புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
44 Posts - 61%
heezulia
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
2 Posts - 3%
viyasan
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
236 Posts - 43%
heezulia
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
12 Posts - 2%
prajai
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_m10இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...!


   
   
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sat Jan 26, 2013 4:18 pm


இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்.
முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.

சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதைகணக்கிட்டுள்ளனர்.

அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள்புதைத்துவிடுவார்கள்.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.

"லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.

பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.

இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

குளிர் காலத்தில் குயில் கூவாது.

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரைஉயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.

வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம்பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.

காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.

மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.

நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.

நன்றி
தம்பி வெங்கி






தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jan 26, 2013 5:37 pm

nanru.



இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Pஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Oஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Sஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Iஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Tஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Iஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Vஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Eஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Emptyஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Kஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Aஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Rஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Tஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Hஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Iஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Cஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! K
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 26, 2013 5:37 pm

அனைத்துமே அருமை அருமை அருமை அருமை சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! 1357389இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! 59010615இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Images3ijfஇதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! Images4px
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 27, 2013 2:47 am

வியத்தகு தகவல்களுக்கு நன்றிகள். நன்றி
தம்பி வெங்கி wrote:மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியிலேதான் சாவு.




இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம்...! 425716_444270338969161_1637635055_n
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Sat Feb 16, 2013 10:45 am

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 2:29 pm

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.

இது ஓட்டங்கச்சிவிங்கி என்று நினைக்கிறேன் புன்னகை

பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.

எல்லா வெள்ளை நிற பூக்களுமே இரவில் தான் பூக்கும். புன்னகை

எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.

300 மடங்கு என்று எங்கோ படித்த நினைவு புன்னகை

மற்றவை எல்லாமே அருமை , பகிர்வுக்கு நன்றி நன்றி






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 16, 2013 2:45 pm

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்
..

அப்படியா..... அதிர்ச்சி

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

ஆச்சர்யமா இருக்கே.
அதிர்ச்சி

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
உண்மையான தகவல் தானா?






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 2:48 pm

தம்பி வெங்கி wrote:
தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
தூக்கத்திலையும் முதுகுல குத்திடுவானே இன்னொரு மனுஷன் - அதான் இப்படி படுக்கறோம் போலிருக்கு!!!




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 2:50 pm

உமா wrote:
குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
உண்மையான தகவல் தானா?
உங்களுக்கு எப்படி ரெண்டு இல்லேன்னு தானே டவுட்டே?

எங்களுக்கு இருக்கற ஒன்னே காணோம்ன்னு புலம்பிட்டு இருக்கோம் - இதுல ரெண்டு இல்லேன்னு கேள்வி வேற!!!




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக