புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
107 Posts - 49%
heezulia
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
9 Posts - 4%
prajai
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
234 Posts - 52%
heezulia
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
18 Posts - 4%
prajai
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
2 Posts - 0%
Barushree
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_m10வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெக்கமா ? எனக்கா? அடப்போங்கையா...


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 25, 2013 11:08 am

"ஏம்பா உனக்கு வெக்கமா இல்லே ? " ஹிந்தி நண்பர் ஒருவர் ஹிந்தியில் கேட்டார்.

"எதுக்கு வெக்கப்பட..?", புரியாமே முழிச்சேன் , வழக்கம் போலே ...

எனக்கு ஒண்ணுமே புரியலே .

"இப்பிடி மொட்டையா சொன்னா எப்படிங்க?" - தெரிஞ்ச ஹிந்தி லே உளறினேன்.

வெக்கப்பட எவ்வளவோ இருக்கு , எதுக்குன்னு கேக்காம வெக்கப்படறது பகுத்தறிவு இல்லை. இது கூடவா தெரியாது எனக்கு ?

அவர் ஒரு படம் காண்பிச்சார்.

அது தான் இது.

"இது கோவில்", அவர் சொன்னார், ஹிந்தி லே தான்.

"அதான் தெரியுதே, இப்போ என்ன அதுக்கு?", கடுப்பானேன் நான்.

கோவில் தெரியாதா எனக்கு?

இந்த மாதிரி ஓட்டை ஓடைசல் கோவில் எவ்வளோ இருக்கு தமிழ் நாட்டுலே. என்கிட்டயேவா ?

"இதை காப்பத்திட்டாங்க ..", என்றார் அவர்.

"யோவ், கோவிலை எங்கயாவது காப்பாதுவாங்களா?", பகுத்தறிவு பேசினேன் பெருமையுடன்.

"அறிவே இல்லாத உன்னைப் பெற்ற தாயை நான் பார்த்து வணங்க வேண்டும்" ங்கற மாதிரி அவர் ஏதோ ஹிந்தியில் சொன்னார்.

"இந்த கோவிலை யார் கட்டினாங்க தெரியுமா ? " - அவர்

"யாராவது வேலை இல்லாதவனா இருப்பான் " - நான்

"ராஜேந்திர சோழன் கட்டினான் " - அவர்

"சரி என்ன இப்போ " - நான்

"எப்போ கட்டினான் தெரியுமா"

"தெரிஞ்சு இப்போ என்ன ஆகப்போகுது " - நான்

"ஏழாம் நூற்றாண்டு "

"......... "

"இந்த கோவிலை யார் பாடினாங்க தெரியுமா ?" - அவர்

"யாரு SPB, யேசுதாஸ், சித்ரா ? யாரு, யாரு ?" - நான்

கெட்ட வார்த்தை சொன்னார். ( புரியலை)

"அப்பர் பாடினாரா ? " - அவர்

"யாரோட அப்பா ?" - நான்

மறுபடியும் கெ. வார்த்தை - ஹிந்தியில் ( தப்பிச்சேன் )

"சைவ சித்தாந்த தூண் - நாலு பேர்லே ஒருவர் - திருஞானசம்பந்தர் சுவாமிகள்" - அவர்.

"மியூசிக் யாரு ?", - நான்

இந்த முறை கெ.வார்த்தை புரிந்தது. தமிழில் திட்டினார்.

"இந்த கோவிலை இடிக்க இருந்தாங்களாம்" - அவர்.

"இப்போ இடிக்கலையா ?" - நான்

"இல்லை. மக்கள் போராட்டம் நடத்தி நிறுத்திட்டாங்கலாம்".

"யாரு இடிக்கப்பார்த்தாங்க? யாராவது ஆப்கானிஸ்தான்லேருந்து வந்தாங்களா ?" - நான் . ( என் பகுத்தறிவு அவ்வளவு தான் ).

திட்டி முடித்தபின் தொடர்ந்தார்.

"இல்லை. மத்திய அரசு".

"எதுக்கு இடிக்கணும்?" - நான்

"ரோடு போடறதுக்கு" - அவர்.

"அடச்சே, அவ்ளோ தானா ? ரோடு போடறதுக்கு இடிக்க பார்த்தாங்க. வேலை இல்லாத மக்கள் எதிர்த்தாங்க. அதுனாலே இடிக்கலே. அதானே " - நான்

தற்போது சுத்த ஹிந்தியில் உரத்த குரலில் அவர் பின்வருமாறு :

"அறிவு கெட்டவனே , உனக்கு வெக்கமா இல்லே ? 1300 வருஷ கோவில். ராஜேந்திர சோழன் கட்டினது. இடிக்கறான். என்னமோ கொசு கடிச்சா மாதிரி உக்கார்ந்து இருக்கே !

புலியை முறத்தாலே விரட்டினா தமிழ் பெண் னு பெருசா பேசறீங்க, இங்கே ஒரு கலாச்சாரமே பாழாப் போகுது ஒரு உணர்ச்சியும் இல்லாம இருக்கீங்களே , நீயெல்லாம் ..."

இப்படி பல அர்ச்சனை செய்தார். நான் அசருவேனா என்ன ?

"ஒரு கோவில் தானே ? போனா போகுது. அதுவே 1300 வருஷம் பழசு. போனா போகட்டுமே. இதுக்கு போய் அலட்டிக்கலாமா ?

நானே 'விஸ்வரூபம்' முதல் நாள் முதல் ஷோ போக முடியலேன்னு சோகமா இருக்கேன். இப்போ போய் கோவில், கலாச்சாரம், அது இதுன்னு ..

இதுக்குதான் இந்த ஹிந்தி காரங்க கிட்டே பேசவே கூடாது. அவுங்க ஏதாவது கிளப்பி விட்டுடுவாங்கனு எங்க தலைவருங்கல்லாம் சொல்லி இருக்காங்க.."

"டேய், உனக்கு உண்மையாவே வெக்கமா இல்லை ?" - அவர்.

"அட போங்க சார். தமிழ் நாட்டுலே ஆயிரம் கோவில் இருக்கு அவ்வளவும் ஆயிரம் வருஷம் பழசு. அதெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா? இடிஞ்சு போய் பாழா கெடக்கு.

அவ்ளோ ஏன்?

தேரழுந்தூர்னு ஒரு ஊரு. மயிலாடுதுறை பக்கமா இருக்கு. 108 திவ்ய தேசங்கள்ளே ஒண்ணு. ஆழும் பாழுமா போய் இப்போ தான் Retire ஆன மூணு வேலை இல்லாதவங்க சேர்ந்து ஊர் ஊரா போய் வசூல் செஞ்சு, ஆளபுடிச்சு மராமத்து வேலை செஞ்சு கொஞ்சம் அரசாங்க உதவி வாங்கி இப்போ கோவில் கோவிலா இருக்கு. போன மாசம் போன பொது ஊர்காரங்க சொன்னங்க.

அதே ஊர்லே கம்பர் பிறந்த இடம் இருக்கு. ASI - Archaeological Survey of India - அதாங்க, தொல் பொருள் ஆய்வுத்துறை - அவங்க கீழே வருது. வெறும் மண் மேடா இருக்கு. அதுலே காமெடி என்னன்னா

"This place is under the custody of The Archaeological Survey Of India "

ன்னு பலகை வேறே. அங்கே ஆடு மாடு மேஞ்சு கிட்டு இருக்கு. அதுக்கு பேரே கம்பர் மேடு தான்.

கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடும்னு சொன்னோம். இப்போ கம்பர் வீடே இல்லாம மேடா இருக்கு. இதோ பாருங்க இதான் அந்த இடம்.

தாய் தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் னு சொன்னோம் .

ஆனா தமிழ் வளர்த்த கம்பர் பிறந்த இடத்த மறந்துட்டோம் .

இந்த நாட்டுலே போய் நீங்கே ஒரு கோவில் காப்பாத்திடோம்னு சொல்றீங்க".

அவர் வாய் அடைத்து நின்றிருந்தார்.

அந்த தைரியத்தில் மேலும் தொடர்ந்தேன்.

"எல்லாம் சரி. கோவில் நிலங்கள எல்லாம் எவனோ சாப்பிடறானே, அதுக்கு என்ன செஞ்சோம் ?

கோவில் லே பெருமாளை சேவிக்க காசு வாங்கறாங்களே அரசாங்கதுலே, ஏழை மக்கள் எப்படி வருவாங்க கோவிலுக்கு ?

கோவில் லே வேலை செய்யறவங்களுக்கு சம்பளம் கொடுக்கறோமா ? என்ன செஞ்சோம் ? போராட்டம் நடத்தினோமா ?

கோவில் சிலை எல்லாம் திருட்டு போகுதே. நமக்கு என்ன அதைப்பத்தி னு இருக்கோமே ?

சாமி நம்பிக்கையே இல்லமே இருக்காங்களே அவங்களை கோவில் அறங்காவலர் னு வெச்சிருக்கோமே ? போராட்டம் நடத்தினோமா ?

இது எதுக்கும் ஒண்ணும் செய்யலே. ஏன்னா நாங்க மறத்தமிழர்கள். எங்களுக்கு மானம் , ரோஷம் எல்லாம் மரத்துப் போச்சு.

இப்போ எல்லாம் எங்களுக்கு தேவை ஒரு சினிமா, ஒரு நடிகை, ஒரு நடிகன், அப்புறம் 24 மணி நேரமும் TV.

இப்போ விஸ்வரூபம் படம். அது தான் முக்கியம்.

இது தெரியாமே வெக்கமா இல்லையானு ஒரு கேள்வி கேக்கறீரோ ?

வெக்கமா ? எங்களுக்கா ? அடப்போங்கையா... ".

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

நண்பரைக் காணவில்லை.


நன்றி : கூபீவிதமர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 25, 2013 11:12 am

சாமி நம்பிக்கையே இல்லமே இருக்காங்களே அவங்களை கோவில் அறங்காவலர் னு வெச்சிருக்கோமே ? போராட்டம் நடத்தினோமா ?

இது எதுக்கும் ஒண்ணும் செய்யலே. ஏன்னா நாங்க மறத்தமிழர்கள். எங்களுக்கு மானம் , ரோஷம் எல்லாம் மரத்துப் போச்சு.

இப்போ எல்லாம் எங்களுக்கு தேவை ஒரு சினிமா, ஒரு நடிகை, ஒரு நடிகன், அப்புறம் 24 மணி நேரமும் TV.

இப்போ விஸ்வரூபம் படம். அது தான் முக்கியம்.

இது தெரியாமே வெக்கமா இல்லையானு ஒரு கேள்வி கேக்கறீரோ ?

வெக்கமா ? எங்களுக்கா ? அடப்போங்கையா... ".
உண்மை உண்மை ...... நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக