புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசும்பில் சிறுபுள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 26, 2013 5:45 pm

விசும்பில் சிறுபுள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

விலை ரூபாய் 20 . இலக்கு பதிப்பகம் ,132 .வங்கி ஊழியர் குடியிருப்பு
,திருவானைக்காவல் ,திருச்சிராப்பள்ளி .620005.

அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .ஹைக்கூ கவிதைகள் ஆறிலிருந்து அறுபது வரை
ரசிக்கும் வடிவம் .சிறுபான்மையினர் சிலர் ஹைக்கூவை குறைவாக விமர்சனம்
செய்து வருகின்றனர் . நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் ஹைக்கூ
நுட்பம் அறிந்து விசும்பில் சிறுபுள் நூல்
படைத்துள்ளார் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு இதழ்களில் படித்து
இருக்கிறேன் ,மொத்தமாக நூலாக பார்த்ததில் மகிழ்ச்சி .
பாராட்டுக்கள் .கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியை
பதிவு செய்துள்ளார் .ஹைக்கூ என்பதை துளிப்பா என்று குறிப்பிட்டுள்ளார்
.ஹைக்கூ என்பதை துளிப்பா,மின்பா ,வாமனப்பா, கெய்க்கூ ,என்று அழைத்தாலும்
ஹைக்கூ என்ற சொல்லே பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட சொல்லாக உள்ளது.

ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு வகை .ஏழைச்சிறுமி விளையாட்டு
மைதானத்தில் கொலுசை தொலைத்து விட்டு வந்து குடிசை வீட்டிற்கு வந்தவுடன்
அம்மாவிடம் திட்டு வாங்கும் காட்சியை கண் முன் கொண்டு வந்து வெற்றி
பெறுகின்றார் .

விளையாட்டு மைதானத்தில்
ஒற்றைக் கொலுசு
குடிசையில் விசும்பல் ஒலி !

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால்
வறுமையின் காரணமாக குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவலம் நடந்து கொண்டே
உள்ளது .

பணிக்கு செல்கிறான்
சிறுவன்
பள்ளிச் சீரு்டையில் !

மதத்தின் பெயரால் நாட்டில் வன்முறை நிகழ்ந்து வருகின்றது.அதனால்தான்
தந்தை பெரியார் கடவுளை மற ! மனிதனை நினை ! என்றார் .அன்று மனிதனை
நெறிப்படுத்த உருவாக்கப் பட்ட மதங்கள் இன்று மனிதனை வெறிப்படுத்த
பயன்பட்டு வருகின்றது .அதனை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

மதவாதிகளின் ஆட்டம்
கால்பந்தானது
மனிதநேயம் !

தங்கத்தின் விலை ஏற ஏற நாட்டில் வன்முறை பெருகி வருகின்றது. ஏழைகளின்
வாழ்வில் கவலை பெருகி வருகின்றது .வரதட்சணை பற்றியும் ஏழை தந்தையின்
பாசம் பற்றியும் உணர்த்தும் ஹைக்கூ .

ஒவ்வொரு நகையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
தந்தையின் வியர்வை வாசம் !

கரை புரண்டு தண்ணீர் ஓடிய மதுரை வைகை ஆறில் இன்று மாடு கட்டி மாட்டு
தொழுவமாக உள்ளது .நமது நாட்டில் ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி
வருகின்றது .மணல் கொள்ளையோ அமோகமாக நடந்து வருகின்றது .இதனை உணர்த்தும்
ஹைக்கூ .

இறந்து போன நதிக்கு
நினைவுச் சின்னமாய்
பாலம் !

மூட நம்பிக்கையின் காரணமாக நம் நாட்டில் மண்ணுக்கும் , தீயுக்கும்
இரையாகும் கண்களை மனிதனுக்கு தர மறுத்து வரும் மனிதர்களுக்கு புத்தி
புகட்டும் விதமாக ஒரு ஹைக்கூ இதோ் !

சிதைந்த மலரை உயிர்ப்பித்தது
உதிர்ந்த மலர்
கண் தானம் !

விளை நிலங்கள் எல்லாம் வெகு வேகமாக வீட்டடி மனைகளாகி வருகின்றது .எதிர்
காலத்தில் உண்ண உணவே கிடைக்காத நிலை வருவது உறுதி .

நெற்பயிர்கள்
நின்ற இடத்தில
தொட்டிச் செடிகள் !

கவிதைக்கு கற்பனை அழகு .மிக வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ
வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

அடங்காத தாகமோ
இரவு முழுவதும்
நீர் பருகும் நிலா !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன்நிறைய ஹைக்கூ கவிதைகளில் காட்சிப்
படுத்தி வெற்றி பெறுகின்றார் .

சோறு கேட்டு
கரையும் காகம்
பூட்டிய வீடு !

மனிதர்களின் ஆடை சுத்தமாக உள்ளது ஆனால் மனம் மிக , மிக அழுக்காக உள்ளது
.இதனை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

பாவங்களைக் கழுவ
கங்கை ஆறு
மன அழுக்குகளுக்கு ?

கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் .ஆனால் கோடிகள் பல செலவழித்தும்
இன்னும் கங்கை அழுக்காகவே உள்ளது .கங்கையில் குளித்து பாவம் போக்குவதை
விட மனிதாபிமானத்துடன் பாவமே செய்யாமல் வாழ்வதே சிறப்பு .

எள்ளல் சுவையுடன் ஒரு ஹைக்கூ படித்தவுடன் நினைத்துப் பார்த்தால் சிரிப்பு
வந்து விடும் .

கையை முந்தி வந்து
லஞ்சம் கேட்டது
போலீஸ்காரர் தொந்தி !

திருடனை ஓடிப்பிடிக்க முடியாமல் தொந்தியும் தொப்பையுமாக காவலர்கள் பலர்
இருப்பதைப் பார்க்கிறோம் .

"மனைவியிடம் திட்டு வாங்காத கணவனே உலகில் இல்லை ." என்று அறுதி இட்டுக்
கூறலாம் .இவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் , அறிவாளியாக இருந்தாலும்
மனைவியிடம் திட்டு வாங்குவது வாடிக்கை .வீட்டுக்கு வீட்டு வாசப்படி
போன்றது .திட்டு வாங்குவது.யாரவது என் மனைவியிடம் நான் திட்டு வாங்கியதே
இல்லை என்று சொன்னால் அது பொய்யாகவே இருக்கும் .

கடவுள் ஆனார்
கணவர்
மனைவி அர்ச்சனை !
சுண்டக் காய்ச்சிய பாலாக ,சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் விதமாக
சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பா
.சேது மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 26, 2013 5:46 pm

விசும்பில் சிறுபுள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

விலை ரூபாய் 20 . இலக்கு பதிப்பகம் ,132 .வங்கி ஊழியர் குடியிருப்பு
,திருவானைக்காவல் ,திருச்சிராப்பள்ளி .620005.

அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .ஹைக்கூ கவிதைகள் ஆறிலிருந்து அறுபது வரை
ரசிக்கும் வடிவம் .சிறுபான்மையினர் சிலர் ஹைக்கூவை குறைவாக விமர்சனம்
செய்து வருகின்றனர் . நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் ஹைக்கூ
நுட்பம் அறிந்து விசும்பில் சிறுபுள் நூல்
படைத்துள்ளார் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு இதழ்களில் படித்து
இருக்கிறேன் ,மொத்தமாக நூலாக பார்த்ததில் மகிழ்ச்சி .
பாராட்டுக்கள் .கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியை
பதிவு செய்துள்ளார் .ஹைக்கூ என்பதை துளிப்பா என்று குறிப்பிட்டுள்ளார்
.ஹைக்கூ என்பதை துளிப்பா,மின்பா ,வாமனப்பா, கெய்க்கூ ,என்று அழைத்தாலும்
ஹைக்கூ என்ற சொல்லே பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட சொல்லாக உள்ளது.

ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு வகை .ஏழைச்சிறுமி விளையாட்டு
மைதானத்தில் கொலுசை தொலைத்து விட்டு வந்து குடிசை வீட்டிற்கு வந்தவுடன்
அம்மாவிடம் திட்டு வாங்கும் காட்சியை கண் முன் கொண்டு வந்து வெற்றி
பெறுகின்றார் .

விளையாட்டு மைதானத்தில்
ஒற்றைக் கொலுசு
குடிசையில் விசும்பல் ஒலி !

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால்
வறுமையின் காரணமாக குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவலம் நடந்து கொண்டே
உள்ளது .

பணிக்கு செல்கிறான்
சிறுவன்
பள்ளிச் சீரு்டையில் !

மதத்தின் பெயரால் நாட்டில் வன்முறை நிகழ்ந்து வருகின்றது.அதனால்தான்
தந்தை பெரியார் கடவுளை மற ! மனிதனை நினை ! என்றார் .அன்று மனிதனை
நெறிப்படுத்த உருவாக்கப் பட்ட மதங்கள் இன்று மனிதனை வெறிப்படுத்த
பயன்பட்டு வருகின்றது .அதனை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

மதவாதிகளின் ஆட்டம்
கால்பந்தானது
மனிதநேயம் !

தங்கத்தின் விலை ஏற ஏற நாட்டில் வன்முறை பெருகி வருகின்றது. ஏழைகளின்
வாழ்வில் கவலை பெருகி வருகின்றது .வரதட்சணை பற்றியும் ஏழை தந்தையின்
பாசம் பற்றியும் உணர்த்தும் ஹைக்கூ .

ஒவ்வொரு நகையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
தந்தையின் வியர்வை வாசம் !

கரை புரண்டு தண்ணீர் ஓடிய மதுரை வைகை ஆறில் இன்று மாடு கட்டி மாட்டு
தொழுவமாக உள்ளது .நமது நாட்டில் ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி
வருகின்றது .மணல் கொள்ளையோ அமோகமாக நடந்து வருகின்றது .இதனை உணர்த்தும்
ஹைக்கூ .

இறந்து போன நதிக்கு
நினைவுச் சின்னமாய்
பாலம் !

மூட நம்பிக்கையின் காரணமாக நம் நாட்டில் மண்ணுக்கும் , தீயுக்கும்
இரையாகும் கண்களை மனிதனுக்கு தர மறுத்து வரும் மனிதர்களுக்கு புத்தி
புகட்டும் விதமாக ஒரு ஹைக்கூ இதோ் !

சிதைந்த மலரை உயிர்ப்பித்தது
உதிர்ந்த மலர்
கண் தானம் !

விளை நிலங்கள் எல்லாம் வெகு வேகமாக வீட்டடி மனைகளாகி வருகின்றது .எதிர்
காலத்தில் உண்ண உணவே கிடைக்காத நிலை வருவது உறுதி .

நெற்பயிர்கள்
நின்ற இடத்தில
தொட்டிச் செடிகள் !

கவிதைக்கு கற்பனை அழகு .மிக வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ
வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

அடங்காத தாகமோ
இரவு முழுவதும்
நீர் பருகும் நிலா !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன்நிறைய ஹைக்கூ கவிதைகளில் காட்சிப்
படுத்தி வெற்றி பெறுகின்றார் .

சோறு கேட்டு
கரையும் காகம்
பூட்டிய வீடு !

மனிதர்களின் ஆடை சுத்தமாக உள்ளது ஆனால் மனம் மிக , மிக அழுக்காக உள்ளது
.இதனை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

பாவங்களைக் கழுவ
கங்கை ஆறு
மன அழுக்குகளுக்கு ?

கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் .ஆனால் கோடிகள் பல செலவழித்தும்
இன்னும் கங்கை அழுக்காகவே உள்ளது .கங்கையில் குளித்து பாவம் போக்குவதை
விட மனிதாபிமானத்துடன் பாவமே செய்யாமல் வாழ்வதே சிறப்பு .

எள்ளல் சுவையுடன் ஒரு ஹைக்கூ படித்தவுடன் நினைத்துப் பார்த்தால் சிரிப்பு
வந்து விடும் .

கையை முந்தி வந்து
லஞ்சம் கேட்டது
போலீஸ்காரர் தொந்தி !

திருடனை ஓடிப்பிடிக்க முடியாமல் தொந்தியும் தொப்பையுமாக காவலர்கள் பலர்
இருப்பதைப் பார்க்கிறோம் .

"மனைவியிடம் திட்டு வாங்காத கணவனே உலகில் இல்லை ." என்று அறுதி இட்டுக்
கூறலாம் .இவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் , அறிவாளியாக இருந்தாலும்
மனைவியிடம் திட்டு வாங்குவது வாடிக்கை .வீட்டுக்கு வீட்டு வாசப்படி
போன்றது .திட்டு வாங்குவது.யாரவது என் மனைவியிடம் நான் திட்டு வாங்கியதே
இல்லை என்று சொன்னால் அது பொய்யாகவே இருக்கும் .

கடவுள் ஆனார்
கணவர்
மனைவி அர்ச்சனை !
சுண்டக் காய்ச்சிய பாலாக ,சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் விதமாக
சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பா
.சேது மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக