புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
91 Posts - 61%
heezulia
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
6 Posts - 4%
viyasan
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
283 Posts - 45%
heezulia
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
19 Posts - 3%
prajai
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_m10அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 24, 2013 12:28 pm

மத்திய அரசின் கெடுபிடி காரணமாக நெல்லை சமூக ஆர்வலருக்கு நெதர்லாந்து அரசின் சர்வதேச விருது விழாவில் பங்கேற்க முடியாத சோகம் ஏற்பட்டுள்ளது.

நெல்லையை அடுத்த சேதுராயன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து பரதன். மனித உரிமை ஆர்வலரான இவர், கடந்த முப்பது ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

நெல்லையில் 'மனித உரிமைக் களம்' என்கிற அமைப்பை நடத்தி அதன் மூலம் சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக அவலங்களுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.

இதனால் இவர் மீது கொலை வழக்கு உட்பட 23 வழக்குகள் போடபட்டு உள்ளன. இருப்பினும் தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நெதர்லாந்து நாட்டு அரசு, உலகம் முழுவதும் மனித உரிமையை பாதுகாக்கும் பணியில் நெஞ்சுரத்துடன் செயல்படுபவர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவப்படுத்தி வருகிறது.

அந்நாட்டின் தேசிய மலரான துலிப் பூவின் பெயரால் வழங்கப்படும் 'மனித உரிமை பாதுகாப்பு துலிப் 2013' விருது இந்த ஆண்டு மாரிமுத்து பரதனுக்கு கிடைத்து இருக்கிறது.

உலகம் முழுவதிலும் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட்டதில் இவருக்கு இந்த விருதை வழங்க தேர்வுக் குழு முடிவு செய்தது. இந்த விருது, கேடயமும் 1 லட்சம் யூரோவும் (இந்திய மதிப்பில் சுமார் 72 லட்சம்) கொண்டது.

இந்த விருதுக்கான விழா கடந்த 9 ஆம் தேதி நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் நடைபெற்றது.இதில் கலந்துகொள்வதற்காக, இவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கடந்த நவம்பர் மாதமே விண்ணப்பத்திருந்தும்,மத்திய அரசு அதற்கான அனுமதியை மறுத்து விட்டது. இதனால் அவரால் விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.

இது குறித்து நம்மிடம் பேசிய மாரிமுத்து பரதன், ''கடந்த முப்பது வருடமாக சமூக மேம்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்ட என் மீது தமிழக அரசு 23 பொய் வழக்குகளை போட்டு இருக்கிறது. அதனை சட்டப்படி எதிர் கொண்டு வருகிறேன். எனது பணிகள் பற்றி அறிந்த நெதர்லந்து நாட்டு அரசு எனக்கு அந்த நாட்டின் உயரிய விருதான துலிப் விருதை கொடுத்து இருக்கிறது. நமது நாட்டில் அசோகா விருது உயரிய விருதாக கருதப்படுவது போல இது அந்த நாட்டின் கெளரவமான விருது.

இது எனக்கு மட்டும் அல்லாமல் நமது நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம். அந்த நாட்டு அரசும் அந்நாட்டின் வெளியுறவுத் துறையும் எனது போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நான் எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நவம்பர் மாதத்திலேயே விண்னப்பித்து விட்டேன். ஆனாலும் கடைசி வரையிலும் மத்திய அரசு எனது விண்ணப்பத்தை பரிசீலித்து அனுமதி கொடுக்கவே இல்லை. அதனால் விருதை நேரில் பெறும் வாய்ப்பை இழந்து விட்டேன்.

இப்போது அந்நாட்டு வெளியுறவுத் துறையில் இருந்து எனக்கு வந்திருக்கும் தகவலில், இந்திய அரசிடம் விருதை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இது வரையிலும் அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் நான் தலித் என்பதால், அரசு இந்த விசயத்தில் அக்கறை காட்டவில்லையோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இதனை ஒட்டு மொத்த தலித் சமூகத்தையும் அவமானப்படுத்திய செயலாகவே பார்க்கிறேன்.

ஆஸ்கர் விருதுக்கு நமது நாட்டை சேர்ந்தவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலே பெருமிதம் கொள்ளும் அரசு, உலகின் உயரிய விருதான ஐ.நா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள இந்த விருதை பெற்ற என்னை கெளரவிக்காவிட்டாலும் அதனை நேரில் சென்று வாங்கவாவது அனுமதித்து இருக்கலாமே?'' என்றார் ஆதங்கத்துடன்.

உள்ளூரில் வழங்கப்படும் விருதுக்கு சிலரை தேர்வு செய்வதில், சர்ச்சைகள் எழுந்து இருக்கலாம். ஆனால் விருதுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பிலும் சர்ச்சையா?



-ஆண்டனிராஜ்
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக