புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
https://i.servimg.com/u/f12/13/02/10/42/hop10.jpg
வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் கழகத்தில் ஹோப் என்ற வைரம் உள்ளது. அந்த வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள் ஒரு நீண்ட கதை.
500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஒரு கோவில் சிலையில் நெற்றியில் திலகமாகத் திகழ்ந்த அதை ஒரு பூசாரி திருடி அகப்பட்டுக் கொண்டு மரண தண்டனை பெற்றார்.
அது ஒரு பிரெஞ்சு கடத்தல்காரன் கையில் எப்படியோ சிக்கி 1642 ல் ஐரோப்பாவுக்கு வந்தது. அவன் அதை நல்ல விலைக்கு விற்று தனக்கு ஒரு வீடு வாங்கிக் கொண்டான். அவனுடைய மகன் சூதாடி, சொத்தைத் தொலைத்துவிட்டான்.
கடத்தல்காரன் மீண்டும் இந்தியா வந்தான். இங்கு வெறி நாயால் கடிபட்டு இறந்தான்.
வைரம் 12 ம் லூயியிடம் வந்து சேர்ந்தது. அவன், 112 கேரட்டாக இருந்த அதை 67 கேரட்டாக பட்டை தீட்டினான். போரில் பல தோல்விகளைக் கண்டு மனமுடைந்து இறந்தான்.
அந்த வைரத்தை அணிந்த 16 ம் லூயியும், அவன் மனைவி மேரி அண்டனாய்ட்டும் புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
அடுத்த 40 வருடங்களுக்கு ஹோப் வைரம் இருந்த இடம் தெரியவில்லை. பிறகு அதை வைத்திருந்த பிரெஞ்சு நகை வியாபாரி ஒருவர் பைத்தியம் பிடித்துத்தற்கொலை செய்து கொண்டார்.
பின் அதற்கு உரிமைமயாளர் ஆன ரஷ்ய இளவரசர் கொலை செய்யப்பட்டார்.
பிறகு அந்த வைரம் ஒரு டச்சு வைரம் பட்டை தீட்டுபவரிடம் வந்து சேர்ந்தது. அதை அவர் 44 கேரட்டாக தீட்டினார். அதைத் தன் மகன் திருடிவிட்டதை அறிந்து தற்கொலை செய்துகொண்டார்.
பலர் கை மாறி தாமஸ் ஹோப் என்ற ஐரீஷ்காரரிடம் அந்த வைரம் வந்தது. அவர் அதை 30 ஆயிரம் பவுனுக்கு மிகவும் மலிவாக வாங்கினார். அவருடைய மகன் காலத்தில் பெருஞ்சொத்து முழுவதும் கரைந்து விட்டது.
1908 ல் துருக்கி சுல்தான் 4 லட்சம் பவுனுக்கு ஹோப் வைரத்தை வாங்கினார். அடுத்த ஆண்டு பதவி இழந்தார்.
மீண்டும் வைரம் அமெரிக்கா வந்து சேர்ந்தது. மெக்லின் என்பவர் 1911 ல் வாங்கினார். அவர் மகன் கார் விபத்தில் இறந்தான். அவர் தனது சொத்தையெல்லாம் இழந்து, மனநல மருத்துவமனையில் இறந்தார். மகள் போதை மாத்திரையை அதிகமாக உட்கொண்டு இறந்தாள்.
அமெரிக்க நகை வியாபாரியான ஹாரி வில்சன் மட்டுமே அந்த வைரத்தால் பாதிக்கப்படாதவர். மக்லின் குடும்பத்தாரிடம் இருந்து வைரத்தை விலைக்கு வாங்கிய அவர், ஸ்மித்சோனியன் கழகத்துக்கு அதைக் கொடுத்துவிட்டார்.
வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் கழகத்தில் ஹோப் என்ற வைரம் உள்ளது. அந்த வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள் ஒரு நீண்ட கதை.
500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஒரு கோவில் சிலையில் நெற்றியில் திலகமாகத் திகழ்ந்த அதை ஒரு பூசாரி திருடி அகப்பட்டுக் கொண்டு மரண தண்டனை பெற்றார்.
அது ஒரு பிரெஞ்சு கடத்தல்காரன் கையில் எப்படியோ சிக்கி 1642 ல் ஐரோப்பாவுக்கு வந்தது. அவன் அதை நல்ல விலைக்கு விற்று தனக்கு ஒரு வீடு வாங்கிக் கொண்டான். அவனுடைய மகன் சூதாடி, சொத்தைத் தொலைத்துவிட்டான்.
கடத்தல்காரன் மீண்டும் இந்தியா வந்தான். இங்கு வெறி நாயால் கடிபட்டு இறந்தான்.
வைரம் 12 ம் லூயியிடம் வந்து சேர்ந்தது. அவன், 112 கேரட்டாக இருந்த அதை 67 கேரட்டாக பட்டை தீட்டினான். போரில் பல தோல்விகளைக் கண்டு மனமுடைந்து இறந்தான்.
அந்த வைரத்தை அணிந்த 16 ம் லூயியும், அவன் மனைவி மேரி அண்டனாய்ட்டும் புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
அடுத்த 40 வருடங்களுக்கு ஹோப் வைரம் இருந்த இடம் தெரியவில்லை. பிறகு அதை வைத்திருந்த பிரெஞ்சு நகை வியாபாரி ஒருவர் பைத்தியம் பிடித்துத்தற்கொலை செய்து கொண்டார்.
பின் அதற்கு உரிமைமயாளர் ஆன ரஷ்ய இளவரசர் கொலை செய்யப்பட்டார்.
பிறகு அந்த வைரம் ஒரு டச்சு வைரம் பட்டை தீட்டுபவரிடம் வந்து சேர்ந்தது. அதை அவர் 44 கேரட்டாக தீட்டினார். அதைத் தன் மகன் திருடிவிட்டதை அறிந்து தற்கொலை செய்துகொண்டார்.
பலர் கை மாறி தாமஸ் ஹோப் என்ற ஐரீஷ்காரரிடம் அந்த வைரம் வந்தது. அவர் அதை 30 ஆயிரம் பவுனுக்கு மிகவும் மலிவாக வாங்கினார். அவருடைய மகன் காலத்தில் பெருஞ்சொத்து முழுவதும் கரைந்து விட்டது.
1908 ல் துருக்கி சுல்தான் 4 லட்சம் பவுனுக்கு ஹோப் வைரத்தை வாங்கினார். அடுத்த ஆண்டு பதவி இழந்தார்.
மீண்டும் வைரம் அமெரிக்கா வந்து சேர்ந்தது. மெக்லின் என்பவர் 1911 ல் வாங்கினார். அவர் மகன் கார் விபத்தில் இறந்தான். அவர் தனது சொத்தையெல்லாம் இழந்து, மனநல மருத்துவமனையில் இறந்தார். மகள் போதை மாத்திரையை அதிகமாக உட்கொண்டு இறந்தாள்.
அமெரிக்க நகை வியாபாரியான ஹாரி வில்சன் மட்டுமே அந்த வைரத்தால் பாதிக்கப்படாதவர். மக்லின் குடும்பத்தாரிடம் இருந்து வைரத்தை விலைக்கு வாங்கிய அவர், ஸ்மித்சோனியன் கழகத்துக்கு அதைக் கொடுத்துவிட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆச்சரியமான தகவல் .நன்றி தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இந்தியாவில் ஒரு கோவில் சிலையில் நெற்றியில் திலகமாகத் திகழ்ந்த வைரம்
கடவுளின் நெற்றியில் இருந்ததால் தான் அதற்கு இவ்வளவு சக்தி
கடவுளின் நெற்றியில் இருந்ததால் தான் அதற்கு இவ்வளவு சக்தி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது சிவா அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- rudranபண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
சீரங்கம் திருவரங்கப் பெருமாளின் இரு கண்களில் ஒன்றாகும் இந்த வைரம். பதினெட்டாம் நூற்றாண்டில் திருடப்பட்டது.
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
:அடபாவி: ஆச்சரியமான தகவல்....
அகன்யா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான் ரெடி ரிஸ்க் எடுக்க - இனாமா தராங்களான்னு கேட்டு சொல்லுங்க சிவா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:நான் ரெடி ரிஸ்க் எடுக்க - இனாமா தராங்களான்னு கேட்டு சொல்லுங்க சிவா
அகன்யா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
» தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
» தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|