புதிய பதிவுகள்
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
34 Posts - 37%
heezulia
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
30 Posts - 33%
Dr.S.Soundarapandian
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
1 Post - 1%
mruthun
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
80 Posts - 34%
Dr.S.Soundarapandian
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
2 Posts - 1%
mruthun
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுக்காப்புளி!!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 20 Jan 2013 - 16:19

கொடுக்காப்புளி!!

விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?!

நன்றி: ஜயா சுபாஷ் கிருஷ்ணசாமி




கொடுக்காப்புளி!! Mகொடுக்காப்புளி!! Uகொடுக்காப்புளி!! Tகொடுக்காப்புளி!! Hகொடுக்காப்புளி!! Uகொடுக்காப்புளி!! Mகொடுக்காப்புளி!! Oகொடுக்காப்புளி!! Hகொடுக்காப்புளி!! Aகொடுக்காப்புளி!! Mகொடுக்காப்புளி!! Eகொடுக்காப்புளி!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 20 Jan 2013 - 16:23

இங்கு நிறைய இருக்கிறது இந்த மரம் ,

ஆனாலும் சிறுவயதில் பள்ளி விடுமுறைகளில் ஒரு கூட்டமாக சுற்றி அலைந்து கொடுக்காபுளி அடித்து தின்னது போல ருசியும் மகிழ்ச்சியும் இப்ப வராது

பகிர்வுக்கு நன்றி முத்து முஹம்மது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 20 Jan 2013 - 16:24

அய்யய்யோ...மீண்டும் எங்க ஊரு ஏரிப் பக்கம் இழுத்துக்கிட்டுப் போயி இப்டி
கோனப்புளியாங்காய் அடிக்க விட்டுட்டீங்களே முத்து முகம்மது?... சூப்பருங்க



கொடுக்காப்புளி!! 224747944

கொடுக்காப்புளி!! Rகொடுக்காப்புளி!! Aகொடுக்காப்புளி!! Emptyகொடுக்காப்புளி!! Rகொடுக்காப்புளி!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 20 Jan 2013 - 16:27

அருமையான பழம் / காய் - சூப்பர் முகம்மத் ஞாபகப் படுத்தியதற்கு.




மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 20 Jan 2013 - 17:03

சாப்பிடும்போது நல்லா ருசியா இருக்கும் துவர்ப்பு கலந்து....

சாப்பிட்டதும் தொண்டை அடைப்பது போலிருக்கும்...

தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருக்கும்...

எப்பவோ சின்னப்ப ஸ்கூல் வெளியே விற்கும்போது வாங்கி சாப்பிட்ட நினைவிருக்கிறது.....

இப்பல்லாம் இந்த பழம் கிடைக்காதா? ஒழித்துவிட்டார்கள்னு போட்டிருக்கே பகிர்வில்?

அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொடுக்காப்புளி!! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக