புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
1 Post - 1%
viyasan
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
18 Posts - 3%
prajai
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!


   
   
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sat Jan 26, 2013 9:22 pm

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன்னு அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சியாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு


என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

ஒரு மணவிழாவில தந்த புத்தகத்தில் இருந்தது. அதை உங்கள் பார்வைக்கு....





தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 27, 2013 3:57 am

திருவள்ளுவர் மனைவி வாசுகி
பெயரில் மட்டுமே சுகி
கணவருக்காக தன்னை நசுக்கிக்
கொண்ட வாசுகி அசுகி

தகவலுக்கு
நன்றி



திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! 425716_444270338969161_1637635055_n
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Jan 30, 2013 5:49 pm

அருமையான தகவல் நன்றிகள் ...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 30, 2013 5:56 pm

பதிவுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Wed Jan 30, 2013 8:19 pm

வள்ளுவத்தை நம்புங்கள்! வள்ளுவர் பற்றிய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்! அவற்றில் துளியளவும் உண்மையில்லை; யாவும் கற்பனையே!

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jan 30, 2013 9:48 pm

venugobal wrote:வள்ளுவத்தை நம்புங்கள்! வள்ளுவர் பற்றிய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்! அவற்றில் துளியளவும் உண்மையில்லை; யாவும் கற்பனையே!

உண்மைதான் நம்மால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை



திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 30, 2013 9:49 pm

venugobal wrote:வள்ளுவத்தை நம்புங்கள்! வள்ளுவர் பற்றிய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்! அவற்றில் துளியளவும் உண்மையில்லை; யாவும் கற்பனையே!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக