புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேமிப்பும் ஒரு கலையே
Page 1 of 1 •
சேமிப்பு என்பது பாமர மக்களை வசீகரிக்கும் சொல். நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமார்த்திய சென் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், "சேமிப்பு என்பது குடும்பத்தின் ஆணி வேர்'.
பஞ்சம், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றத்தை வீழ்த்தி மனிதனால் இத்தனை நூற்றாண்டுகள் வாழ முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சேமிப்புதான். இந்த சேமிப்புப் பழக்கத்தை உலகத்துக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் இந்தியர்கள்.
"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என நம் முன்னோர்கள் சொன்னார்கள். நம் முன்னோர்கள் கோயிலைக் கற்களால் எழுப்பி அதன் உச்சியில் கும்பம் வைத்தார்கள்.
ஒரு வேளை உலகம் நீராலோ, நில நடுக்கத்தாலோ அழிய நேரிட்டால் அதன் பிறகு பயிர்ப்பெருக்கம் ஏற்பட்டு, அதன்மூலம் உயிர்ப் பெருக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கும்பத்திற்குள் நவதானியங்களை வைத்து அதைக் கோயிலின் உச்சியில் வைத்தார்கள்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவைச் சூறையாடிய தைமூர், ஒரு கோயில் கும்பத்தைக் கீழே இறக்கி அதில் என்ன இருக்கிறது என்று பிரித்தபோது அதில் இருந்த தானியங்களைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். இப்படி தானியங்களைப் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக சேமிக்கும் பழக்கத்தை இந்தியாவிடமிருந்துதான் மற்ற நாடுகள் கற்றுக்கொண்டன.
"வைக்கத் தெரியாதவன் வைக்கப்போரில் வைத்த கதையாக' என்னும் சொலவடை பேச்சுவழக்கில் இருக்கிறது. நெற்கதிர்களில் உள்ள நெற்களை முழுமையாகப் பிரிக்காமல் பஞ்ச நாள்களுக்கும் பயன்படும் வகையில், கதிரில் கொஞ்சம் நெல்லோடு வைக்கோல் போரை தலைக்கூட்டி வைத்தார்கள். அதைச் சரியாக வைக்காதவர்களைக் குறிக்கத்தான் அந்தப் பழமொழி.
இன்றும் பல குக்கிராமங்களில் தானியங்களை மண் பானைகளில் நிரப்பி அதை விட்டத்தில் வைப்பதைக் காணக்கூடும்.
மனித நாகரிகத்தின் முன்னோடிகள் என எகிப்தியர்களைக் குறிப்பிடுகிறோம். அவர்கள் மண்ணால் "சால்' செய்து, இறந்தவர்களின் உடலை அதில் வைத்து மண்ணில் புதைத்தார்கள். அதைத்தான் நாம் முதுமக்கள் "தாழி' எனக் குறிப்பிடுகிறோம். அவர்கள் காலத்தை ஒத்த நம் மூதாதையர்கள் அதே சாலில் தானியங்களை அல்லவா சேமித்தார்கள்?
உலோக நாணயங்கள் வருவதற்கு முன்பு வரை நம் முன்னோர்கள் சாலில் தானியங்களை மட்டுமே சேமித்து வந்தார்கள். ஆனால் நாணயங்கள் வந்ததன் பிறகு மண் சால்கள் உண்டியலாகக் குள்ள உருவமெடுத்தன. அந்த உண்டியலில் நாம் சில்லறைக் காசுகளை சேமிக்கப் பழகினோம்.
இன்றைய சேமிப்புகள் வங்கியில் பணம் போடுவதாகவும், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகவும் உள்ளது.
ஆரம்பத்தில் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே வங்கியை நோக்கிப் படையெடுத்தோம். ஆனால் இன்று கடன் வாங்குவதற்காகவும், நகைகளை அடமானம் வைப்பதற்காகவும் அல்லவா படையெடுக்கிறோம்?
இன்றைய உலகில் சேமிப்பு என்பது மிகவும் அரிதான பழக்கமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான இளைஞர்களிடம் அந்தப்பழக்கம் மருந்துக்கும் இல்லை.
செல்போனில் பேசும்பொழுது பைசா தீர்ந்துவிட்டால் அந்த கம்பெனியிடமே கடன் வாங்கிப் பேசிவிடுகிறார்கள்.
சேமிப்பு என்றால் பணம் சேமிப்பதே என பொருள் கொள்ளப்பட்டுவருகிறது. இன்று ஒருபுறம் மின்சாரப் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. மற்றொருபுறம் விவசாய நிலங்கள் மனையிடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நாம் அரிதான வளங்களைச் சேமிக்காமல் இழக்கிறோம் என்று எச்சரிக்கின்றன.
பள்ளிகளில் அஞ்சல்துறை மூலமாக ஆர்.டி. சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அந்தப் பழக்கமும் இன்று காணாமல் போய்விட்டது.
ஒரு நிறுவனம், கல்லூரி மாணவர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தும் பொருட்டு, "உங்களிடம் சேமிக்கும் பழக்கம் உண்டா?' என கேள்வி எழுப்பியது. தொண்ணூறு சதவீத மாணவர்கள் "ஆம்' என பதில் அளித்திருந்தார்கள். "எப்படி சேமிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""கணினியில் கன்ட்ரோல் "எஸ்' மூலமாக சேமிக்கிறோம்'' என பதில் சொன்னார்களாம்!
உலக சேமிப்பு தினம் - அக்டோபர் 30.
நன்றி-தினமணி-சுரா. மாணிக்கம்,கந்தர்வகோட்டை.
பஞ்சம், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றத்தை வீழ்த்தி மனிதனால் இத்தனை நூற்றாண்டுகள் வாழ முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சேமிப்புதான். இந்த சேமிப்புப் பழக்கத்தை உலகத்துக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் இந்தியர்கள்.
"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என நம் முன்னோர்கள் சொன்னார்கள். நம் முன்னோர்கள் கோயிலைக் கற்களால் எழுப்பி அதன் உச்சியில் கும்பம் வைத்தார்கள்.
ஒரு வேளை உலகம் நீராலோ, நில நடுக்கத்தாலோ அழிய நேரிட்டால் அதன் பிறகு பயிர்ப்பெருக்கம் ஏற்பட்டு, அதன்மூலம் உயிர்ப் பெருக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கும்பத்திற்குள் நவதானியங்களை வைத்து அதைக் கோயிலின் உச்சியில் வைத்தார்கள்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவைச் சூறையாடிய தைமூர், ஒரு கோயில் கும்பத்தைக் கீழே இறக்கி அதில் என்ன இருக்கிறது என்று பிரித்தபோது அதில் இருந்த தானியங்களைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். இப்படி தானியங்களைப் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக சேமிக்கும் பழக்கத்தை இந்தியாவிடமிருந்துதான் மற்ற நாடுகள் கற்றுக்கொண்டன.
"வைக்கத் தெரியாதவன் வைக்கப்போரில் வைத்த கதையாக' என்னும் சொலவடை பேச்சுவழக்கில் இருக்கிறது. நெற்கதிர்களில் உள்ள நெற்களை முழுமையாகப் பிரிக்காமல் பஞ்ச நாள்களுக்கும் பயன்படும் வகையில், கதிரில் கொஞ்சம் நெல்லோடு வைக்கோல் போரை தலைக்கூட்டி வைத்தார்கள். அதைச் சரியாக வைக்காதவர்களைக் குறிக்கத்தான் அந்தப் பழமொழி.
இன்றும் பல குக்கிராமங்களில் தானியங்களை மண் பானைகளில் நிரப்பி அதை விட்டத்தில் வைப்பதைக் காணக்கூடும்.
மனித நாகரிகத்தின் முன்னோடிகள் என எகிப்தியர்களைக் குறிப்பிடுகிறோம். அவர்கள் மண்ணால் "சால்' செய்து, இறந்தவர்களின் உடலை அதில் வைத்து மண்ணில் புதைத்தார்கள். அதைத்தான் நாம் முதுமக்கள் "தாழி' எனக் குறிப்பிடுகிறோம். அவர்கள் காலத்தை ஒத்த நம் மூதாதையர்கள் அதே சாலில் தானியங்களை அல்லவா சேமித்தார்கள்?
உலோக நாணயங்கள் வருவதற்கு முன்பு வரை நம் முன்னோர்கள் சாலில் தானியங்களை மட்டுமே சேமித்து வந்தார்கள். ஆனால் நாணயங்கள் வந்ததன் பிறகு மண் சால்கள் உண்டியலாகக் குள்ள உருவமெடுத்தன. அந்த உண்டியலில் நாம் சில்லறைக் காசுகளை சேமிக்கப் பழகினோம்.
இன்றைய சேமிப்புகள் வங்கியில் பணம் போடுவதாகவும், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகவும் உள்ளது.
ஆரம்பத்தில் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே வங்கியை நோக்கிப் படையெடுத்தோம். ஆனால் இன்று கடன் வாங்குவதற்காகவும், நகைகளை அடமானம் வைப்பதற்காகவும் அல்லவா படையெடுக்கிறோம்?
இன்றைய உலகில் சேமிப்பு என்பது மிகவும் அரிதான பழக்கமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான இளைஞர்களிடம் அந்தப்பழக்கம் மருந்துக்கும் இல்லை.
செல்போனில் பேசும்பொழுது பைசா தீர்ந்துவிட்டால் அந்த கம்பெனியிடமே கடன் வாங்கிப் பேசிவிடுகிறார்கள்.
சேமிப்பு என்றால் பணம் சேமிப்பதே என பொருள் கொள்ளப்பட்டுவருகிறது. இன்று ஒருபுறம் மின்சாரப் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. மற்றொருபுறம் விவசாய நிலங்கள் மனையிடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நாம் அரிதான வளங்களைச் சேமிக்காமல் இழக்கிறோம் என்று எச்சரிக்கின்றன.
பள்ளிகளில் அஞ்சல்துறை மூலமாக ஆர்.டி. சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அந்தப் பழக்கமும் இன்று காணாமல் போய்விட்டது.
ஒரு நிறுவனம், கல்லூரி மாணவர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தும் பொருட்டு, "உங்களிடம் சேமிக்கும் பழக்கம் உண்டா?' என கேள்வி எழுப்பியது. தொண்ணூறு சதவீத மாணவர்கள் "ஆம்' என பதில் அளித்திருந்தார்கள். "எப்படி சேமிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""கணினியில் கன்ட்ரோல் "எஸ்' மூலமாக சேமிக்கிறோம்'' என பதில் சொன்னார்களாம்!
உலக சேமிப்பு தினம் - அக்டோபர் 30.
நன்றி-தினமணி-சுரா. மாணிக்கம்,கந்தர்வகோட்டை.
நல்ல பதிவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சேமிப்பு என்றால் பணம் சேமிப்பதே என பொருள் கொள்ளப்பட்டுவருகிறது. இன்று ஒருபுறம் மின்சாரப் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. மற்றொருபுறம் விவசாய நிலங்கள் மனையிடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நாம் அரிதான வளங்களைச் சேமிக்காமல் இழக்கிறோம் என்று எச்சரிக்கின்றன.//
ரொம்ப சரியாக சொல்லி இருக்கீங்க தண்ணீர், மின்சாரம் மட்டும் அல்ல காஸ் மற்றும் பெட்ரோல் கூட சேமிக்கப்படவேண்டியவைகளே
ஒரு நிறுவனம், கல்லூரி மாணவர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தும் பொருட்டு, "உங்களிடம் சேமிக்கும் பழக்கம் உண்டா?' என கேள்வி எழுப்பியது. தொண்ணூறு சதவீத மாணவர்கள் "ஆம்' என பதில் அளித்திருந்தார்கள். "எப்படி சேமிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""கணினியில் கன்ட்ரோல் "எஸ்' மூலமாக சேமிக்கிறோம்'' என பதில் சொன்னார்களாம்!
வருத்தமாக சிரிக்கவேண்டி இருக்கு
ரொம்ப சரியாக சொல்லி இருக்கீங்க தண்ணீர், மின்சாரம் மட்டும் அல்ல காஸ் மற்றும் பெட்ரோல் கூட சேமிக்கப்படவேண்டியவைகளே
ஒரு நிறுவனம், கல்லூரி மாணவர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தும் பொருட்டு, "உங்களிடம் சேமிக்கும் பழக்கம் உண்டா?' என கேள்வி எழுப்பியது. தொண்ணூறு சதவீத மாணவர்கள் "ஆம்' என பதில் அளித்திருந்தார்கள். "எப்படி சேமிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""கணினியில் கன்ட்ரோல் "எஸ்' மூலமாக சேமிக்கிறோம்'' என பதில் சொன்னார்களாம்!
வருத்தமாக சிரிக்கவேண்டி இருக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|