புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
56 Posts - 46%
heezulia
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
Shivanya
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
prajai
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
12 Posts - 2%
prajai
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
9 Posts - 2%
jairam
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jan 23, 2013 8:43 pm


பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .

விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மானமிகு பதிப்பகம் 3/20 A.ஆதி பராசக்தி நகர் ,திருப்பாலை ,மதுரை .14.
விலை ரூபாய் 60.

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .B.S.N.L நிறுவனத்தில் பணி
புரிந்துக் கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர் .விடுதலை, உண்மை
பத்திரிக்கைகளில் படைத்தது வரும் படைப்பாளி .முனைவர்
வெ .இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்
.முனைவர் பட்டநெறியாளர் பேராசிரியர் கலைமாமணி
கு .ஞானசம்பந்தன் .தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற முனைவர் பட்ட தகுதித்
தேர்வு அன்று சென்று இருந்தேன் .பலரும் பாரட்டினார்கள் நூல் ஆசிரியர் வா
.நேருவை .

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு என்னுரையில் மிக வித்தியாசமாக
எழுதி உள்ளார் .

" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்
.கொடுத்திருக்கிறேன் ."

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூலின் தலைப்பே வித்தியாசமாக
உள்ளது .நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் ஊரில் திருவிழா என்றால்
வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரம் வீடுகளில் வசூல் செய்து
கரகாட்டம், பட்டிமன்றம் ,டாஸ்மாக் என்று தட புடலாக செலவு செய்வார்கள்
.ஆனால் ஊரில் உள்ள பள்ளியை கண்டு கொள்ள மாட்டார்கள் .அதனை உணர்ந்து
எழுதியுள்ள கவிதை நன்று .

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

ஊரில் உள்ள
ஒரே ஒரு பள்ளிக்கூடம்
கரும்பலகையும்
இல்லாமல்
ஒழுகும் கூரையோடு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
ரொம்ப நாளாய் !

இறுதி மூச்சு உள்ளவரை மனித சமுதாயத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் தந்தை
பெரியார் பற்றிய கவிதை மிக நன்று .

மனிதருக்கெல்லாம் மாமருந்தாய் !

ஈரோட்டுப் பூகம்பமே !
நீ மறைந்து ஆண்டுகள் பல ஆனாலும்
நீ ஏற்படுத்திய அதிர்வலைகள்
கடல் அலைகளாய்
ஓயாமல் உலகெங்கும் !

நூல் ஆசிரியர் வா .நேரு பகுத்தறிவாளர் கழகத்தில் மாநிலத் தலைவராக உள்ள
பகுத்தறிவாளர் என்பதால் ,சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட கருத்துக்களை
துணிவுடன் புதுக் கவிதையாக வடித்துள்ளார் .எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி
? எங்கு? எதனால் ?என்று தந்தை பெரியார் வழியில் சிந்தித்த காரணத்தால்
நன்கு படைத்துள்ளார் .

அறிஞர் அண்ணா பற்றிய கவிதை நன்று .

உனது நூல்களே முறியடிக்கும் !

தந்தை பெரியாரின் தலைமகனே பிரிந்து விட்டார் !
தந்தையும் மகனும் அய்யாவின் கொள்கைக்கு கொள்ளி வைப்பார் !
என்று எதிர்பார்த்த மூதறிஞர்களின் எதிர்பார்ப்பில்
மண்ணை அள்ளிப் போட்ட மகத்தான சரித்திரமே !

அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும் எனது ஆட்சியே தந்தை பெரியாருக்கு
காணிக்கை என்று சொல்லி பெரியாரின் கொள்கைகளை சட்ட வடிவமாக்கியவர் .சுய
மரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் தந்தவர் அறிஞர் அண்ணா.அறிஞர்
அண்ணாபற்றிய மதிப்பீடு மிக நன்று .
மூட நம்பிக்கைகளை சாடி பல கவிதைகள் உள்ளது .பதச் சோறாக சில மட்டும்
உங்கள் பார்வைக்கு !

ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு பகவான்
போகின்றார் .
குரு பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?

மாணவர் தேர்வில் ராம ஜெயம் எழுதியதைக் கண்டு எழுதிய கவிதை ஒன்று !

நம் மூளையில் திணிக்கப்பட்டுள்ளது
திணிக்கப்பட்ட குப்பைகளை தூக்கி
வீசாமல்
முன்னேற்றம் என்பது
முயற்கொம்பே !

காதலைப் பாடாமல் கவிதை நிறைவு பெறாது .நூல் ஆசிரியர் வா .நேருவும்
காதலைப் பாடி உள்ளார் .

ஆதலினால் காதலிப்பீர் !

காதல் வலு சேர்க்கும் !
காதல் சமூகத்தின்
சாதி நோய் போக்கும் !
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும் !
ஆதலினால் காதலிப்பீர் !

தீபாவளி மூட நம்பிக்கை கதையைச் சாடி உள்ளார் .கவிதைகள் வசன நடையில்
இருந்தாலும் சிந்திக்க வைத்து வெற்றி பெருகின்றது.பாராட்டுக்கள்.

பிள்ளையார் (சுழி ) அழி !

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு !
என நம்மை ஏமாற்றி
என்றும் ஏதுமறியா
சுழியன்களாய் நம்மை
வைத்திருக்க சூது செய்யும்
பிள்ளையார் ஊர்வலச்
சதி அறிவோம் !

என் கை பட்டால் நோய்கள் குணமாகும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும்
சாமியார்களின் மோசடிகளை தோலுரிக்கும் விதமாக ஒரு கவிதை இதோ !

பக்தி வியாபாரிகள் !

அறிவியல் மருந்துகளை
மறுத்து வெறும் பிராத்தனையால்
ஓடி விடும் ! நோய்கள் !
என மன நோயாளிகளாய்மனிதர்களை மாற்றிவிடும்
அயோக்கியத்தனம் !

மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சமுதாயம் திருந்தும் கவிதைகள் படைத்த
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு அவர்களுக்கு பாராட்டுக்கள்
.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .இந்நூலை தரமாக அச்சிட்டு மானமிகு
பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளியிட்ட பகுத்தறிவாளர் நண்பர் பா
.சடகோபன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 8:53 pm

ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு பகவான்
போகின்றார் .
குரு பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?

மூடநம்பிக்கையின் சாடல் நன்று சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jan 23, 2013 9:08 pm

பதச்சோறுகள் பசியைக் கிளப்பி விட்டன. ருசித்து அருந்த நல்ல பதம்.



பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Aபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Aபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Tபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Hபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Iபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Rபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Aபங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .   விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 23, 2013 9:12 pm

" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்
.கொடுத்திருக்கிறேன் ."
சூப்பருங்க மிக அருமை

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக