புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
62 Posts - 40%
heezulia
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
53 Posts - 34%
mohamed nizamudeen
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
10 Posts - 6%
prajai
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
189 Posts - 41%
ayyasamy ram
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
மூங்கிலின் சுயசரிதை ...... I_vote_lcapமூங்கிலின் சுயசரிதை ...... I_voting_barமூங்கிலின் சுயசரிதை ...... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூங்கிலின் சுயசரிதை ......


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 1:13 pm

நீ நின்றுவிடுவதால் நான் நின்றுவிடுவதில்லை
நீ வென்றுவிடுவதால் நான் தோல்வியுருவதில்லை
நீ தோல்வியுருவதால் நான் விட்டுவிடுவதில்லை

உன் நிழல் வேண்டுமானால் உன் வேகத்திற்கு
தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளலாம்
ஆனால் என்னையன்றி நீ உன்னை மாற்றிக்கொள்ள முடியாது

-நான் தான் காலம்


தியாகத்தின் உட்சம்
காற்றினால் அலைகழிக்கப்பட்டாலும் மேகத்திலிருந்து பிரித்துவிடப்பட்டாலும் ஈர்ப்புவிசையினால் மலை மேல் வீசப்பட்டாலும் மலைமேலிருந்து பள்ளத்தாக்கில் கொலைசெய்யப்பட்டாலும் மழைநீர் போகுமிடமெல்லாம் உயிர் கொடுக்கும்!


நன்றியின் உட்சம்
உணர்ச்சியற்ற சிறகுகளை உயிருள்ளவரை சுமந்திருந்தாலும்
பறவை இறந்தபின் அந்த சிறகுகள் பறவைக்காக
காற்றோடு போராடி சிறகடித்துக்கொண்டிருக்கும்!
பறவை எழுந்தரிக்காதபட்சத்தில் நன்றிக்கடனாக தானும் முள்வேலியில்
உடன்கட்டை ஏறிவிடும்!

நட்பின் உட்சம்
பழுத்த இலைகளையும் முடிந்தவரை விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் - கிளைகள்
விழுந்துவிட்டாலும் அந்த மரத்தின் காலடியிலேயே உரமாகி மக்கிபோகும் - இலைகள்

காத்திருந்தேன்

மூங்கிலின் சுயசரிதை ...... 9102930


அது ஒரு தூறல் போட்டு ஓய்ந்த அழகிய மாலை
எங்கும் பசுமை பொங்கிய மஞ்சள் வெயில் மின்னும் நேரம்
காற்றில் மண் வாசனை வீதிஉலா சென்ற நேரம்
என்னை சுற்றியிருந்தவரெல்லாம் இசைத்துக்கொண்டு
ஒருவர் மேல் ஒருவர் உரசிக்கொண்டிருந்த நேரம்
நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்?
எனக்கும் அப்படியொரு திருநாள் வராதா?
என்னிலும் அப்படியொரு இசை கேட்காதா?
ஒவ்வொரு நாளும் ஏன் இந்த ஏக்கம்?
நான் இன்னும் மலரவில்லையோ?
என்னை யாரும் அறியவில்லையோ?
எங்கிருந்தோ ஒரு இனிய சத்தம்
என்னவன் வரும் குதிரையின் காலடி சத்தமோ?
சத்தத்தின் அலைநீளம் அதிகரித்துக்கொண்டே வருகிறது
அவன் நெருங்கி வந்து கொண்டிருக்கிறான் என்னை நோக்கி!
அடடா என்ன ஒரு அழகு, வீரம் வேகம் அவனிடம்!
வந்தவன் என் முன்னால் நின்றவளிடம் அவனால் ஏற்பட்ட காயங்களை
பார்வயிட்டுக்கொண்டிருந்தான்... அவளோ அதைகூட கவனிக்காமல்,
அவன் செய்த ரணங்களின் வலி கூட தெரியாத அளவிற்கு
இமை மூடி இசையில் லயிதுக்கிடந்தாள்....
அப்படியே அவளை சுற்றி வந்தவன்
அவளை சுற்றி இருந்தவர்களையும் சுற்றி சுற்றி வந்தான்
அவன் பார்வை என் தோழிகளின் மத்தியில் இருந்த என்னை
மின்னல் போல் தாக்கியது....வெளியில் மட்டுமல்ல என்
மனதிலும் மழை தூறல், மஞ்சள் வெயில் மண் வாசனை....
எத்தனை யுகங்கள் நான் இதற்காக காத்திருக்கிறேன்....
ஆனால் என் தோழிகள் ஏன் அவனை தடுக்கிறார்கள்?
ஏன் இப்படி வழி விடாமல் முரண்டு பிடிக்கிறார்கள்?
என்னால் அவன் தரும் காயங்களின் வேதனைகளை தாங்க முடியாதோ?
இல்லை நானும் இசை மோகத்தில் வீழ்ந்து விடுவேனோ?
எந்த காரணத்தினால் தடுக்கிறார்கள்!
அவன் எப்படியோ என்னை நெருங்கி விட்டான்... என்னை தீண்டி விட்டான்...
அவன் செய்யும் காயங்கள் இன்பமா? வேதனையா? தண்டனையா? முக்தியா?
அவன் செய்யும் காயங்களினால்
ஏன் கண்களில் நீர் கோர்க்காமல் காயங்களில் நீர் கோர்க்கிறது?
அவன் வேலை முடிந்தது... திரும்பி செல்ல போகிறான்....
மீண்டும் வருவானோ? எனக்கு முக்தியளித்த அவன் மீண்டும் வருவானோ?
வருவான்....என் காயங்களை காண நிச்சயம் வருவான்...
எங்கிருந்தோ ஒரு தென்றல் ரம்மியமாய் என் காயங்களில் வீசுகிறது....
ரணங்களின் சுகம் அது ஆறும்போதல்லவா தெரிகிறது....
இது என்ன ஒரு அற்புதம்....
தென்றல் என் காயங்களை தீண்ட தீண்ட இசையாக மாறுகின்றதே!
என் மனமும் இசை மதுவிலே வீழ்கிறதே....
வலியின் இன்ப வேதனையும் இசையின் மதுவும் ஒன்று சேர
நானும் என் தோழி மேல் சரிந்து கொண்டேன்....

இப்படிக்கு
மூங்கில்....



தொகுப்பு:
மூங்கிலின் சுயசரிதையில் விரோதி வருடம் கார்த்திகை திங்கள் 4 ஆம் நாள் எடுக்கப்பட்டது...


தொகுத்தது:
தமிழ்காவியன் (எ) பால. மூர்த்தி.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 8:31 pm

மூங்கிலின் சுயசரிதை ...... Moongil

குறிப்பு:
1. அவன் என்று குறிப்பிட்டது ஒரு அழகிய பொன்வண்டு....
2. இது 600௦ வருடங்களுக்கு முன் எழுதிய சுயசரிதை.



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 23, 2013 9:45 pm

ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னதா? மிக அருமையான புணர்ப்பு.நன்றி பூவன்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 24, 2013 10:21 am

கவிதை அருமை பூவன் அண்ணா...... சூப்பருங்க



மூங்கிலின் சுயசரிதை ...... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 10:31 am

Ahanya wrote:கவிதை அருமை பூவன் அண்ணா...... சூப்பருங்க

நன்றி எழுதியவரையே சாரும் ...

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jan 24, 2013 10:43 am

அனைத்தும் அருமை பூவன்

தியாகத்தின் உட்சம்
காற்றினால் அலைகழிக்கப்பட்டாலும் மேகத்திலிருந்து பிரித்துவிடப்பட்டாலும் ஈர்ப்புவிசையினால் மலை மேல் வீசப்பட்டாலும் மலைமேலிருந்து பள்ளத்தாக்கில் கொலைசெய்யப்பட்டாலும் மழைநீர் போகுமிடமெல்லாம் உயிர் கொடுக்கும்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 10:53 am

கரூர் கவியன்பன் wrote:ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னதா? மிக அருமையான புணர்ப்பு.நன்றி பூவன்
அப்படிதான் இந்த தொகுப்பில் உள்ளது கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 24, 2013 11:00 am

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னதா? மிக அருமையான புணர்ப்பு.நன்றி பூவன்
அப்படிதான் இந்த தொகுப்பில் உள்ளது கவி
கவி மிக அருமை பூவன்.பகிர்வுக்கு நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 11:02 am

கவி மிக அருமை பூவன்.பகிர்வுக்கு நன்றி

நன்றி கவி படித்தேன் பகிர்ந்தேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக