புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தற்பெருமை!!! - Page 2 Poll_c10தற்பெருமை!!! - Page 2 Poll_m10தற்பெருமை!!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்பெருமை!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 22, 2013 3:34 pm

First topic message reminder :

குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், "சட்'டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான். அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.
குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.
இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.
பார்ப்பவர்களிடமெல்லாம், "ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்' என்று கூறத் தொடங்கினான்.
இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.
மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.
அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், ""என்னை ஆற்றில் தள்ளிவிடு!'' என்றார்.
அந்த சீடன் திகைத்தான்.
""ம்! தள்ளு!'' என்றார் குரு.
""அது... வேண்டாம் குருவே!'' என்றான் சீடன்.
""இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்... என்னை ஆற்றில் தள்ளு!'' என்றார்.
மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.
மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர்.
ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.
அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.
குரு கரை மேலே ஏறி வந்தார்.
தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.
""இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா?'' என்று கேட்டார்.
அந்த சீடன் தலைகுனிந்தான்.
""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!'' என்றார் குரு.
தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்.

சிறுவர்மலர்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:26 pm

ஹ ஹ ஹ நம்ம மனித நேயத்தை பார்த்து முத்துமொஹமத் காணாமல் போய் விட்டார் பூவன் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ சிரி சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 22, 2013 8:26 pm

பூவன் wrote:இவர்கள் யாரும் பெருமைக்காக செய்யவில்லை , இவை யாவும் மனிதநேயத்தின் அருமையே ...
ஆமோதித்தல்
சிலர் இவற்றை தத்தம் கடமையாகவே நினைத்து செயல்படுகின்றனர்....,
மனிதன் இன்னும் தழைக்கனும் அது தான் ஒரே குறை...,

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:27 pm

balakarthik wrote:ஹ ஹ ஹ நம்ம மனித நேயத்தை பார்த்து முத்துமொஹமத் காணாமல் போய் விட்டார் பூவன் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ சிரி சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி

நமக்கு என்றுமே எல்லைகள் இல்லை
நம் தொல்லைகளுக்கு அண்ணா .
தொடருவோம் .....


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 11:31 pm

balakarthik wrote:
Muthumohamed wrote:கதை சூப்பருங்க ஆனால் இந்த உதவும் பழக்கம் இந்த காலத்தில் நடை முறையில் இல்லை

இருக்கிறது தம்பி இன்று எத்தனை பேர் ரத்தம் வேண்டும் என்றதும் பிரதி பலன் எதிர்பார்க்காமல் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா சூப்பருங்க சூப்பருங்க

இன்றும் சென்னையில் கேஸ் சிலிண்டர் வண்டி மேம்பாலத்தில் ஏறும்பொழுது அந்த ட்ரை சைக்கிளை தள்ள உதவுகிறவர்கள் இருக்கிறார்கள் சூப்பருங்க சூப்பருங்க

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் யாருமே விளம்பரம் தேடுவதில்லை யாரிடமும் சொல்லியும் காட்டுவதில்லை சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள் சூப்பருங்க

உண்மை தாங்க ஓமன் நன்றி




தற்பெருமை!!! - Page 2 Mதற்பெருமை!!! - Page 2 Uதற்பெருமை!!! - Page 2 Tதற்பெருமை!!! - Page 2 Hதற்பெருமை!!! - Page 2 Uதற்பெருமை!!! - Page 2 Mதற்பெருமை!!! - Page 2 Oதற்பெருமை!!! - Page 2 Hதற்பெருமை!!! - Page 2 Aதற்பெருமை!!! - Page 2 Mதற்பெருமை!!! - Page 2 Eதற்பெருமை!!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 11:32 pm

balakarthik wrote:ஹ ஹ ஹ நம்ம மனித நேயத்தை பார்த்து முத்துமொஹமத் காணாமல் போய் விட்டார் பூவன் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ சிரி சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி

நான் எங்கும் போகல கரண்டு தான் போயிடுச்சு அண்ணா இப்போது தான் வரமுடிந்தது




தற்பெருமை!!! - Page 2 Mதற்பெருமை!!! - Page 2 Uதற்பெருமை!!! - Page 2 Tதற்பெருமை!!! - Page 2 Hதற்பெருமை!!! - Page 2 Uதற்பெருமை!!! - Page 2 Mதற்பெருமை!!! - Page 2 Oதற்பெருமை!!! - Page 2 Hதற்பெருமை!!! - Page 2 Aதற்பெருமை!!! - Page 2 Mதற்பெருமை!!! - Page 2 Eதற்பெருமை!!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக