புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
34 Posts - 43%
heezulia
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
2 Posts - 3%
prajai
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
1 Post - 1%
Saravananj
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
398 Posts - 49%
heezulia
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
26 Posts - 3%
prajai
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_m10நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே !


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Jan 23, 2013 9:17 pm





பொல்லார் நல்லாருக்கு தீங்கு செய்யும் போது கடவுள் நடுவே நிற்பார்! ஆனால் குறுக்கே நின்று தடுப்பதில்லை !

தீங்கு செய்தவருக்கு விளைவை திருப்பி அனுப்புவார் ! சில நாள் கழித்து அவருக்கோ அவர் வாரீசுகளுக்கோ விளைவு திரும்பிவரும் !

நமக்கு துன்பம் வரும்பொழுது என்ன பாவம் செய்தோமோ எனப்புலம்புகிறோம் அல்லவா?

முற்றாத பாவம் உள்ளவர்கள் முற்றிய பாவம் உள்ளவர்களுக்கு தீங்கு செய்வார்கள் ! சின்ன குற்றவாளியால் மட்டுமே பெரிய குற்றவாளிக்கு தீங்கு செய்ய முடியும் !

நமக்கு பாவம் இல்லாத விசயத்தில் ஒருவர் தீங்கு செய்ய முயற்சித்தால் நம் அறிவு வெளிச்சமடைந்து நம் உள்ளுனர்வு நமக்கு எச்சரிக்கை செய்து அவர் தீங்கு செய்யாதபடி தடுத்து விடுவோம் ! நமக்கு பாவம் உள்ள விசயத்தில் நம் அறிவு விளிப்படையாதபடி பாவப்பதிவுகள் தடுப்பதால் அதே பாவத்தை ஒருவர் நமக்கு செய்யும் பொழுது அதனை தடுக்காமல் உடன் பட்ட செயல் நம்மிடம் இருக்கும்!

நாம் இடம் கொடுக்காமல் யாரும் நமக்கு தீங்கு செய்ய முடியாது !

உண்மை யாதெனில் சிறிய பாவிகள் பெரிய பாவிகளுக்கு தீங்கு செய்து தமது பாவத்தை பெருக்குவதும் ,துன்பப்பட்டவர்களுக்கு பாவம் குறைவதுமான தொடர் இயக்கம் நடந்து கொண்டே இருக்கிறது .இத் தொடர் இயக்கதின் கண்கானிப்பாளராய் கடவுள் இருக்கிறார்!

நமக்கு யார் தீங்கு செய்கிறார்களோ அவர்கள் நம் ஆத்துமாவில் இருக்கிற பாவம் இன்னது என்று நமக்கு உனர்த்துகிற ஆசான்கள் ! இது போல தீங்கு பிறருக்கு செய்யக்கூடாது என உணரும் போது:இது போன்ற தீங்கை நமது முன்னோர்கள் செய்துள்ளார்கள் என உணரும்போது நாம் தாழ்மையடைந்து கடவுளிடம் மண்ணிப்பு கேட்க வேண்டும் நாம் சாத்வீகமடைந்து கடவுளிடம் புகலிடம் தேடவேண்டும்!

நமக்கு தீங்கு செய்தவர் இன்னும் தீங்கு செய்யாதபடி தடுத்துக்கொள்ள நமக்கு உரிமை உள்ளதே தவிர அவருக்கு உடன் பட்ட பாவத்தால் அவரை தண்டிக்க நமக்கு உரிமை இல்லை

இந்த உண்மையை உணரத்தொடங்குவோனால் அவரை மன்னிக்கிற மன நிலை ---மனச்சமன்பாடு உண்டாகும்---பாவ மன்னிப்பு அடைந்து நமது ஆத்துமா பரிசுத்தமடையும் !

தன்னை உணர்வதால் மட்டுமே சாத்வீகம் உண்டாகும் ! சாத்வீகம் உண்டானால் மட்டுமே கடவுளிடம் புகலிடம் அடைவோம் ! இந்த பயிற்சியே முழு சரனாகதியை நோக்கி நம்மை நகர்த்தும் ! இதன் அடையாளம் நம் மனம் சமனிலை அடையும்! எவ்வளவு பிரச்சினையிலும் மனம் சமனிலையடைந்தால் கடவுள் செயல்பட தொடங்குவதையும் நம் அறிவுக்கு எட்டாத தீர்வுகள் ,விடுதலை, வெற்றி உண்டாவதை காணலாம்!

நமக்கு வருகிற பிரச்சினைகளில் நாம் உணர்வு வயப்பட்டு ஒலட்டிக்கொண்டு இருக்கிறவரை கடவுளே கடவுளே என அலுத்துக்கொண்டே இருந்தாலும் கடவுள் செயல்படுவது இல்லை ! எப்போது நாம் சாத்வீகமடைந்து மன சமனிலையை எட்டுகிறோமோ அப்போது கடவுள் செயல்படுவார்!

தன்னை உணர்வதும், தன்னை போல பிறரையும் எண்ணுவதும் பாவபுண்ணிய கணக்கை சீர் செய்யும் வல்லமை உள்ள கடவுளை மட்டும் சரனடைவதும்:நன்மையோ தீமையோ அவராக கொடுப்பதை எற்றுக்கொள்ளுகிற பயிற்சியே நிறை பக்தியாகும் ! இதற்கு நமக்கு தீங்கு செய்தாரை மன்னிக்கிற இயல்பு வேண்டும்!

நமது ஆத்துமா பாவபதிவுகள் நீங்கி தூய்மை பெறுவதற்கு ---பாவமன்னிப்பு பெறுவதற்கு

1)நமது பாவத்தை உணர வேண்டும்

2)பிரயசித்தம் செய்ய வேண்டும்!

1)நமக்கு தீங்கு செய்தவரை பார்த்து நமது பாவத்தை உணர வேண்டும்

2)நாம் தீங்கு செய்தவருக்கு பிரயசித்தம் செய்வதும் நமக்கு தீங்கு செய்தவரை மன்னிப்பதும் ஒன்றே!

இறை தூதர இயேசு சொன்ன ஒரு குட்டிக்கதை :

23. எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்.

25. கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.

26. அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.

27. அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

28. அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.

29. அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.

30. அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.

31. நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.

32. அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

33. நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,

34. அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
35. நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.


நமக்கு நூறு வெள்ளிக்காசு அளவு தீங்கு செய்தவரை மன்னித்தால் கடவுளிடம் பதினாயிரம் தங்ககாசு அளவு மன்னிப்பு பெற்றுக்கொள்ள முடியும்!

கடவுள் நமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிதா----பரமபிதாவானவர்!`ஒருவனும் கெட்டுப்போவது உங்கள் பரமபிதாவின் சித்தமல்ல` என்றார் இயேசு!சகல மனிதர்களும் எப்படியாவது தேர வேண்டும் திருந்தி பரலோகத்திற்கு தகுதி உடையவர்களாக வேண்டும் என்பதற்கு பரமபிதா முயற்சித்துக்கொண்டே இருப்பார் !

மற்ற மனிதர்களை தண்டிப்பதற்கோ அழிப்பதற்கோ கடவுள் , அரசாங்கம் தவிர மனிதர்களுக்கு உரிமையில்லை ! மதவாதிகளுக்கும் மதக்குழுக்களுக்கும் கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கொல்வதற்கு துளியளவு கூட உரிமையில்லை !

அவர்கள் கடவுள் பெயரை சொல்லிக்கொண்டே நேராக நரகத்திற்கு சென்ற பிறகுதான் தங்கள் தவறை உணர்வார்கள் ! மனிதர்களுக்கு செய்யப்படும் ஒரு சிறு தீங்குக்கும் நிச்சயமாக கடவுள் வழக்காடுவார் !

இந்த இறை அச்சமே உண்மையான மனித நேயத்தின் அடிப்படையாகும்!

ஒரு இறைதூதருக்கு ஒரு குறிப்பிட்ட சூழ்னிலையில் சொல்லப்பட்ட ஒரு வாசகத்தை அப்படியே இன்றைக்கு வாசித்து அதை தங்களுக்கு சொல்வதாக எடுத்துக்கொள்ளுவதும் ; கடவுள் சொன்னதால் கடவுளுக்காக செய்வதாகவும் நேராக சொர்க்கத்திற்கு சென்று விடுவதாக நம்பிக்கொள்ளும் இளம் பிள்ளைக்கோளாறு இன்று சிலரை பிடித்து வாட்டிக்கொண்டுள்ளது ! அப்படிப்பட்டவர்கள் நேராக நரகத்திற்கு சென்ற பிறகு மட்டுமே தங்களின் தவறை உணரவேண்டிய அவல நிலை உள்ளது ! இதுவும் ஒரு அசுர ஆவி துர் உபதேசமே !

இறை தூதருடன் கடவுள் நேரடியாக பேசினார் ; அல்லது வெளிப்படுத்தினார் ; கட்டளையிட்டார் ! அதனால் அவர் செய்தது நியாயம் ! ஜீகாத் என்பது குறிப்பிட்ட இன மக்களுக்கு ( அரபியர்களுக்கு ) அவர்களில் ஒருவரை கொண்டு அவர்களது மூதாதையர்களுக்கு கடவுளிடம் ஏற்பட்ட உடன்படிக்கையை நினைவூட்டியும் ; கால அவகாசம் அழித்தும் அதன் பிறகே போரின் மூலமாக அவர்களை அடக்கும் படியாக கடவுள் முகமது நபிக்கு கட்டளையிட்டார் ! அதுமட்டுமே ஜீகாத் ! அதை எல்லா சூழ் நிலைக்கும் பொருத்துவது தவறானது ! அதுவும் முன்னறிவிப்பு செய்யப்படாத அடுத்த இன மக்கள் மீது அவ்வசணத்தை வாசித்து விட்டு தாக்குவது என்பது எள்ளளவும் நியாயமில்லாதது !

கசாப் தற்போது நரகத்திற்கு கடவுளால் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை கசாப்பே வந்து சொன்னாலொழிய அவர்கள் திருந்தப்போவதில்லை !

இறை அடியவருக்கு சொல்லப்பட்ட வசணத்தை அப்படியே ஓதி தவறாக வியாக்கியாணம் செய்ய முடியும் என்பதையே சாத்தானும் வேதம் ஓதும் என்றார்கள் !!

அது இறை வசணமே ஆனாலும் இடம் சூழ் நிலை மாறி ஓதினால் அதன் பொருளே -- அர்த்தமே மாறி தவறாகி விடும் என்பதை அசுர ஆவிகள் நன்றாகவே பயன்படுத்துகின்றன !

இந்த கேடுகள் கலி முற்றிவிட்டது என்பதன் அடையாளம் ! அவ்வாறு சீர்கேடுகள் அதிகரிக்கும் போதெல்லாம் ஒரு புதிய இரைதூதரை அணுப்பி உலகை சீர் செய்வது கடவுளின் இயல்பாகும் !

நல்லோர்களின் பெருமூச்சு விண்ணை அதிகமாக எட்டும்போதும் ; உண்மை உணர்ந்த மெய் அடியார்களின் பிரார்த்தனை ஏறெடுக்கப்படும் போதும் கடவுள் இரைதூதர்களை அணுப்பிய நிகழ்வுகள் நடந்துள்ளன !!

கடவுள் எதை செய்யும் முன்னும் அதற்காக பிரார்திக்கிற ஆத்துமாக்களை எழுப்புவார் !

அதற்கான குரலே இவ்வழைப்பு !!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக