புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
58 Posts - 64%
heezulia
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
53 Posts - 65%
heezulia
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அழகான குடும்பம் Poll_c10அழகான குடும்பம் Poll_m10அழகான குடும்பம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான குடும்பம்


   
   
k john abdul narendran
k john abdul narendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2013

Postk john abdul narendran Wed Jan 23, 2013 4:31 pm

:வணக்கம்:


நான் ஒரு சிறு உண்மை கதை சொல்கிறேன்.

200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற அந்த மனிதர் எப்பொழுதும் தியான நிலையில் இருப்பாராம்.

அவரை பைத்தியம் என நினைத்த உறவினர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார்களாம்.

இதைபற்றி அவரிடம் கேட்ட பொழுது அவரும் ஒப்பு கொண்டாராம்.
பிறகு மனைவியை மிகுந்த அன்புடன் வரவேர்த்த அவர்.
ஆனால் மனைவியிடம் அவர் உடலை எதிர்பாக்கவே இல்லையாம்.

ஒரு நாள்:
என்னை நீங்கள் எவ்வாறு நினைக்குருர்கள் என மனைவி கேட்ட பொழுது,
அந்த காளியம்மனையும், என்னை பெற்றவளையும், உன்னையும் நான் ஒன்றாகவே பார்கிறேன் என்று கூறினாராம்,
இதை கேட்ட சாரதா தேவி அம்மையாரும் அவர் உணர்வை புரிந்து கொண்டாராம்.
அழகான மனைவியை பூஜை அறையில் அமரவைத்து அவர் கடவுளாகவே நினைத்து பூஜை செய்தாராம்.

அவர்கள் இருவருமே இறுதிவரை மிகுந்த அன்புடன் வாழ்ந்த கதை உண்டு.

மனைவியை தெய்வமாக பார்த்த அவர் பைத்தியமா..?
மனைவியை சுகம் தரும் பொருளாக பார்ப்பவன் பைத்தியமா..?
யோசித்தால் பதில் கிடைக்கும்.

நாம் மனைவியின்மேல் எந்த விதத்தில் அன்பை எதிர்பார்க்கிறோமோ
அந்த அளவுதான் மனைவியும் உணர்வும் இருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று.
நாம் ஒரு பந்தை சுவரில் எறிந்தால் திரும்பி வரும் வேகத்தை போல .


திருப்தி என்பது மனைவி மனதில் தேடும் பொருள்.
அதை உடம்பில் தேடினால் அது உயிர் போகும்வரை வேறு இடங்களிலும் கிடைக்காது.
இது அவர் கருத்து.

உடம்பில் தேடும் அளவில்லா சுகமே பிறகு கோரிக்கையாகவும்
அது நிறைவேறாத வண்ணத்தில் அதுவே கோவமாகவும் பிறகு அந்த கோவமே சந்தேகத்தையும் அந்த சந்தேகமே நம்மை வேறு பெண்ணிடமும் அழைத்து செல்லும்.
என்பது சிறந்த ஆன்மிக கருத்து.

மனைவியிடம் கிடைக்கவில்லை எனவே மற்றவளிடம் தேட வந்தோம்.
இங்கும் கிடைத்ததா என்பதை அவன் உணர வேண்டும்.

உணர்ந்தாள் இதற்கு பதில் கிடைக்கும்.

போதும் என்ற மனமிருந்தால் அவன் இன்பத்திற்கு சொந்தக்காரன்.
பத்தாது, இன்னும் வேண்டும் என்று மனமிருந்தால் கவலைகளே அவனுக்கு நிரந்தர சொந்தம். இது உலக நீதி.

இதனை உணர இளமையிலேயே ஒரு மனிதன் தனது மதத்தின் புனித நுல்களை கற்று அதன் படி நடக்க வேண்டும்.

நடந்தால் உலகிலேயே இந்த சமுதாய குற்றங்கள் இருக்கவே இருக்காது,
அனால் இதை நமது அரசு செய்யுமா..?

மது விற்கும் அரசாங்கமும்.
மாதுவில் உடல் புகழ் பேசும் திரை உலகமும் உள்ளவரை
மனிதன் மனதில் வஞ்சகமும் துரோகமும் தொடரும்..................................


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 23, 2013 9:24 pm

திருப்தி என்பது மனைவி மனதில் தேடும் பொருள்.
அதை உடம்பில் தேடினால் அது உயிர் போகும்வரை வேறு இடங்களிலும் கிடைக்காது.
இது அவர் கருத்து.
அருமையிருக்கு அற்புதமான கருத்து.பகிர்தலுக்கு நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 24, 2013 12:08 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி




அழகான குடும்பம் Mஅழகான குடும்பம் Uஅழகான குடும்பம் Tஅழகான குடும்பம் Hஅழகான குடும்பம் Uஅழகான குடும்பம் Mஅழகான குடும்பம் Oஅழகான குடும்பம் Hஅழகான குடும்பம் Aஅழகான குடும்பம் Mஅழகான குடும்பம் Eஅழகான குடும்பம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக