புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:38

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:23

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:58

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 23:36

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:30

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:41

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:17

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 20:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:31

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:26

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:25

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:22

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 19:19

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:17

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:11

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:07

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri 21 Jun 2024 - 22:24

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:24

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri 21 Jun 2024 - 13:46

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri 21 Jun 2024 - 9:35

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
340 Posts - 48%
heezulia
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
24 Posts - 3%
prajai
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_m10கடவுள் கடவுளாகிப்போனார்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் கடவுளாகிப்போனார்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue 29 Jan 2013 - 13:35

First topic message reminder :

கடவுள் – 1

எனக்கு ஏன் இந்த வேலை?
கடவுளைப் பார்தால் கேட்க வேண்டும்
என்பான் சலூன்காரன்.
உண்மையை மறைக்காத கண்ணாடி
சலூன்காரன் முன்
கடவுளின் முகத்தைக்
கண்ணாடியில் பிரதிபலித்தது.
சலூன்காரன்
கடவுளுக்கு
முடிதிருத்தம் செய்துகொண்டே
பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்
தொலைக்காட்சியில்
சேனலை மாற்றி மாற்றி
குத்துப் பாடல்களை!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri 1 Feb 2013 - 15:57

சட்னி அரைக்கும்போது கட்டாகியிருந்தது.
வெறும் இட்லி சாப்பிட்ட
கடவுளுக்கு ஞாநோதயம் வந்தது!
வரும்போது
உலக்கை, அம்மி, ஆட்டுக்கல்லை மறந்தது
சூப்பருங்க




அன்புடன்
சின்னவன்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri 1 Feb 2013 - 16:03

மகிழ்ச்சி நண்பரே



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat 2 Feb 2013 - 12:37

கடவுள் – 6

கர்ப்பக்கிரகத்தில்
நடந்து கொண்டிந்த
காமச் செயலை
இமைக்காமல்
காவல் பார்த்துக் கொண்டிருந்தார் கடவுள்!
பல ஆயிரம் பேருக்கு
அருள்பாளித்திருந்த
அந்தக் கற்சிலை கொஞ்சம் கூச்சப்பட்டது!
என்றாலும்கூட பழக்கப்பட்டதால்
அதற்குச் சகஜமாகிவிட்டது.
பின்னர் ஒரு நாள் பிடிபட்டபோது,
நாத்திகன் ஒருவன் நினைத்துக்கொண்டான்
‘பூசாரியின் வேண்டுதலும்
லட்சத்தில் ஒன்றாகியிருக்கும்
அதனால், கடவுள்
கண்டும் காணாமலும்
விட்டுவிட்டு இருப்பார் போலும்.’!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue 5 Feb 2013 - 13:33

கடவுள் – 7

கடவுளிடம் பணம் இல்லாததால்
திருட்டு ரயில் ஏறி
சென்னை வந்து இரங்கினார்.
சமாதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு
கடற்கரையில்
காதலர்களை ரசித்துவிட்டு
கோடம்பாக்கம் வந்து சேர்ந்தார்.
நடிகன் நடிகையைக்
கொஞ்சி முத்தமிட்டுக் கொண்டிருந்ததும்
கடற்கரையில் கண்டதும்
வேறுவேறாக இருந்தது.
நடிகனுக்கு அரசரமாகச்
சண்டைக் காட்சிக்கு
டூப் தேவைப்பட்டதால்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கடவுளை பிடித்து இழுத்து!
நடிகனாக மேக்கப் செய்தார்கள்.
பைட்டர்களைத் தும்சம் செய்து
நின்றபோது ஆங்காங்கே
கடவுளுக்கு ரத்த காயங்கள்!
ஆச்சரியமாகப் பார்த்தார் கடவுள்
உண்மையான நடிகனும்
மேக்கப் ரத்தக் காயங்களோடு
மருத்துவமனை செட்டுக்குள்
நடிகை கைதாங்களாக
அழைத்துச் செல்வதுபோன்று
அடுத்தக் காட்சி படமாக்கப்பட்டது.
பேசாம இவனையே அவருக்கு
பைட்டுக்கு டூப்பாக்கி விடலாம்.
கொடுத்த 1000 ரூபாயை வாங்கிக் கொண்டு
கடவுள் வெளியேறி
கையேந்தி பவனை நோட்டமிட்டார்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 6 Feb 2013 - 6:49

கடவுள் – 8

புத்தகத்தைக் கையில் எடுக்காமல்
குழந்தைத் தொழிலாளியானார் கடவுள்.
கல்வி உரிமைச் சட்டம் இருக்கிறதே!
ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல்
வீடுவீடாகச் சென்றார்கள்!
கடவுளின் வீட்டுக்கும் சென்று
“நீ படிக்கத்தான் வர வேண்டும்.”
“எனக்குப் படிப்பு ஏறவில்லை!”
“பத்தாம் வகுப்பு வரை
படிக்காவிட்டாலும் பாஸாக்கிவிடுகிறோம்!”
“அதற்குமேல்?”
“நீதான் படிக்க வேண்டும்!”
“பத்தாவது வரை படிக்காதவனால்
பதினொன்னாவதிலிருந்து எப்படி படிக்கமுடியும்?”
“அதற்கு மேல் சட்டத்தில் இடமில்லை.”
“ஏன் அதற்கும் சேர்த்து
தேர்தல் வாக்குறுதி கொடுக்கச் சொல்லுங்களேன்!”
“முடிவா என்னதான்டா சொல்ற?”
“அதான் சொல்லிட்டேனே
என்னால் படிக்க முடியாதுன்னு!”
நீ எங்கிட்ட தைரியமா சொல்லிட்ட
நான் எப்படிப் போய்
மேலதிகாரியிடம் சொல்வேன்.
“கடவுளே
என்ன ஏன்தான் வாத்தியாராக்கினியோ தெரியலையே!”




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 7 Feb 2013 - 12:11

கடவுள் – 9

ஏர்பிடித்து உழ ஆரம்பித்தார் கடவுள்.
வறண்டு இருந்தது பூமி.
கடவுளே மழை பெய்ய வெக்கக்கூடாதா?
மழை பெய்தது.
ஏர்பிடித்த பாதி வயல்
மழையால் சேறாகிப் போனது.
3 நாள் கழித்து
ஏர் பூட்டி
முன்பு உழுத இடத்திலிருந்தே
ஏர் பிடிக்கத் தொடங்கியதும்
பூமி ரொம்ப ஈரமா இருக்கு என்று
சலித்துக்கொண்டார்.
டிராக்டர் பிடித்து உழவு செய்தார்
விதைத்தார்.
நாற்றுநடவும் களை எடுக்கவும்
100 நாள் வேலையால் பாதிக்கப்பட்டதாக
வருந்திக்கொண்டார்.
அறுவடைக்கும் யாரும் வரவில்லை
அறுவை எந்திரம்கொண்டு காரியத்தை முடித்தார்.
கணக்குச் சரி பார்த்தலில்
செலவே அதிகம் இருந்தது.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை
நிலத்தை வீட்டுமனைபோடுவோரிடம்
5 கோடிகளுக்கு விற்றுவிட்டு
நகரத்தில் வீடு கட்டி குடியேறிவிட்டார்!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri 8 Feb 2013 - 19:27

கடவுள் – 10

கடவுள்
விமானப் பயணத்தில் நம்பிக்கையற்று
புஷ்பக விமானத்தில்
நேரடியாகக் கூடங்குளம் வந்திறங்கினார்.
ஓராண்டு அமைதியாகப் போராடியும்
நீதி கிடைக்கவில்லையா?
உயர்நீதி மன்றம்கூட
கைவிரித்துவிட்டது என்ற உதயகுமார்
உச்சநீதி மன்றத்தை நம்பி இருக்கிறோம் என்றார்.
ஆய்வாளர்கள்
உச்சநீதி மன்றத்துக்குக்கூட பொய் அறிக்கை
சமர்பிக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.
அப்படியென்றால் என்னால்கூட
இனி தடுத்துநிறுத்த முடியாது என்று
கை விரித்தார் கடவுள்.
சரி… அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்?
ஓட்டுக்காக முன்னுக்குப் பின்
பேச்சை மாற்றிக் கொள்கிறார்கள்.
பணம் போனால் என்ன
சம்பாதித்துக் கொள்ளலாம்
உயிர் போனால்…
வாட்டமுற்ற கடவுள்
அறிவியலில் முன்னேறிவிட்டார்கள்
என்பதைக் காட்ட உயிரோடு விளையாடுவதா!
அணு எல்லாம் வேண்டாம் என்றுதானே
இயற்கை சக்திகளைப் படைத்தேன்.
சோம்பேறிகள் தான்
இயற்கைக்கு மாற மாட்டார்கள் என்று
கோபமுற்றுப் பேசியபோது
உதயகுமார் சிரித்துக்கொண்டார்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon 11 Feb 2013 - 9:23

கடவுள் – 11

பூங்காவில் அமர்ந்து
வண்ணத்துப்பூச்சியை
ரசித்துக்கொண்டிருந்தார் கடவுள்.
பூக்கள் அழகா?
வண்ணத்துப்பூச்சி அழகா?
கடவுளே நடுவராகவும்
வலது இடது பேச்சாளராகவும் இருந்து
ஒரு மணி நேரம்
வெற்றுப் பேச்சு பேசி முடிவெடுக்கப்பட்டது
இரண்டுமே அழகென்று!
சிறுவர்கள் ஓடிவிளையாடினார்கள்.
பூக்கள் அழகு என்றான் காதலன்!
பறிக்க முடியாத வண்ணத்துப்பூச்சிதான்
மிகவும் அழகு என்றாள் காதலி!
அந்தக் காதலர்கள் சிறிது இடைவெளியில்
முத்தத்தோடு கொஞ்சிக் கொண்டார்கள்.
முதியவர்கள் கைதாங்களாக நடந்தார்கள்.
விவாகரத்தானவளின் பார்வை –
விவாகரத்தானவனின் புது மனைவி
ஊனமுற்றவனின் தன்னம்பிக்கை –
போதையில் தடுமாறிய நடை -
ச்சி… என்ன அது
வண்ணத்துப் பூச்சியைத்தானே
ரசித்துக்கொண்டிருந்தேன்.
கடவுளே!
“மனசு ஏன் கட்டுப்பாட்டுக்குள்
வரமாட்டேன்கிறது” என்று
நொந்துகொண்டார் கடவுள்!!!
--
வணக்கம் அன்பு உறவுகளே... நண்பர்களே...

தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue 12 Feb 2013 - 8:48

கடவுள் – 12

ஒற்றைக் காற்சிலம்போடு
கண்ணகியாக மாறி
பாண்டியன் அவை சென்றார் கடவுள்.
என்ன அது மீண்டும் கண்ணகி!
மதுரை தீக்கு இரையாகப்போகிறதா?
அன்றேதான் அழித்துவிட்டாளே!
கோயில்கூட கட்டியாகிவிட்டதே!
தவறு செய்யாதபோதும்
நடுநடுங்கிக்கொண்டிருந்தார் பாண்டியன்.
பக்கத்தில் மனைவி நம்பிக்கையற்று
என்ன தவறு செய்தாரோ!
“மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி” வீழ்வதற்குமுன்
“தென்னவன் கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணை அடி தொழுது”
இந்த முறை நான் அவருக்கு முன்பாகச்
செத்துவிட எண்ணி மரணித்துப் போனாள்…
இன்னும் என்னென்ன நடக்குமோ என்று
அவையோர் அஞ்சும்முன்
கண்ணகி பாண்டியனிடம்,
“கோவலனைத் திருத்த முடியாமல்
மதுரையை எரித்ததற்கு
மன்னித்திடுங்கள்” என்றாள்!
மகிழ்ச்சியோடு கையில் இருந்த
மற்றொரு சிலம்பைக் கொடுத்து
என்னால் எரிந்த மதுரையை
புணரமைத்துக்கொள்ளுங்கள் என்றாள்!
மயானத்தில் சந்தனக் கட்டையின்மேல்
எப்போதும்
தவறே செய்யாத
கோப்பெருந்தேவி எரிந்துகொண்டிருந்தாள்!
----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon 18 Feb 2013 - 11:04

கடவுள் – 13

கடவுள்
கிரிக்கெட் பேட்டுடன்
கேப்டனால் களத்தில் இறக்கப்பட்டார்.
முதல் போட்டியிலேயே
பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தார்.
இந்திய அணிக்கும் கேப்டனாகிவிட்டார்.
முதல் சீர்திருத்தமாக வாய்ப்புக்கொடுத்த
முன்னாள் கேப்டனை வெளியேற்றினார்.
பல வெற்றிகள்… பல தோல்விகள்
வெற்றிகள் கொண்டாடப்பட்டன
தோல்விகள் பரிசோதனை முயற்சி என்று
பொருந்தா விளக்கங்கள் கூறப்பட்டன
இந்தியர்கள் நம்பிக் கொண்டார்கள்.
கிரிக்கெட்டில் விளையாடி சம்பாதிப்பதைவிட
உண்டியலில் பணம் விழுவதைவிட
விளம்பரத்தில் சம்பாதிப்பது
எளிமையாகவும் அதிகமாகவும் இருந்தது.
புகழின் உச்சியில் கடவுள்.
பாகிஸ்தானுடனான போட்டியில்
வெற்றி பெற
இந்தியாவோடு சேர்ந்து
கடவுளும் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்!
லீக் மேச்சில் வெற்றியும் கிடைத்தது.
தோற்ற பாக்கிஸ்தான்
மற்ற அணிகளிடம் விளையாடும்போதும்
தோற்க வேண்டும் என்று வேண்டுதல்கள்!
கடவுளின் வேண்டுதலே நிராகரிக்கப்பட்டு
பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டது!


(யாருடைய மனத்தையும் புண்படுத்துவதற்காகப் படைக்கப்பட்டதல்ல இது... - சினிமாவுல கூட இப்படித்தான் போடுங்க.)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக