புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
107 Posts - 49%
heezulia
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
7 Posts - 3%
prajai
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
234 Posts - 52%
heezulia
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
18 Posts - 4%
prajai
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 0%
Barushree
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் பார்வை... உண்மையான பார்வை ...


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 1:15 pm

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பார்வை கிடையாது.

அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.

உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில்
ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது.

ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

நன்றி: தமிழ் வளர்ப்போம்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Tue Jan 29, 2013 1:30 pm

கதை அருமை- எதுவும் மனிதன் பேசும் பேச்சில்தான் இருக்கிறது

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 29, 2013 3:56 pm

நல்ல கதை கவியன்பன் சூப்பருங்க



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 29, 2013 3:59 pm

நல்ல கதை .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 4:14 pm

நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 29, 2013 4:31 pm

சிவா wrote:நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!
இந்த குருவின் குணம் உங்களுக்கும் இருப்பது சந்தோசம்ன்னு சொல்லல? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 4:33 pm

யினியவன் wrote:
சிவா wrote:நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!
இந்த குருவின் குணம் உங்களுக்கும் இருப்பது சந்தோசம்ன்னு சொல்லல? புன்னகை

ஹைய்யோ... ஹைய்யோ!!!

என்னைப் பற்றியும், என் குணத்தைப் பற்றியும் முழுதாகத் தெரிந்து வைத்துளீர்கள் தல!

என்னைப் பற்றி நானே புகழ்ந்து கொண்டால் நன்றாக இருக்காதல்லவா? அதனால்தான் சொல்லவில்லை! சிரி



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 5:49 pm

நுணுக்கமான திறன் ...........நல்ல கருத்து சூப்பருங்க



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 599303
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக