புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
33 Posts - 42%
heezulia
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
32 Posts - 41%
Dr.S.Soundarapandian
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 3%
Saravananj
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
399 Posts - 49%
heezulia
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
27 Posts - 3%
prajai
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 27, 2013 8:48 am

சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் கொற்றவன்குடி உமாபதி சிவம் எட்டு நூல்களை அருளிச் செய்துள்ளார். அவற்றில் ஒன்று சிவப்பிரகாசம். இந்நூல் காப்புச் செய்யுள் உட்பட 101 பாடல்களை உடையது. அப்பாடல்களுள் ஒன்று சமய இலக்கியத்தைக் கற்பவர்கள் மூன்று வகையினராக விளங்குவர் என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

முதல் வகையினர்
பழைய இலக்கியம் என்பவை முற்றிலும் நன்றாகா; இன்று புதிதாகத் தோன்றிய இலக்கியங்கள் எல்லாம் தீதாகா. ஒன்றை பல நிலையில் வைத்து எண்ணிச் சிந்தித்து அவற்றுள் இது நல்லது, இது கெட்டது என்று துணியும் நல்லியல்புடையவர்கள் சிறந்த மாணிக்க மணியை அழுக்குப் புடவையிலே முடிந்திருந்தாலும் புடவையின் குற்றம் நோக்காமல் மாணிக்கத்தினுடைய நலத்தையே கொள்வர். அஃதாவது, புற இயல்பைத் தள்ளி உள்ளியல்பாகிய உண்மையையே நாடுவர்; இவரெல்லாம் முதல் வகையினராவர்.

நடுவகையினர்
கிடைத்த மாணிக்கமணி தொன்று தொட்டே களங்கம் இல்லாமல் அழகாயிருக்கிறதா என்பதை மட்டும் ஆராய்வர். அவ்வாறு ஆராய்ந்து அம்மணி தொன்று தொட்டே அழகுடையதாயின் அதனை அணிந்து கொள்வர்.

கடையாயவர்
பொருளின்கண் சார்ந்த குற்றத்தையும் குணத்தையும் ஆராய்ந்து எண்ணித் துணியும் அறிவில்லாதவர் மூன்றாம் வகையினராகிய கடையராவர். இவர்கள், சிறந்த மாணிக்கமணியை ஒருவர் உயர்த்திக் கூறினால் இவரும் உயர்த்திக் கூறுவர்; தாழ்த்திக் கூறினால் இவரும் தாழ்த்திக் கூறுவர்; அஃதாவது, இவருடைய இயல்பு எத்தகையது எனில், தாமாக ஆராய்தலும் துணிதலும் இல்லாதவர் என்க. மேற்செய்தியை உமாபதி சிவம் பின்வரும் பாடலொன்றில் எடுத்தோதியுள்ளார்.

மேற்பாடல் சமய இலக்கியத்தைக் கற்கும் மக்களை மூவகையினராக வகைப்படுத்திக் கூறியதாகக் கொண்டாலும், பாடலின் உள்ளார்ந்த கருத்து வருமாறு:

÷சமய இலக்கியத்தைக் கற்கும் முதல் வகையினர், நூலின் உண்மையை ஆராய்ந்து உவப்பர்; இரண்டாம் வகையினர் நூலின் செம்மையை நோக்கி உவப்பர்; மூன்றாம் வகையினர் புகழ்ந்தால் புகழ்வர், இகழ்ந்தால் இகழ்வர். இருப்பினும் பெரியோர்கள் இந்நூலில் (சிவப்பிரகாசம்) குற்றம் நோக்காது உவப்பர் என்பது ஆசிரியர் கருத்தாம். அத்துடன், இப்பாட்டு பாயிரத்துள் அவையடக்கத்தின் பாற்பட்டதாகும்.

தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா; இன்று
தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா; துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்
நவையாகா எனஉண்மை நயந்திடுவர்; நடுவாம்
தன்மையினார் பழமைஅழகு ஆராய்ந்து தரிப்பர்;
தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே ஏதிலரும்
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்று இலரே!

(நன்றி - தினமணி-முனைவர் அ. சிவபெருமான்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 27, 2013 9:07 am

//தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே ஏதிலரும்
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்று இலரே!//

சமய இலக்கியம் மட்டுமல்ல சமயம், இலக்கியம், வாழ்க்கைப் பிரச்சனைகள் எல்லாவற்றிலும் கடையவர்களே களத்தில் உள்ள காலமாக இக்காலம் இருக்கிறது.
பயனுள்ள பதிவு. அறிந்த பாடல். உணர்ந்தது இப்போதே. நன்றி



[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக