புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
65 Posts - 63%
heezulia
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
1 Post - 1%
viyasan
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
257 Posts - 44%
heezulia
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
17 Posts - 3%
prajai
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
7 Posts - 1%
mruthun
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 26, 2013 12:23 am

மு.இளங்கண்ணனார் - இரங்கற்பா

திருக்குறளாய் வாழ்ந்திட்டார் வீதி யெங்கும்
திறமான அறிவியலைத் தெளித்து விட்டார்
செறுக்கில்லா தன்னடக்கம் கொண்ட தாலே
செம்மாந்து நிற்கின்றார் சிகர மாக
மறக்கின்ற பணியாசெய்தா? மக்க ளெல்லாம்
மதிக்கின்ற கீதைக்குக் காதை செய்தார்
விரிக்கின்ற சூரியனாய் இலக்கி யத்தை
விலாசமிட்டு வையமெங்கும் பரப்பி விட்டார்

தெள்ளுதமிழ் படித்துவந்தார் தேடித் தேடித்
தேன்மலராய்க் கவிமலர்கள் பூத்து வந்தார்
சொல்லையிலே புரியாத புள்ளி யியலுக்
ககராதி புதுத்தமிழில் ஆக்கித் தந்தார்
துள்ளலிடும் அருவிகளின் ஓட்டம் போல
தூயகுறள் குழந்தைகளின் நெஞ்சில் வார்த்தார்
அல்லிமலர் சிரிப்பெடுத்து இதழில் வைத்தார்
அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும்

பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!


(இக்கவிதை 19.01.13 அன்று பன்ருட்டி ச. இராமச்சந்திரன், மாவீரர். பழ. நெடுமாறன்
தலைமையில் நடந்த அறிவியல்தமிழறிஞர் , திருக்குறள் செல்வர் முனைவர்.
மு. இளங்கண்ணனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பாடிய இரங்கற்பா)




 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா T அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா H அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா R அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jan 26, 2013 2:38 pm

தமிழை இனிக்க சுவைக்க கவிதை வடிவில் பதித்தது மிக அழகு...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

“பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!”

தமிழ் உயிர்க்கும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு எழுதிய வரிகள் சிறப்பு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா 47
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 26, 2013 6:52 pm

அமரர்கள் இறப்பதில்லை
அவதாரமாய் மீண்டும் பிறக்கிறார்கள்.

நெஞ்சை நனைத்த இரங்கற்பாவிற்கு நன்றிகள்.




 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா 425716_444270338969161_1637635055_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 18, 2013 7:07 pm

மஞ்சுபாஷிணி wrote:தமிழை இனிக்க சுவைக்க கவிதை வடிவில் பதித்தது மிக அழகு...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

“பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!”

தமிழ் உயிர்க்கும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு எழுதிய வரிகள் சிறப்பு....
நன்றி மஞ்சு. அன்பு மலர்



 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா T அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா H அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா R அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 18, 2013 10:40 pm

உருக்கும் மிக்க வரிகள்
இறுக்கம் மிக தந்தது.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக