புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 I_vote_lcapயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 I_voting_barயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 I_vote_lcapயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 I_voting_barயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 I_vote_lcapயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 I_voting_barயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 28, 2013 3:44 pm

First topic message reminder :

யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 6072574075_2d4ae73d59_o


எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரத்தாய்

விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்

நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது
காட்டுக்கும் காயம் இல்லை

எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்றும் முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
(நெருப்புக்கு)

சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வருபம்

என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வருபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
(யாருக்கும்)

ரூபம் ரூபம் ரூபம் ரூபம்...
ரூபம் ரூபம் விஸ்வருபம்


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 28, 2013 4:47 pm

நல்ல செவப்பா எம்.ஜி .ஆர் மாதிரியே இருக்கார் நம்ம தல .



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 28, 2013 4:48 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:ஆளவந்தான்
அந்த மொட்டை கமல் மாதிரின்னா சொல்றீங்க??? புன்னகை

நான் சொல்லவில்லை . நான் அப்படிதான் சொல்லுவேன் என்று மறுக்கவில்லை . நான் சொன்னாலும் சொல்வேன் என்று சொல்லவில்லை .

அதை நீங்கள் எப்படி எடுத்துகொள்ளுவது என்பது உள் மனிதில் உள்ள புரிதலின் புரிந்துணர்வு .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 4:59 pm

பாலாஜி wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:ஆளவந்தான்
அந்த மொட்டை கமல் மாதிரின்னா சொல்றீங்க??? புன்னகை

நான் சொல்லவில்லை . நான் அப்படிதான் சொல்லுவேன் என்று மறுக்கவில்லை . நான் சொன்னாலும் சொல்வேன் சொல்லவில்லை .

அதை நீங்கள் எப்படி எடுத்துகொள்ளுவது என்பது உள் மனிதில் உள்ள புரிதலின் புரிந்துணர்வு .

அடிக்கு பயந்து நல்லாவே சமாளிக்குறிங்க







z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 28, 2013 5:08 pm

நான் அடி , முழம் ,மீட்டர் செ.மீ போன்ற எவற்றுக்கும் நான் பயப்படவில்லை என்று எனது உரையை அடித்து யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 676261 முடித்து கொள்கின்றேன் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 28, 2013 5:13 pm

பாலாஜி wrote:நான் அடி , முழம் ,மீட்டர் செ.மீ போன்ற எவற்றுக்கும் நான் பயப்படவில்லை என்று எனது உரையை அடித்து யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 676261 முடித்து கொள்கின்றேன் .
ஆளவந்தான் கமல் மாதிரியே - நம்ம ஓமன் கிளை மாதிரியே பேசுறீங்க பாலாஜி




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 28, 2013 5:14 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:நான் அடி , முழம் ,மீட்டர் செ.மீ போன்ற எவற்றுக்கும் நான் பயப்படவில்லை என்று எனது உரையை அடித்து யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 676261 முடித்து கொள்கின்றேன் .
ஆளவந்தான் கமல் மாதிரியே - நம்ம ஓமன் கிளை மாதிரியே பேசுறீங்க பாலாஜி

என்ன செய்வது பழக்க தோஷம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 28, 2013 5:18 pm

ராஜா wrote:
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
தீயினார் சுட்டபுண் ஆறாது
சுட்ட சரித்திரம் அல்லது
சூடுபட்ட சரித்திரம்
மாதிரீல்ல தெரியுது?




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jan 28, 2013 8:29 pm

வரிகள் எல்லாம் நெருப்பு போல் பறக்கிறது.! சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 28, 2013 8:41 pm

ஆளுக்கேற்ற வரிகள் தான்.இரண்டு பக்கமும் தான் சொல்கிறேன் சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 28, 2013 10:19 pm

கே. பாலா wrote:இது விஸ் சிவ ரூபம் ! சூப்பருங்க

இது நம்ம சிவா அண்ணன் தானே உண்மையாகவே விஸ்வரூபமாக உள்ளது உங்களின் வரவு அன்பு மலர் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Mயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Uயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Tயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Hயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Uயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Mயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Oயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Hயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Aயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Mயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 Eயாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக