புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
58 Posts - 64%
heezulia
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
53 Posts - 65%
heezulia
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
15 Posts - 18%
mohamed nizamudeen
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jan 23, 2013 8:43 pm


பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .

விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மானமிகு பதிப்பகம் 3/20 A.ஆதி பராசக்தி நகர் ,திருப்பாலை ,மதுரை .14.
விலை ரூபாய் 60.

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .B.S.N.L நிறுவனத்தில் பணி
புரிந்துக் கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர் .விடுதலை, உண்மை
பத்திரிக்கைகளில் படைத்தது வரும் படைப்பாளி .முனைவர்
வெ .இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்
.முனைவர் பட்டநெறியாளர் பேராசிரியர் கலைமாமணி
கு .ஞானசம்பந்தன் .தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற முனைவர் பட்ட தகுதித்
தேர்வு அன்று சென்று இருந்தேன் .பலரும் பாரட்டினார்கள் நூல் ஆசிரியர் வா
.நேருவை .

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு என்னுரையில் மிக வித்தியாசமாக
எழுதி உள்ளார் .

" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்
.கொடுத்திருக்கிறேன் ."

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூலின் தலைப்பே வித்தியாசமாக
உள்ளது .நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் ஊரில் திருவிழா என்றால்
வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரம் வீடுகளில் வசூல் செய்து
கரகாட்டம், பட்டிமன்றம் ,டாஸ்மாக் என்று தட புடலாக செலவு செய்வார்கள்
.ஆனால் ஊரில் உள்ள பள்ளியை கண்டு கொள்ள மாட்டார்கள் .அதனை உணர்ந்து
எழுதியுள்ள கவிதை நன்று .

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

ஊரில் உள்ள
ஒரே ஒரு பள்ளிக்கூடம்
கரும்பலகையும்
இல்லாமல்
ஒழுகும் கூரையோடு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
ரொம்ப நாளாய் !

இறுதி மூச்சு உள்ளவரை மனித சமுதாயத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் தந்தை
பெரியார் பற்றிய கவிதை மிக நன்று .

மனிதருக்கெல்லாம் மாமருந்தாய் !

ஈரோட்டுப் பூகம்பமே !
நீ மறைந்து ஆண்டுகள் பல ஆனாலும்
நீ ஏற்படுத்திய அதிர்வலைகள்
கடல் அலைகளாய்
ஓயாமல் உலகெங்கும் !

நூல் ஆசிரியர் வா .நேரு பகுத்தறிவாளர் கழகத்தில் மாநிலத் தலைவராக உள்ள
பகுத்தறிவாளர் என்பதால் ,சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட கருத்துக்களை
துணிவுடன் புதுக் கவிதையாக வடித்துள்ளார் .எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி
? எங்கு? எதனால் ?என்று தந்தை பெரியார் வழியில் சிந்தித்த காரணத்தால்
நன்கு படைத்துள்ளார் .

அறிஞர் அண்ணா பற்றிய கவிதை நன்று .

உனது நூல்களே முறியடிக்கும் !

தந்தை பெரியாரின் தலைமகனே பிரிந்து விட்டார் !
தந்தையும் மகனும் அய்யாவின் கொள்கைக்கு கொள்ளி வைப்பார் !
என்று எதிர்பார்த்த மூதறிஞர்களின் எதிர்பார்ப்பில்
மண்ணை அள்ளிப் போட்ட மகத்தான சரித்திரமே !

அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும் எனது ஆட்சியே தந்தை பெரியாருக்கு
காணிக்கை என்று சொல்லி பெரியாரின் கொள்கைகளை சட்ட வடிவமாக்கியவர் .சுய
மரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் தந்தவர் அறிஞர் அண்ணா.அறிஞர்
அண்ணாபற்றிய மதிப்பீடு மிக நன்று .
மூட நம்பிக்கைகளை சாடி பல கவிதைகள் உள்ளது .பதச் சோறாக சில மட்டும்
உங்கள் பார்வைக்கு !

ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு பகவான்
போகின்றார் .
குரு பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?

மாணவர் தேர்வில் ராம ஜெயம் எழுதியதைக் கண்டு எழுதிய கவிதை ஒன்று !

நம் மூளையில் திணிக்கப்பட்டுள்ளது
திணிக்கப்பட்ட குப்பைகளை தூக்கி
வீசாமல்
முன்னேற்றம் என்பது
முயற்கொம்பே !

காதலைப் பாடாமல் கவிதை நிறைவு பெறாது .நூல் ஆசிரியர் வா .நேருவும்
காதலைப் பாடி உள்ளார் .

ஆதலினால் காதலிப்பீர் !

காதல் வலு சேர்க்கும் !
காதல் சமூகத்தின்
சாதி நோய் போக்கும் !
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும் !
ஆதலினால் காதலிப்பீர் !

தீபாவளி மூட நம்பிக்கை கதையைச் சாடி உள்ளார் .கவிதைகள் வசன நடையில்
இருந்தாலும் சிந்திக்க வைத்து வெற்றி பெருகின்றது.பாராட்டுக்கள்.

பிள்ளையார் (சுழி ) அழி !

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு !
என நம்மை ஏமாற்றி
என்றும் ஏதுமறியா
சுழியன்களாய் நம்மை
வைத்திருக்க சூது செய்யும்
பிள்ளையார் ஊர்வலச்
சதி அறிவோம் !

என் கை பட்டால் நோய்கள் குணமாகும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும்
சாமியார்களின் மோசடிகளை தோலுரிக்கும் விதமாக ஒரு கவிதை இதோ !

பக்தி வியாபாரிகள் !

அறிவியல் மருந்துகளை
மறுத்து வெறும் பிராத்தனையால்
ஓடி விடும் ! நோய்கள் !
என மன நோயாளிகளாய்மனிதர்களை மாற்றிவிடும்
அயோக்கியத்தனம் !

மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சமுதாயம் திருந்தும் கவிதைகள் படைத்த
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு அவர்களுக்கு பாராட்டுக்கள்
.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .இந்நூலை தரமாக அச்சிட்டு மானமிகு
பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளியிட்ட பகுத்தறிவாளர் நண்பர் பா
.சடகோபன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 8:53 pm

ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு பகவான்
போகின்றார் .
குரு பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?

மூடநம்பிக்கையின் சாடல் நன்று சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jan 23, 2013 9:08 pm

பதச்சோறுகள் பசியைக் கிளப்பி விட்டன. ருசித்து அருந்த நல்ல பதம்.



பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Aபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Aபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Tபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Hபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Iபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Rபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Aபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 23, 2013 9:12 pm

" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்
.கொடுத்திருக்கிறேன் ."
சூப்பருங்க மிக அருமை

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக