புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எகிப்து நாட்டில் சிவ வழிபாடு!
Page 1 of 1 •
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
இது அக்காலத்திய சேர சோழ பாண்டிய நாடுகளையோ, இடைக்காலத்தின் பன்னிரு நாடுகளையோ குறித்துச் சொல்லப்பட்டதன்று. இங்கிலாந்து முதல் இந்தோனேசியா வரையிலும், தென்-வட அமெரிக்கக் கண்டங்களிலும், வடக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் வணங்கப்பட்டவன் சிவன் என்ற பொருளைக் குறிப்பதாகும். ஐரோப்பியர்கள் கி.பி.15 ஆம் நூற்றாண்டுகளில்தான் அமெரிக்காவைப் பற்றி அறிந்தனர். கி.மு.2000 ஆண்டுகளில், சிவ வணக்கம் தென்னமெரிக்காவின் வட பகுதிகளில் (இன்றைய பெரு, பிரேசில், வெனிசுலா) அறியப்பட்டிருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன.
இதே கால அளவுகளில் மெசபத்தோமியா, பாபிலோன், கனான், எகிப்து, கிரேக்கம், கருங்கடலைச் சுற்றியிருந்த நாடுகளிலும் காளையுடன் கூடிய சிவ வணக்கம் அறியப்பட்டுள்ளது. சிவன் என்ற சொல், கடைக்கழக இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் கூடக் காணப்படவில்லையென்றும், திருமூலரே பரவலாகச் சிவன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்ற கருத்தும் தவறானது. குமரிக்கண்டத்திலேயே சிவன் என்ற சொல் அறியப்பட்டிருந்தது என்பதை குடியேற்றத் தமிழர்களின் இலக்கியப் பதிவுகள் உணர்த்துகின்றன.
எபிரேய மொழியில் காணப்படும் ‘சிவன்’ என்ற சொல்லுக்கான மூலமும் பொருளும் தெளிவாகத் தெரியவில்லையென மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அக்காடிய (பாபிலோனிய) மொழியிலும் சிவன் என்ற சொல் காணப்படுவதைக் கருதி, இச்சொல் சுமேரியர் பயன்படுத்தியச் சொல்லாக இருக்கலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாலும், சுமேரியர்கள் தமிழர்களே என்பதை அண்மையில் வெளிக்கொணரப்பட்ட ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. சிவன் (SIWAN) என்ற சொல், திரிபு படாமல், மேற்சொல்லப்பட்ட மொழிகளில் காணப்படுகின்றன.
சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் எழுதியது (தெய்வமுரசு செப்-அக் 2009 இதழில் இருந்து)
(தொடரும்)
இது அக்காலத்திய சேர சோழ பாண்டிய நாடுகளையோ, இடைக்காலத்தின் பன்னிரு நாடுகளையோ குறித்துச் சொல்லப்பட்டதன்று. இங்கிலாந்து முதல் இந்தோனேசியா வரையிலும், தென்-வட அமெரிக்கக் கண்டங்களிலும், வடக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் வணங்கப்பட்டவன் சிவன் என்ற பொருளைக் குறிப்பதாகும். ஐரோப்பியர்கள் கி.பி.15 ஆம் நூற்றாண்டுகளில்தான் அமெரிக்காவைப் பற்றி அறிந்தனர். கி.மு.2000 ஆண்டுகளில், சிவ வணக்கம் தென்னமெரிக்காவின் வட பகுதிகளில் (இன்றைய பெரு, பிரேசில், வெனிசுலா) அறியப்பட்டிருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன.
இதே கால அளவுகளில் மெசபத்தோமியா, பாபிலோன், கனான், எகிப்து, கிரேக்கம், கருங்கடலைச் சுற்றியிருந்த நாடுகளிலும் காளையுடன் கூடிய சிவ வணக்கம் அறியப்பட்டுள்ளது. சிவன் என்ற சொல், கடைக்கழக இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் கூடக் காணப்படவில்லையென்றும், திருமூலரே பரவலாகச் சிவன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்ற கருத்தும் தவறானது. குமரிக்கண்டத்திலேயே சிவன் என்ற சொல் அறியப்பட்டிருந்தது என்பதை குடியேற்றத் தமிழர்களின் இலக்கியப் பதிவுகள் உணர்த்துகின்றன.
எபிரேய மொழியில் காணப்படும் ‘சிவன்’ என்ற சொல்லுக்கான மூலமும் பொருளும் தெளிவாகத் தெரியவில்லையென மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அக்காடிய (பாபிலோனிய) மொழியிலும் சிவன் என்ற சொல் காணப்படுவதைக் கருதி, இச்சொல் சுமேரியர் பயன்படுத்தியச் சொல்லாக இருக்கலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாலும், சுமேரியர்கள் தமிழர்களே என்பதை அண்மையில் வெளிக்கொணரப்பட்ட ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. சிவன் (SIWAN) என்ற சொல், திரிபு படாமல், மேற்சொல்லப்பட்ட மொழிகளில் காணப்படுகின்றன.
சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் எழுதியது (தெய்வமுரசு செப்-அக் 2009 இதழில் இருந்து)
(தொடரும்)
தமிழரின் குறிஞ்சிக்கடவுளை சிவனை, காலங்கள்தோறும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்தனர். கடைக்கழக இலக்கியங்கள் ஆலமர்ச்செல்வன், காரியுண்டிக் கடவுள் என்றவாறு அழைத்தன. குமரிக்கண்டத்து மக்கள் எல் என்றும், யா என்றும், சிவன் என்றும் தங்கள் கடவுளைச் சுட்டினர். தொன்மைக்காலத்து மெசபத்தோமிய இலக்கியங்கள் யா என்ற பெயரால் சிவனைச் சுட்டுகின்றன. கி.மு.4000-3000 ஆண்டுக்கால அக்காடிய, சுமேரிய, எபிரேய மொழி இலக்கியங்கள் எல் என்ற பெயராலும், உகாரிய இலக்கியம் ஆழியன் (ALEYAN) என்ற பெயராலும் சிவனைச் சுட்டுகின்றன. இவ்விலக்கியனில் காளையும் சிவனொடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
எகிப்து நாட்டின் பெயரே சிவனுடையதாகக் காணப்படுகின்றது. எகிப்து நாட்டின் பழம்பெரும் நகரம் மெம்பிஸ் என்பதாகும். மெம்பிஸ் என்பதற்கு முதுநகர் அல்லது தொன்மையான நகர் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதுவும் கூட மூப்பு – மூம்பிஸ் – மெம்பிஸ் என்றவாறு திரிபுபட்டிருக்க வேண்டும். இந்நகரில் உறைந்த இறைவனை, க(KA) என்ற சொல்லால் மெம்பிஸ் நகரக் குறிப்புகள் சுட்டுகின்றன.
(தொடரும்)
எகிப்து நாட்டின் பெயரே சிவனுடையதாகக் காணப்படுகின்றது. எகிப்து நாட்டின் பழம்பெரும் நகரம் மெம்பிஸ் என்பதாகும். மெம்பிஸ் என்பதற்கு முதுநகர் அல்லது தொன்மையான நகர் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதுவும் கூட மூப்பு – மூம்பிஸ் – மெம்பிஸ் என்றவாறு திரிபுபட்டிருக்க வேண்டும். இந்நகரில் உறைந்த இறைவனை, க(KA) என்ற சொல்லால் மெம்பிஸ் நகரக் குறிப்புகள் சுட்டுகின்றன.
(தொடரும்)
க என்ற தமிழிம் உயிர்மெய் எழுத்து முதலாவதாகவும், தமிழரின் எண்ணியல் கணக்கில் எண் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சிவனை, க என்ற எழுத்து சுட்டியதற்கானச் சான்றுகள், தமிழ் இலக்கியங்களில் காணப்படவில்லை. ஆனால் சிந்துவெளிச் சிவன் க என்ற பெயரால் அறியப்படுகின்றான். மா க (MAA KA) என்ற சொற்கள் சிவனைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளன. இச்சொற்களே மகா என்றவாறு சமஸ்கிருதத்தில் திரிந்து மகா(தேவ) என்று அறியப்படுகின்றது.
தமிழரின் அனைத்து வழக்குகளையும் வழக்காறுகளையும் ஆரியர் பின்பற்றினர் என்பதற்கு க என்ற கடவுள் பற்றிய செய்தியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தமிழில் க என்ற சொல் சிவனையும் எண் ஒன்றையும் குறித்துச் சொல்லப்பட்டிருந்து, பிற்காலத்தில் வழக்கிழந்து போயிருக்க வேண்டும் அல்லது வலிந்து சிலரால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் வழக்கைப் பின்பற்றி க என்ற எண் ஒன்றை, ஏக (EKA) என்றவாறு சமஸ்கிருதம் திரித்துக் கொண்டு, ஏக என்பதற்கு பிரசாபதியென்றும், முழுமுதற்கடவுளென்றும் (தமிழில் சிவனைப் போன்று) பொருள் கூறுகின்றது.
(தொடரும்)
தமிழரின் அனைத்து வழக்குகளையும் வழக்காறுகளையும் ஆரியர் பின்பற்றினர் என்பதற்கு க என்ற கடவுள் பற்றிய செய்தியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தமிழில் க என்ற சொல் சிவனையும் எண் ஒன்றையும் குறித்துச் சொல்லப்பட்டிருந்து, பிற்காலத்தில் வழக்கிழந்து போயிருக்க வேண்டும் அல்லது வலிந்து சிலரால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் வழக்கைப் பின்பற்றி க என்ற எண் ஒன்றை, ஏக (EKA) என்றவாறு சமஸ்கிருதம் திரித்துக் கொண்டு, ஏக என்பதற்கு பிரசாபதியென்றும், முழுமுதற்கடவுளென்றும் (தமிழில் சிவனைப் போன்று) பொருள் கூறுகின்றது.
(தொடரும்)
- iraivanadimaiபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013
எகிப்த்து நாடு மட்டுமல்ல இந்த உலகம் முழுவதும் ஏன் அண்டம் முழுவதுக்கும் தெய்வமில்லையா அந்த சிவபெருமான்
பகிர்வுக்கு நன்றி சாமி
பகிர்வுக்கு நன்றி சாமி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|