.
""கணக்கென்றால் கணக்குதான். அப்புறம் வா,'' எனக்கூறி அனுப்பி விட்டான் சின்னசாமி.
இப்படியாக, குப்பன் நாலைந்து தடவை சின்னசாமியின் வீட்டிற்கு அலைந்தான். கடைசியில் ஒருநாள் சின்னசாமி ஒரு காகிதம் பென்சிலை வைத்துக் கொண்டு ஏதோ கணக்குப் போட்டு கடைசியில், ""உனக்குக் கொடுத்த கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயும், மூணரை அணாவும் ஆகிறது. இருநூற்று ஐம்பதை மட்டும் கொடு போதும்,'' என்றான்.
தான் வாங்கிய கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயெனக் கேட்டதுமே, வாயடைத்துப் போய் விட்டான் குப்பன், ""எங்கேயாவது ஒரு கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாய் இருக்குமா?'' எனக் கேட்டான்.
""நான் போட்ட கணக்கில் தப்பே இல்லை. உனக்குக் கொடுத்தது பெட்டைக் கோழி. அது இவ்வளவு நாட்களில் எவ்வளவு முட்டைகள் இட்டு இருக்கும்? அந்த முட்டைகளில் இருந்து வந்த குஞ்சுகள் பெரிதாகி, அவை எவ்வளவு முட்டைகளை இட்டிருக்கும்? அதனால் எல்லாவற்றின் விலையும் நீதானே கொடுக்க வேண்டும்,'' என்றான்.
அதைக் கேட்ட குப்பன், ""ஊஹும், நான் கிராம முன்சீப்பிடம் முறையிடப் போகிறேன் என்ன அநியாயம்,'' என்றான்.
""ஆகா, யாரிடம் வேண்டுமானாலும் போ. இதோ கணக்கு இருக்கிறது,'' என்றான்.
குப்பன், சின்னசாமியுடன் அவ்வூர் கிராம முன்சீப் முன் சென்றான்.
அப்போது சின்னசாமி அவரிடம், ""இந்தக் குப்பன் போன வருடம் என்னிடம் ஒரு கோழியை வாங்கிக் கொண்டு போனான். அதன் விலையைக் கொடுக்க வந்தபோது, அதன் விலையைக் கணக்குப் போட்டு இருநூற்று ஐம்பது ரூபாய் என்றேன். இப்போது பணம் கொடுக்காமல் தகராறு செய்கிறான்,'' எனக்கூறித் தன் கணக்கையும் கூறினான்.
அவரும், அந்தக் கணக்கை வாங்கிப் பார்த்துவிட்டு, ""குப்பா, இந்தக் கணக்கில் எவ்விதத் தப்பும் இல்லையே. சரியாகத் தானே இருக்கிறது,'' என்றார்.
அப்போது சின்னசாமி, ""அதை நானும் குப்பனிடம் சொன்னேன். அவன் தான் நம்பவில்லை,'' என்றான்.
குப்பன் என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கையில், கணக்குப் பிள்ளை சிவலிங்கம் வந்து கொண்டிருந்தார். அவரிடம் குப்பன் நடந்ததை எல்லாம் கூறவே, அவரும் ""நீ நாளை கிராமச்சாவடியில் பஞ்சாயத்து கூடி தீர்ப்பு கேட்கப் போவதாகச் சொல்லி சின்னசாமியை அழைத்து வா, நான் உனக்கு சாட்சி கூறுகிறேன்,'' என்றார்.
மறுநாள் காலையில் சின்னசாமியிடம், குப்பன் போய், ""எனக்கு உன் கணக்குப் புரியவும் இல்லை; கிராம முன்சீப் சொன்னதும் விளங்கவில்லை. பஞ்சாயத்து கூட்டலாம். எனக்கு சாட்சியாக சிவலிங்கம் வருதாகச் சொல்லியிருக்கிறார்,'' என்றான்.
அது கேட்டு சின்னசாமி, ""யார் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நியாயம் என் பக்கம் இருக்கிறது,'' என்றான்.
மறுநாள் பஞ்சாயத்துப் பேச ஊர்ச் சாவடியில் எல்லாரும் கூடினர். ஆனால், வெகுநேரம் ஆகியும் கணக்குப்பிள்ளை வந்த பாடில்லை. பொழுது சாயும் வேளையும் வந்து விட்டது. அப்போதுதான் கணக்குப்பிள்ளை சிவலிங்கம் மெதுவாக அந்தப் பக்கம் தலையை நீட்டினார். அது கண்டு எல்லாரும், ""உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றனர்.
""நான் வயலுக்குப் போய் விதை தானியத்தை நன்கு வறுத்து, விதைத்து விட்டு வந்திருக்கிறேன். அதனால் தான் இவ்வளவு நேரம்,'' என்றார் சிவலிங்கம்.
அது கேட்டு ஒருவர், ""என்ன கணக்குப்பிள்ளை, யாராவது விதையை வறுத்து விதைப்பார்களா? அப்படி விதைத்தாலும் தான் அது முளைவிடுமா?'' எனக்கேட்டார்.
அதற்கு சிவலிங்கம் சிரித்துக் கொண்டே, ""ஏன் வறுத்த விதை முளைக்காதா? சின்னசாமி குப்பனுக்கு விற்ற பெட்டைக் கோழியை குப்பன் அறுத்து தின்ற பிறகும், அந்தக் கோழி ஏராளமாக முட்டைகள் இட்டு இருக்கிறது. அவற்றையெல்லாம் குப்பன்தான் தின்றிருக்க வேண்டும் என்பது நியாயமானால், வறுத்த விதை ஏன் முளைக்காது? அறுத்த கோழி முட்டையிட்டு இருக்கும்போது, வறுத்த விதை மீண்டும் முளைக்காதா?'' என்றான்.
அதுகேட்டு எல்லாரும் கொல்லெனச் சிரித்தனர். சின்னசாமியும், கிராம முன்சீப்பும் தலைகுனிந்து கொண்டு போய் விட்டனர். குப்பனிடம் மறுபடியும் கோழியின் கிரயத்தைப் பற்றி யாருமே கேட்கவில்லை.
சிறுவர்மலர்!
அவனும் ஒரு பெட்டைக் கோழியைக் கொடுத்து, ""இதை எடுத்துப் போய் அறுத்து சாப்பிடு, இப்போது உன் கையில் பணம் இல்லாவிட்டால், சாவகாசமாகக் கொடு,'' என்றான்.
குப்பனும் சந்தோஷமடைந்து கோழியை எடுத்துக் கொண்டு போனான்.
குப்பனும், அவன் மனைவியும் அன்றே அக்கோழியைக் கொன்று, பக்குவமாக சமைத்து சாப்பிட்டனர்.
சில நாட்களுக்குப் பிறகு, குப்பன் கோழியின் கிரயத்தை கொடுக்க, சின்னசாமியின் வீட்டிற்குச் சென்றான். அப்போது சின்னசாமி, ""எனக்கு இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது... உன் கணக்கைப் பார்க்க இப்போது முடியாது. இன்னொரு நாள் வா,'' எனக் கூறினான்.
""கணக்குப் பார்ப்பதென்ன? கோழியின் விலை என்ன என்று சொன்னால், பணத்தைக் கொடுக்கிறேன்,'' என்றான்.
""கணக்கென்றால் கணக்குதான். அப்புறம் வா,'' எனக்கூறி அனுப்பி விட்டான் சின்னசாமி.
இப்படியாக, குப்பன் நாலைந்து தடவை சின்னசாமியின் வீட்டிற்கு அலைந்தான். கடைசியில் ஒருநாள் சின்னசாமி ஒரு காகிதம் பென்சிலை வைத்துக் கொண்டு ஏதோ கணக்குப் போட்டு கடைசியில், ""உனக்குக் கொடுத்த கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயும், மூணரை அணாவும் ஆகிறது. இருநூற்று ஐம்பதை மட்டும் கொடு போதும்,'' என்றான்.
தான் வாங்கிய கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயெனக் கேட்டதுமே, வாயடைத்துப் போய் விட்டான் குப்பன், ""எங்கேயாவது ஒரு கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாய் இருக்குமா?'' எனக் கேட்டான்.
""நான் போட்ட கணக்கில் தப்பே இல்லை. உனக்குக் கொடுத்தது பெட்டைக் கோழி. அது இவ்வளவு நாட்களில் எவ்வளவு முட்டைகள் இட்டு இருக்கும்? அந்த முட்டைகளில் இருந்து வந்த குஞ்சுகள் பெரிதாகி, அவை எவ்வளவு முட்டைகளை இட்டிருக்கும்? அதனால் எல்லாவற்றின் விலையும் நீதானே கொடுக்க வேண்டும்,'' என்றான்.
அதைக் கேட்ட குப்பன், ""ஊஹும், நான் கிராம முன்சீப்பிடம் முறையிடப் போகிறேன் என்ன அநியாயம்,'' என்றான்.
""ஆகா, யாரிடம் வேண்டுமானாலும் போ. இதோ கணக்கு இருக்கிறது,'' என்றான்.
குப்பன், சின்னசாமியுடன் அவ்வூர் கிராம முன்சீப் முன் சென்றான்.
அப்போது சின்னசாமி அவரிடம், ""இந்தக் குப்பன் போன வருடம் என்னிடம் ஒரு கோழியை வாங்கிக் கொண்டு போனான். அதன் விலையைக் கொடுக்க வந்தபோது, அதன் விலையைக் கணக்குப் போட்டு இருநூற்று ஐம்பது ரூபாய் என்றேன். இப்போது பணம் கொடுக்காமல் தகராறு செய்கிறான்,'' எனக்கூறித் தன் கணக்கையும் கூறினான்.
அவரும், அந்தக் கணக்கை வாங்கிப் பார்த்துவிட்டு, ""குப்பா, இந்தக் கணக்கில் எவ்விதத் தப்பும் இல்லையே. சரியாகத் தானே இருக்கிறது,'' என்றார்.
அப்போது சின்னசாமி, ""அதை நானும் குப்பனிடம் சொன்னேன். அவன் தான் நம்பவில்லை,'' என்றான்.
குப்பன் என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கையில், கணக்குப் பிள்ளை சிவலிங்கம் வந்து கொண்டிருந்தார். அவரிடம் குப்பன் நடந்ததை எல்லாம் கூறவே, அவரும் ""நீ நாளை கிராமச்சாவடியில் பஞ்சாயத்து கூடி தீர்ப்பு கேட்கப் போவதாகச் சொல்லி சின்னசாமியை அழைத்து வா, நான் உனக்கு சாட்சி கூறுகிறேன்,'' என்றார்.
மறுநாள் காலையில் சின்னசாமியிடம், குப்பன் போய், ""எனக்கு உன் கணக்குப் புரியவும் இல்லை; கிராம முன்சீப் சொன்னதும் விளங்கவில்லை. பஞ்சாயத்து கூட்டலாம். எனக்கு சாட்சியாக சிவலிங்கம் வருதாகச் சொல்லியிருக்கிறார்,'' என்றான்.
அது கேட்டு சின்னசாமி, ""யார் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நியாயம் என் பக்கம் இருக்கிறது,'' என்றான்.
மறுநாள் பஞ்சாயத்துப் பேச ஊர்ச் சாவடியில் எல்லாரும் கூடினர். ஆனால், வெகுநேரம் ஆகியும் கணக்குப்பிள்ளை வந்த பாடில்லை. பொழுது சாயும் வேளையும் வந்து விட்டது. அப்போதுதான் கணக்குப்பிள்ளை சிவலிங்கம் மெதுவாக அந்தப் பக்கம் தலையை நீட்டினார். அது கண்டு எல்லாரும், ""உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றனர்.
""நான் வயலுக்குப் போய் விதை தானியத்தை நன்கு வறுத்து, விதைத்து விட்டு வந்திருக்கிறேன். அதனால் தான் இவ்வளவு நேரம்,'' என்றார் சிவலிங்கம்.
அது கேட்டு ஒருவர், ""என்ன கணக்குப்பிள்ளை, யாராவது விதையை வறுத்து விதைப்பார்களா? அப்படி விதைத்தாலும் தான் அது முளைவிடுமா?'' எனக்கேட்டார்.
அதற்கு சிவலிங்கம் சிரித்துக் கொண்டே, ""ஏன் வறுத்த விதை முளைக்காதா? சின்னசாமி குப்பனுக்கு விற்ற பெட்டைக் கோழியை குப்பன் அறுத்து தின்ற பிறகும், அந்தக் கோழி ஏராளமாக முட்டைகள் இட்டு இருக்கிறது. அவற்றையெல்லாம் குப்பன்தான் தின்றிருக்க வேண்டும் என்பது நியாயமானால், வறுத்த விதை ஏன் முளைக்காது? அறுத்த கோழி முட்டையிட்டு இருக்கும்போது, வறுத்த விதை மீண்டும் முளைக்காதா?'' என்றான்.
அதுகேட்டு எல்லாரும் கொல்லெனச் சிரித்தனர். சின்னசாமியும், கிராம முன்சீப்பும் தலைகுனிந்து கொண்டு போய் விட்டனர். குப்பனிடம் மறுபடியும் கோழியின் கிரயத்தைப் பற்றி யாருமே கேட்கவில்லை.
சிறுவர்மலர்!
நல்ல கதை ...தேங்க்ஸ் அங்கிள்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பாலாஜி wrote:நல்ல கதை ...தேங்க்ஸ் அங்கிள்![]()
நன்றி மாமா! ஜி!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
சரியான தீர்ப்பு அண்ணே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கோழியின் விலை! 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![கோழியின் விலை! 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![கோழியின் விலை! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கோழியின் விலை! 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
நல்ல கதை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கதை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கோழியின் விலை! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கோழியின் விலை! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கோழியின் விலை! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கோழியின் விலை! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கோழியின் விலை! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கோழியின் விலை! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கோழியின் விலை! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கோழியின் விலை! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கோழியின் விலை! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கோழியின் விலை! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கோழியின் விலை! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கோழியின் விலை! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
- jejuபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
சிறப்பு. வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கோழியின் வாழ்கை வரலாறு!
» கோழியின் கொழுப்பில் விமான எரிபொருள் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» கோழியின் கொழுப்பில் விமான எரிபொருள் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|