புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
293 Posts - 42%
heezulia
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Jan 20, 2013 3:30 pm

First topic message reminder :

வணக்கம் ..!

பெண்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் மட்டுமே கவனித்துக்கொண்ட காலம் மாறி, இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சாமாளிக்க, தேவைகளை சீராக நிறைவேற்றிக்கொள்ள கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் பெண்களும் வேலைக்குச் செல்வது ஒரு தேவையாக மாறிவிட்டது என்றே கூறலாம்.

இவ்வாறாக வேலைக்குப்போய் பழகிய பெண்கள், குழந்தை பிறந்து வெகுசில மாதங்களிலேயே தங்கள் குழந்தையை DAY CARE CENTRE அல்லது வேலைக்காரியிடம் விட்டுவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அப்படி சில மாதங்களே நிறைவு பெற்ற தன் குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற ஒரு பெண்ணால், அவள் குழந்தைக்கு நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் உங்கள் முன் நிறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். வாருங்கள் பார்ப்போம்.

நடந்தது என்ன ..?

நான் ஹைதராபாத்தில் வேலைபார்த்து வருவது எனது வலைப்பூவை படித்துவரும் பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த சம்பவம் நடந்த இடமும் ஹைதராபாத் தான். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னோடு வேலைபார்க்கும் ஒரு பெண் எனது தோழி. அவளது தோழியே அந்த குழந்தையின் தாய்.

அந்த பெண், தனது குழந்தை பிறந்து சில மாதங்களில் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். காலை அலுவலகம் செல்லும்முன் குழந்தையை வேலைக்காரியிடம் தங்கள் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன் தொலைபேசியில் வேலைக்காரியிடம் தொடர்புகொண்டு வீட்டிற்கு வருவதாக சொல்வது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

ஒருநாள் அந்த பெண்ணிற்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், அலுவலகத்தில் இருந்து வெகு சீக்கிரம் கிளம்பி இருக்கிறாள். இந்தமுறை வீட்டிற்கு வரும்முன் வேலைக்காரிக்கு தகவல் சொல்லப்படவில்லை. அதனால் அந்த பெண் வருவதை வேலைக்காரியும் அறிந்திருக்கவில்லை. அவள் வீட்டை அடைந்தாள். வீடு திறக்கப்பட்டது. வேலைகாரி மிகுந்த பயத்துடன் நிதானம் இழந்தவளாய் தெரிகிறாள்.

வீட்டில் வேலைக்காரி மட்டுமே இருக்கிறாள். குழந்தையைக் காணவில்லை. அதிர்ச்சியுற்ற தாய், வேலைக்காரியிடம் குழந்தை எங்கே என்று பதற்றத்துடன் கேட்கிறாள். அவளோ பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருக்கிறாள். அந்த தாயிக்கு பயத்துடன் சேர்ந்து சந்தேகமும் வலுக்கவே, வேலைக்காரியை வீட்டின் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, தனது கணவருக்கு தகவல் சொல்கிறாள். கணவனும் வீட்டை அடைகிறார். அவரிடமும் வேலைக்காரி சொல்ல மறுக்கிறாள். காவல் துறைக்கு தகவல் பறக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் வந்து அவளை மிரட்டிக்கேட்டபின் இவ்வாறு சொல்கிறாள். "குழந்தையை தின வாடகைக்காக பிச்சை எடுக்க அனுப்பிவிட்டேன். தினமும் குழந்தையின் தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற பிறகு பிச்சைக்காக வாடகைக்கு வாக்குவோர் வந்து குழந்தையை எடுத்துச் செல்வார்கள். பிறகு, மாலை அவர்கள் அலுவலகத்தில் இருந்து கிளம்பும்முன் குழந்தையை வந்து விட்டுச் செல்வார்கள் என்று கூரியுள்ளாள். மிகுந்த அதிர்சிக்குபிறகு குழந்தை மீட்கப்படுகிறது.

இருபோன்ற போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்ன ..?

1. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை சில பெண்களை குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குபோக நிர்பந்திக்கிறது.

2. சில குடும்பங்களில், தங்கள் பொருளாதார நிலையைக் காப்பாற்றிக்கொள்ள கணவன்மார்களே மனைவியை வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கிறார்கள். ஆனால் அதன் எண்ணிக்கை மிக மிக சொற்பமாகவே இருக்கும்.

3. தனியார் துறையில் வேலைபார்க்கும் சில பெண்கள் அதிகப்படியான சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். அது வருவது திடீரென நின்றதும், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தனது குழந்தையின் சூழ்நிலையை பெரிதாக பொருட்படுத்தாமல் உடனடியாக வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள்.

4. அரசு துறையில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு சில மதங்களே பிரசவ விடுப்பு இருப்பதால், அது முடிந்தபின் வேறு வழியின்றி வேலையை விட மனமில்லாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள்.

5. இன்றைய கால சூழ்நிலையில், எவ்வளவு அன்பாக கணவன் மனைவி இருந்தாலும், கணவனின் சம்பாத்யத்தில் தனக்கு பொருட்களை வாங்கிக் கொள்வதை ஒரு அடிமைத்தனமாகவோ அல்லது தனது தேவைகளுக்காக எப்போதும் மற்றவரை சார்ந்து வாழும் சூழலிலே உள்ளதாகவோ பல பெண்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தின் விளைவாக அவர்கள் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குச் சென்று தங்களது தேவைகளை யாரையும் சாராமல் பூர்த்தி செய்துகொள்ள முற்படுகிறார்கள்.

6. தனது சொந்தம் அல்லது நண்பர்கள் வட்டாரத்தில் சில பெண்கள் கைநிறைய சம்பளத்துடன் வேலைக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முன், குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதை பல பெண்கள் மரியாதை குறைவாக கருதுகிறார்கள். அதன் விளைவாக வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள்.

7. அதீத ஆசை, கணவன் மனைவிக்கிடையேயான பொறாமை குணங்கள் என்பன ஒரு சில காரணியாகவும் விளங்குகின்றன.

பெண்களின் பார்வைக்கு

பெண் - உலகின் மிக உன்னதமான படைப்பு. தாய்மை - ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் மிகப்பெரிய பட்டம், வெகுமதி, பிறவிப்பலன். ஆனால் இத்தனை அழகான உணர்வுகளையும் வெகுமதியையும் இன்று அனைத்துப் பெண்களும் உணர்கிறார்களா என்றால், பதில் அழிப்பது சற்று கடினம் தான்.

இந்த கட்டுரையில் சொன்ன அனுபவத்தில் எனக்கு சற்றும் புரியாத விடயம் ஒன்று உள்ளது. அந்த குழந்தையை தினமும் வேலைக்காரி பிச்சை எடுக்க அனுப்பி இருக்கிறாள். பிச்சை ஏ.சி அறையில் எடுக்கப்போவதில்லை. அவர்கள் சரியான உணவு கொடுக்கப்போவதில்லை. இப்படியான சூழலில், குழந்தையின் உடல் நிலை கண்டிப்பாக நலிந்திருக்கும், மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதை, பெற்ற தாயால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியாமல் போகும் என்பதை கடும் கோபம் கலந்த கேள்வியாக வைக்கிறேன்.

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குப்போகும் பெண்களை எதற்காக இவ்வளவு விரைவில் வேலைக்குப் போகிறீர்கள் என்றுகேட்டால், "என் குழந்தைக்கு வேண்டியைதை வாங்கித்தந்து நல்ல உடல் நலத்துடன் சிறப்பாக வளர்க்க வேண்டும்" என்பதே பெரும்பாலான பெண்களின் பதிலாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒரு அடிப்படையை மறந்து விடுகிறார்கள். நீங்கள் விலையேதும் கொடுக்காமல் தரும் தாய்ப்பால், உங்கள் உடலின் சூட்டோடு அரவணைத்துக் கொள்ளும் அன்பை விட, ஓடி ஓடி சேர்க்கும் பணம் அவர்களை ஒரு விதத்திலும் உயர்த்தி விடப்போவதில்லை.

ஆரம்ப கட்டத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பாலே குழந்தையின் மூளை, உடல் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உன்னத மருந்து என்பதை அறியாமல், குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் அழகை பாதுகாக்க தாய்ப்பால் தரமறுப்பது அபத்தம் (அதற்கு திருமணம் செய்யாமல் குழந்தையை பெற்றெடுக்காமலே, அழகை பாதுகாத்துக் கொள்ளலாமே !).

இன்றைய காலகட்டத்தில் சில பெண்கள் சிந்திப்பது, குழந்தையை நாங்கள் மட்டும்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமா .? ஏன் ஆண்கள் பார்த்துக்கொள்ளக் கூடாதா ..? என்ற கோணத்தில். இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால், ஆம் ஆண்களால் முடியாது. விடியவிடிய கண்விழித்து விழுந்து விழுந்து கவனித்து அன்பைக்கொட்டினாலும், ஒரு தகப்பனால் ஒரு தாயின் இடத்தை பூர்த்தி செய்வது அத்தனை எளிதன்று.

பெண்களும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்று போராட்டங்கள் மூலம் பலர் நிரூபிக்க முற்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள். ஆனால், சில விடயங்கள் பெண்களால் மட்டுமே செய்யமுடியும். சில விடயங்கள் ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். இது இயற்கையின் நியதி. அப்படி செய்வதே அழகு.

ஆகையால் எந்த ஒரு சமாளிக்க இயலாத பிரச்னையாக இருந்தாலும், ஒரு சில வருடங்களாவது உங்கள் அரவணைப்பின் வளர்வதே குழந்தைக்கும் குடும்பத்திற்கும் நலம்.

இந்த சம்பவம் தாய்மார்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என நம்புகிறேன். ஆகையால் அனைவரும் அறிந்துகொள்ள சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

மீண்டும் சந்திப்போம். நன்றி ..!

Original source: http://kakkaisirakinile.blogspot.in/2013/01/blog-post_6338.html

அன்புடன்,
அகல்.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 20, 2013 7:53 pm

Ahanya wrote:வேலைக்காரர்கள்தான் அண்ணா......நான் குழந்தையாக இருந்தபோது அம்மா அயல் வீட்டில் விட்டுவிட்டுதான் வேலைக்கு செல்வார்...... முறையாக பராமரித்து இருக்கமாட்டார்கள் தானே அண்ணா.....சோகம்
அச்சச்சோ புள்ள மாறிடிச்சேன்னு அப்பா அம்மா பீல் பண்ணலையே???




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 7:53 pm

அகல் wrote:திருட இடம் கொடுப்பவர் இருப்பதால் தான் திருடுகிறார்கள். ஆகையால் இடம் கொடுப்பவரே முதல் குற்றவாளி. அவர்கள் திருத்திக்கொண்டால் திருட வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இது என் கருத்து அகல்



ஈகரை தமிழ் களஞ்சியம் வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 20, 2013 7:56 pm

யினியவன் wrote:
Ahanya wrote:வேலைக்காரர்கள்தான் அண்ணா......நான் குழந்தையாக இருந்தபோது அம்மா அயல் வீட்டில் விட்டுவிட்டுதான் வேலைக்கு செல்வார்...... முறையாக பராமரித்து இருக்கமாட்டார்கள் தானே அண்ணா.....சோகம்
அச்சச்சோ புள்ள மாறிடிச்சேன்னு அப்பா அம்மா பீல் பண்ணலையே???

அச்சச்சோ..................... அய்யோ, நான் இல்லை



வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 20, 2013 7:56 pm

balakarthik wrote:
அகல் wrote:திருட இடம் கொடுப்பவர் இருப்பதால் தான் திருடுகிறார்கள். ஆகையால் இடம் கொடுப்பவரே முதல் குற்றவாளி. அவர்கள் திருத்திக்கொண்டால் திருட வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இது என் கருத்து அகல்
இருந்தா எங்கள மாதிரி வித்தவுட்டா இருக்கணும் - திருட ஒன்னுமே இல்லேன்னு குத்தாம போயிட்டா பொழச்சேன்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 8:00 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
அகல் wrote:திருட இடம் கொடுப்பவர் இருப்பதால் தான் திருடுகிறார்கள். ஆகையால் இடம் கொடுப்பவரே முதல் குற்றவாளி. அவர்கள் திருத்திக்கொண்டால் திருட வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இது என் கருத்து அகல்
இருந்தா எங்கள மாதிரி வித்தவுட்டா இருக்கணும் - திருட ஒன்னுமே இல்லேன்னு குத்தாம போயிட்டா பொழச்சேன்

இல்லேனா நாமலே எல்லாத்தையும் மேல எடுத்துவசுட்டு போனால் போகட்டும் போடான்னு தெம்பாக இருக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Jan 20, 2013 10:44 pm

balakarthik wrote:
அகல் wrote:திருட இடம் கொடுப்பவர் இருப்பதால் தான் திருடுகிறார்கள். ஆகையால் இடம் கொடுப்பவரே முதல் குற்றவாளி. அவர்கள் திருத்திக்கொண்டால் திருட வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இது என் கருத்து அகல்
தல அந்த திருட்டு வேற இந்த திருட்டு வேற புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Jan 20, 2013 10:45 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
அகல் wrote:திருட இடம் கொடுப்பவர் இருப்பதால் தான் திருடுகிறார்கள். ஆகையால் இடம் கொடுப்பவரே முதல் குற்றவாளி. அவர்கள் திருத்திக்கொண்டால் திருட வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இது என் கருத்து அகல்
இருந்தா எங்கள மாதிரி வித்தவுட்டா இருக்கணும் - திருட ஒன்னுமே இல்லேன்னு குத்தாம போயிட்டா பொழச்சேன்
சூப்பருங்க



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 20, 2013 10:49 pm

கொடுமை.. நல்லதை நினைத்து நல்லதைச் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் புழல் மாதிரி அங்கே என்ன என்று தெரியவில்லை.. எண்ணம் போல வாழ்வு..



வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Aவேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Aவேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Tவேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Hவேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Iவேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Rவேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Aவேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 3 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 20, 2013 10:51 pm

Aathira wrote:கொடுமை.. நல்லதை நினைத்து நல்லதைச் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் புழல் மாதிரி அங்கே என்ன என்று தெரியவில்லை.. எண்ணம் போல வாழ்வு..
அடக் கொடுமையே - கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனால் அங்க ரெண்டு கொடுமை சிங்கு சிங்குன்னு ஆடுச்சாம் (சிங்குன்னா சாங்கும் இல்லை சர்தாரும் இல்லை) புன்னகை




avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 21, 2013 9:34 am

கூட்டு குடும்ப முறை ஒளிந்ததால் வந்த வினை,
இன்றைய பெண்களுக்கு, மாமனார், மாமியார் மற்றும் வேறு எந்த உறவும் தேவையில்லை,
நான் தனியாக என் கணவனுடன் மட்டும் இருப்பேன், வேறு எந்த உறவுகளையும் அனுமதிக்கமாட்டேன், என் பிள்ளையை வேலைக்காரியிடம் வளர அனுமதிப்பேன் ஆனால் மாமியாரிடம் வளர அனுமதிக்கமாட்டேன் என்ற எண்ணம்தான் இதற்கு காரணம்.....

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக