புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
First topic message reminder :
இது எமது அப்பியசக்கொப்பியின் அட்டைப் படம். (இது ஒரு விளம்பரமாக இருந்தால் நிருவாகத்தினர் நீக்கிவிடலாம்)
[You must be registered and logged in to see this image.]
வணக்கம் என் இனிய ஈகரை நண்பர்களே!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகரையோடு இணைந்து கொள்வதில் பெரும் சந்தோசம் அடைகின்றேன்.
இனிமேல் தொடர்ந்து இணைந்து கொள்வேன் என நினைக்கிறேன்.
நான் பணியாற்றுவது ஒரு சமூக அரசியல் நிறுவனம். வருடா வருடம் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வருகின்றோம். இத்தோடு இது நான்காவது வருடம்.
இது வரையில் எமது வேலைத்திட்டம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே செயற்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்று மூன்று இனங்களையும் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு இந்த இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.
வருட இறுதியான டிசம்பரில் மழை பெய்யும் காலம் என்பதால் அன்றாடம் சிறிய சிறிய தொழில் செய்து வாழ்க்கை நடாத்தி வரும் வறிய நிலையிலுள்ள மக்கள் தமது குழந்தைகளுக்கு இந்த அப்பியாசக்கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த எமது இயக்கமானது அதில் ஒரு பகுதியை தாம் பொறுப்பேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஆனாலும் இந்த வருடம் வழமைக்கு மாற்றமாக அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக கூடுதலான மக்கள் வெள்ள அனர்த்தத்துக்கு இலக்காகி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்து நிர்க்கதியான சூழலில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இதன் காரணமாக இவ்வருடம் அம்மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
எனவே இவை அனைத்திலும் நான் பங்கெடுத்துக்கொண்டதினால் எனக்கு உங்களுடன் இணைந்து கொள்ள முடியாமல் போனது.
ஒருவர் துன்பப்படும்போது உதவுவதுதான் மானுடப் பண்பாடு எனவே இவ்வாறான வேலைத்திட்டங்களில் அனைவரும் இணைந்து கொள்வோமாக, அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகரையோடு இணைந்து கொள்வதில் பெரும் சந்தோசம் அடைகின்றேன்.
இனிமேல் தொடர்ந்து இணைந்து கொள்வேன் என நினைக்கிறேன்.
நான் பணியாற்றுவது ஒரு சமூக அரசியல் நிறுவனம். வருடா வருடம் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வருகின்றோம். இத்தோடு இது நான்காவது வருடம்.
இது வரையில் எமது வேலைத்திட்டம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே செயற்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்று மூன்று இனங்களையும் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு இந்த இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.
வருட இறுதியான டிசம்பரில் மழை பெய்யும் காலம் என்பதால் அன்றாடம் சிறிய சிறிய தொழில் செய்து வாழ்க்கை நடாத்தி வரும் வறிய நிலையிலுள்ள மக்கள் தமது குழந்தைகளுக்கு இந்த அப்பியாசக்கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த எமது இயக்கமானது அதில் ஒரு பகுதியை தாம் பொறுப்பேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஆனாலும் இந்த வருடம் வழமைக்கு மாற்றமாக அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக கூடுதலான மக்கள் வெள்ள அனர்த்தத்துக்கு இலக்காகி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்து நிர்க்கதியான சூழலில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இதன் காரணமாக இவ்வருடம் அம்மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
எனவே இவை அனைத்திலும் நான் பங்கெடுத்துக்கொண்டதினால் எனக்கு உங்களுடன் இணைந்து கொள்ள முடியாமல் போனது.
ஒருவர் துன்பப்படும்போது உதவுவதுதான் மானுடப் பண்பாடு எனவே இவ்வாறான வேலைத்திட்டங்களில் அனைவரும் இணைந்து கொள்வோமாக, அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
இது எமது அப்பியசக்கொப்பியின் அட்டைப் படம். (இது ஒரு விளம்பரமாக இருந்தால் நிருவாகத்தினர் நீக்கிவிடலாம்)
[You must be registered and logged in to see this image.]
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
balakarthik wrote:றினா wrote:இன்னும் என்னைப் பற்றி ஈகரையில் விரைவில் ஆவணப்படுத்த இருக்கிறேன்.
நன்றி
மகிழ்ச்சி றினா இங்கே உங்கள் புகைப்படங்களை பகிரலாமே
[You must be registered and logged in to see this link.]
விரைவில் என்னுடைய அறிமுகத்துடன் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்வேன். நன்றி
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிக்க மகிழ்ச்சி றினா .
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
balakarthik wrote:றினா wrote:இன்னும் என்னைப் பற்றி ஈகரையில் விரைவில் ஆவணப்படுத்த இருக்கிறேன்.
நன்றி
மகிழ்ச்சி றினா இங்கே உங்கள் புகைப்படங்களை பகிரலாமே
[You must be registered and logged in to see this link.]
உங்களின் விருப்பத்தின் நிமித்தம் இங்கு ஒரு புகைப்படம் பதிவேற்றியுள்ளேன்.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- jejuபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
ஹாய் மீண்டும் வருக
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தங்களுடன் மீண்டும் உறவாடுவதை நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி .வருக வருக
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹாய் றினா, வாங்கோ வாங்கோ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
றினா wrote:balakarthik wrote:றினா wrote:இன்னும் என்னைப் பற்றி ஈகரையில் விரைவில் ஆவணப்படுத்த இருக்கிறேன்.
நன்றி
மகிழ்ச்சி றினா இங்கே உங்கள் புகைப்படங்களை பகிரலாமே
[You must be registered and logged in to see this link.]
உங்களின் விருப்பத்தின் நிமித்தம் இங்கு ஒரு புகைப்படம் பதிவேற்றியுள்ளேன்.
எனக்கு லிங்க் குடுங்கோ றினா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மீண்டும் எங்களுடன் இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி றினா அண்ணா நீங்கள் இணைந்துள்ள உதவும் அமைப்பு மேலும் வளர்ந்து அனைவருக்கும் உதவ நான் எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்
உதவிகளில் சிறந்தது மற்றவருக்கு உதவுவதாகும் என்பது எனது கருத்து அந்த உதவியை நீங்கள் செய்கிறீர்கள் இறைவனின் ஆசி என்றும் உங்களுக்கு இருக்கட்டும்
உதவிகளில் சிறந்தது மற்றவருக்கு உதவுவதாகும் என்பது எனது கருத்து அந்த உதவியை நீங்கள் செய்கிறீர்கள் இறைவனின் ஆசி என்றும் உங்களுக்கு இருக்கட்டும்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
krishnaamma wrote:றினா wrote:balakarthik wrote:றினா wrote:இன்னும் என்னைப் பற்றி ஈகரையில் விரைவில் ஆவணப்படுத்த இருக்கிறேன்.
நன்றி
மகிழ்ச்சி றினா இங்கே உங்கள் புகைப்படங்களை பகிரலாமே
[You must be registered and logged in to see this link.]
உங்களின் விருப்பத்தின் நிமித்தம் இங்கு ஒரு புகைப்படம் பதிவேற்றியுள்ளேன்.
எனக்கு லிங்க் குடுங்கோ றினா
அதிலே என்ன விசேடம் என்றால் நான் பதிவேற்றிய புகைப்படத்தை என்னாலயே பார்க்க முடியாமல் இருக்கின்றது. அதனை சரி செய்தபின் இணைப்பைத் தருகிறேன். நன்றி.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Muthumohamed wrote: மீண்டும் எங்களுடன் இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி றினா அண்ணா நீங்கள் இணைந்துள்ள உதவும் அமைப்பு மேலும் வளர்ந்து அனைவருக்கும் உதவ நான் எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்
உதவிகளில் சிறந்தது மற்றவருக்கு உதவுவதாகும் என்பது எனது கருத்து அந்த உதவியை நீங்கள் செய்கிறீர்கள் இறைவனின் ஆசி என்றும் உங்களுக்கு இருக்கட்டும்
ஜஸாக்குமுல்லாஹு ஹைரன் முஹம்மத்.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|