புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
107 Posts - 49%
heezulia
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
9 Posts - 4%
prajai
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
234 Posts - 52%
heezulia
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
18 Posts - 4%
prajai
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
5 Posts - 1%
Barushree
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுரைகள் வேண்டாம்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 24, 2013 8:33 am

மாலையில் வெளியே போன கணவன் இருட்டியும் வீடு திரும்பவில்லை. மனைவியைக் கவலை அரிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் விசாரிக்க ஆரம்பித்தாள். தெருவெல்லாம் தேடிக் கொண்டு போனாள். கடைசியாக அவன் ஏரிக்கரையில் அமர்ந்து, நண்பர்களோடு மது அருந்திக் கொண்டிருந்ததாகத் தகவல் கிடைத்தது. இரண்டொருவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு அங்கே ஓடினாள். கரையில் ஆளைக் காணவில்லை. தவறிப் போய்த் தண்ணீருக்குள் விழுந்திருப்பானோ என்று சந்தேகம் வந்தது. இருட்டி விட்டிருந்ததால் ஏதும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரு ‘புத்திசாலி’சொன்னார்: ‘எனக்கு நீச்சல் தெரியும். ஒரு தீப்பந்தத்தை கொளுத்திக் கொடுங்கள், அதை ஏந்திக் கொண்டு நான் நீரில் மூழ்கித் தேடிப்பார்க்கிறேன்.’
-
இது வள்ளுவர் சொல்கிற கதை. எதற்காக இந்தக் கதை? குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக்கொண்டு செல்வதும் ஒன்றுதான் என்கிறார் அவர் ( திருக்குறள்:929).
-
அறிவுரையெல்லாம் சொல்லித் திருத்தும் நிலையில் தமிழ்நாடு இல்லை. மது விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டு போகிறது. கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 18 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
-
வரி வருய்வாக்கு நிகராக குடி வருவாய் உயர்ந்துகொண்டு போனாலும் அது ரத்தம் தோய்ந்த, கண்ணீரால் நனைந்த பணம். ஆம்,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதன் காரணமாக விபத்துகள் அதிகரிக்கின்றன.அந்த விபத்துகளில் உயிரிழப்போர், ஊனமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2008ல் 12,784. 2012ம் ஆண்டில் 15,422.
இந்த அளவிற்கு மரணம் நேர்வதற்குக் காரணம், மதுப்பழக்கம். நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை ஓரமாக அமைந்திருக்கும் மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதன் காரணமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இதனை அடுத்து மதுக்கடைகளை, நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைக்குமாறுமாநில அரசுகளை அது கேட்டுக் கொண்டுள்ளது.
-
இந்தப் பிரச்சினை குறித்து ஏற்கெனவே அறிந்திருந்த தமிழக அரசு, கடந்த ஆண்டு 200நெடுஞ்சாலையோர மதுக்கடைகளைஇடம் மாற்றியது. இப்போது மேலும் 300 கடைகளை இட மாற்றம் செய்ய முன்வந்திருக்கிறது. இந்த ஆண்டுக்குள் அனைத்துக்கடைகளும் மாற்றப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.
-
ஆனால், இடம் மாற்றம் மாத்திரம் போதாது என ‘புதிய தலைமுறை’ கருதுகிறது. கடைகளை நிரந்தரமாக மூடுவதே சரியாக இருக்கும். நெடுஞ்சாலைக் கடைகளை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட வேண்டும்.மூன்றாண்டுகளுக்குள் முழுமையாக மூடப்பட வேண்டும். அதற்கான ஓர் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
-
சாலை விபத்துகள் அதிகரிக்கக் காரணம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படாததும் ஆகும். குடியினால் விபத்துகள் அதிகரித்துக்கொண்டு போகின்றன. ஆனால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதன் காரணமாக உரிமம் ரத்து செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பது விசித்திரமாக இருக்கிறது. 2008ம் ஆண்டு குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட உரிமங்கள் 1,356. ஆனால் 2011லிலோ அது வெறும் 275! குடித்துவிட்டுவாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் உயிரை மட்டுமல்ல, சாலையில் சென்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களது உயிரையும் ஆபத்திற்குள்ளாக்குகிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.
-
அறிவுரைகள் இனிப் பயன் தரா. கடுமையான நடவடிக்கைகள் தேவை.
-
புதிய தலைமுறை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக