புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
48 Posts - 38%
T.N.Balasubramanian
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 1%
i6appar
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
48 Posts - 38%
T.N.Balasubramanian
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 1%
i6appar
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றொரு கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 28, 2013 3:11 pm

திருட்டு
நானில்லை என்றபோதும்
நம்ப மறுக்கிறாய்!
எங்கேயோ தொலைத்த உன்
கால் கொலுசுக்காக
என்ன ஏன் சந்தேகிக்கிறாய்?
உன் நினைவாக
சேமித்து வைக்க
உன் கால் கொலுசு எதற்கெனக்கு?
உன் காலடி ஓசையே போதுமே!
நான் திருட
நினைத்ததென்னவோ உண்மைதான்!
ஆனால் அது
உன் உடமையை அல்ல
உன் உள்ளத்தை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி
தொட்டிச் செடியிலிருந்து
எட்டிப் பறிக்கையில் எனைத்
திட்டித்தீர்த்த குட்டி ரோஜா
கார்க்குழல் ஏந்திய என்
காதலிக்கு சூடுகையில்
என் காதோரம் சொன்னது,
"எமைப் பறித்தமைக்கு
நன்றி" என!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மற்றொரு கவிதை
என் நீண்ட நாள் காதலை
நிராகரித்து வந்த நீ,
திடீரெனெ ஒரு நாள்
என் திசை நோக்கி வந்து,
என் கரம் குலுக்கி வாழ்த்தினாய்,
நான் கவிதைப் போட்டியில் வென்றமைக்கு!
நன்றி என்றேன்
நடப்பதை நம்ப இயலாமல்!
பரிசு வென்ற கவிதையைப்
படித்துக் காட்டச் சொன்னாய்!
முன்பொருநாள் நீ கசக்கியெரிந்த என்
முதல் காதல் கடிதமே அது என்றேன்!
சட்டெனத் தலை கவிழ்ந்து
எனைச் சங்கடப்படுத்தினாய்!
கண்ணீர்த் துளியனுப்பி
உன் காலனி நனைத்தாய்!
உன் கன்னம் தொட்டுனைக்
கனிவாய் நிமிர்த்தி
உன் கண்கள் பார்த்துச் சொன்னேன்!
"கடிதமாய் உன்னிடம் தந்தது,
நீ கசக்கியெரிந்தபின்தான்
கவிதையானது" என்று!
வெட்கச் சிரிப்பொன்றை
வெடுக்கென உதிர்த்தாய்!
மற்றொரு கவிதை
மலர்ந்தது அங்கே!

- நிலவை.பார்த்திபன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jan 28, 2013 3:32 pm

பரிசு வென்ற கவிதையைப்
படித்துக் காட்டச் சொன்னாய்!
முன்பொருநாள் நீ கசக்கியெரிந்த என்
முதல் காதல் கடிதமே அது என்றேன்!
சட்டெனத் தலை கவிழ்ந்து
எனைச் சங்கடப்படுத்தினாய்!
கண்ணீர்த் துளியனுப்பி
உன் காலனி நனைத்தாய்!
உன் கன்னம் தொட்டுனைக்
கனிவாய் நிமிர்த்தி
உன் கண்கள் பார்த்துச் சொன்னேன்!
"கடிதமாய் உன்னிடம் தந்தது,
நீ கசக்கியெரிந்தபின்தான்
கவிதையானது" என்று!
வெட்கச் சிரிப்பொன்றை
வெடுக்கென உதிர்த்தாய்!
மற்றொரு கவிதை
மலர்ந்தது அங்கே!

அருமை அண்ணா , இன்று பரிசு வெல்லும் பல கவிதைகள் முதலில் பாதம் தொட்டு தான் பார்கின்றன பிறகு தான் பக்கங்களை நிரப்புகின்றன .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 3:46 pm

மூன்றும் அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jan 28, 2013 4:10 pm

எல்லா கவிதைகளும் அருமை அண்ணா சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 28, 2013 8:18 pm

உன் கன்னம் தொட்டுனைக்
கனிவாய் நிமிர்த்தி
உன் கண்கள் பார்த்துச் சொன்னேன்!
"கடிதமாய் உன்னிடம் தந்தது,
நீ கசக்கியெரிந்தபின்தான்
கவிதையானது" என்று!
வெட்கச் சிரிப்பொன்றை
வெடுக்கென உதிர்த்தாய்!
மற்றொரு கவிதை
மலர்ந்தது அங்கே!

அருமை சூப்பருங்க

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 29, 2013 12:17 pm

பூவன், ஜாஹீதாபானு, பகீ, கவியன்பன் ஆகியோருக்கு மிகுந்த நன்றிகள். நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 29, 2013 1:36 pm

அருமையான கவிதைகள், வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 29, 2013 3:51 pm

மூன்றும் அருமை நண்பரே

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Feb 14, 2013 5:20 pm

திரு.கல்யாணசுந்தரம் ஐயா மற்றும் ஹிஷாலிக்கு நன்றிகள்! நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 14, 2013 5:31 pm

பார்த்திபன் காதல் பார்வை சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக