புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீரியஸ் படங்களுக்கு நோ ரெஸ்பான்ஸ்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்னை : தமிழ் சினிமா ரசனைஇப்போது காமெடியை நோக்கித் திரும்பியிருக்கிறது. முன்பெல்லாம் 100 படங்கள் வெளிவந்தால் அதில் பத்து படங்கள் காமெடி படங்களாக இருக்கும். ஆனால் இப்போது 50 சதவிகித படங்கள் காமெடிபடங்களாக இருக்கிறது. படம்ரசிகனை சிரிக்க வைக்கிறதோ இல்லையோ காமெடி படம் என்ற முத்திரையோடுதான் பெரும்பாலான படங்கள் வெளிவருகிறது. கடந்த ஆண்டுவெளிவந்து வெற்றி பெற்ற ‘நண்பன்’, காதலில் சொதப்புவது எப்படி, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘கலகலப்பு’, ‘அட்டகத்தி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற படங்கள் காமெடியை மையமாகக் கொண்டவை. ‘துப்பாக்கி’ மட்டும் காமெடியை கடந்து வெற்றி பெற்ற படம். இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற காமெடி படம் அமைந்திருக்கிறது.
:-
கடந்த ஆண்டு கனத்த கதை அம்சத்தோடு வெளிவந்த, ‘அரவான்’, தோனி’, ‘சாட்டை’, ‘மயிலு’, ‘ராட்டினம்’ போன்ற படங்கள் கவனிக்கப்பட்டதே தவிர, மக்களின் அமோக வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம் ரசிகர்களின் ரசிப்புத் தன்மை காமெடியை நோக்கி திரும்பி விட்டது என்கிறார்கள். தற்போது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘ஒன்பதுல குரு’, ‘யாருடா மகேஷ்’, ‘இருவர் மீது ஒருவர் சாய்ந்து’, ‘சொகுசு பேருந்து’ உட்பட ஏராளமான காமெடி படங்கள் தயாரிப்பில் உள்ளது.
:-
“காமெடி ரசனை என்பது தரமானரசனைதான். அதை குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைக்குள்ள இளைஞர்கள் அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும், மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். எனவேதான் ரசிகன் பணத்தையும், நேரத்தையும் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சந்தோஷத்தை கேட்கிறான். இது வருத்தத்தோடு கவனிக்கப்படவேண்டிய விஷயம்தான். காமெடி படங்களை மட்டுமே ரசிப்பது எப்படி நல்ல ரசனைஇல்லையோ, அதைப் போலவே நல்ல படங்களை ரசிக்காமல் புறந்தள்ளுவதும். இந்த நிலை எப்படி உருவானதோ, அதே வேகத்தில் மாறவும் கூடும்.ஒரே ஒரு படம் ரசிகனின் ரசிப்புத் தன்மையை வேறு தளத்துக்கு கொண்டு சென்ற நிகழ்வுகளும் ஏராளம் இருக்கிறது’’ என்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.
:-
இயக்குனர் பாண்டிராஜ் கூறும்போது, “எங்கு பார்த்தாலும் பிரச்னை, பிரச்னைதான். தியேட்டருக்குள் உட்கார்ந்தால் அங்கேயும் பிரச்னையை திணிக்கும்போதுரசிகன் வெறுப்பாகிறான். கடந்த ஆண்டு வெற்றிபெற்ற காமெடி படங்கள் அனைத்தும் தனித்தனியான களத்தில் தனித்தனிப் பிரச்னைகளை சொன்னவை. அதனால்தான் வெற்றி பெற்றது. அதே நேரம் நல்ல படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. காமெடி படங்கள்தான் வெற்றி பெறுகிறது என்று எல்லோரும் காமெடி படம் எடுக்க ஆரம்பித்தால், அதுவே ஆபத்தாக முடியும்’’ என்கிறார்.
:-
“மலையாளத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களும், காமெடி படங்களும் சம அளவில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கும் வித்தியாசம் அங்கு இல்லை. இந்த ரசனை மாற்றம் நல்ல படங்கள் வெளிவராமல் செய்து விடும். சீரியசான படங்களைத் தரும் நல்ல இயக்குனர்கள்கூட காமெடியின் பக்கம் திரும்பக்கூடும். சினிமா என்பது அழுத்தமான சமுதாய மாற்றத்துக்கான சக்தி என்பது மாறி, அது வெறும் ஹியூமர் கிளப்பாக மாறிவிடும் ஆபத்திருக்கிறது’’ என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.
:-
தினகரன்
:-
கடந்த ஆண்டு கனத்த கதை அம்சத்தோடு வெளிவந்த, ‘அரவான்’, தோனி’, ‘சாட்டை’, ‘மயிலு’, ‘ராட்டினம்’ போன்ற படங்கள் கவனிக்கப்பட்டதே தவிர, மக்களின் அமோக வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம் ரசிகர்களின் ரசிப்புத் தன்மை காமெடியை நோக்கி திரும்பி விட்டது என்கிறார்கள். தற்போது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘ஒன்பதுல குரு’, ‘யாருடா மகேஷ்’, ‘இருவர் மீது ஒருவர் சாய்ந்து’, ‘சொகுசு பேருந்து’ உட்பட ஏராளமான காமெடி படங்கள் தயாரிப்பில் உள்ளது.
:-
“காமெடி ரசனை என்பது தரமானரசனைதான். அதை குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைக்குள்ள இளைஞர்கள் அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும், மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். எனவேதான் ரசிகன் பணத்தையும், நேரத்தையும் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சந்தோஷத்தை கேட்கிறான். இது வருத்தத்தோடு கவனிக்கப்படவேண்டிய விஷயம்தான். காமெடி படங்களை மட்டுமே ரசிப்பது எப்படி நல்ல ரசனைஇல்லையோ, அதைப் போலவே நல்ல படங்களை ரசிக்காமல் புறந்தள்ளுவதும். இந்த நிலை எப்படி உருவானதோ, அதே வேகத்தில் மாறவும் கூடும்.ஒரே ஒரு படம் ரசிகனின் ரசிப்புத் தன்மையை வேறு தளத்துக்கு கொண்டு சென்ற நிகழ்வுகளும் ஏராளம் இருக்கிறது’’ என்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.
:-
இயக்குனர் பாண்டிராஜ் கூறும்போது, “எங்கு பார்த்தாலும் பிரச்னை, பிரச்னைதான். தியேட்டருக்குள் உட்கார்ந்தால் அங்கேயும் பிரச்னையை திணிக்கும்போதுரசிகன் வெறுப்பாகிறான். கடந்த ஆண்டு வெற்றிபெற்ற காமெடி படங்கள் அனைத்தும் தனித்தனியான களத்தில் தனித்தனிப் பிரச்னைகளை சொன்னவை. அதனால்தான் வெற்றி பெற்றது. அதே நேரம் நல்ல படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. காமெடி படங்கள்தான் வெற்றி பெறுகிறது என்று எல்லோரும் காமெடி படம் எடுக்க ஆரம்பித்தால், அதுவே ஆபத்தாக முடியும்’’ என்கிறார்.
:-
“மலையாளத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களும், காமெடி படங்களும் சம அளவில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கும் வித்தியாசம் அங்கு இல்லை. இந்த ரசனை மாற்றம் நல்ல படங்கள் வெளிவராமல் செய்து விடும். சீரியசான படங்களைத் தரும் நல்ல இயக்குனர்கள்கூட காமெடியின் பக்கம் திரும்பக்கூடும். சினிமா என்பது அழுத்தமான சமுதாய மாற்றத்துக்கான சக்தி என்பது மாறி, அது வெறும் ஹியூமர் கிளப்பாக மாறிவிடும் ஆபத்திருக்கிறது’’ என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.
:-
தினகரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப ரசனையும் மாறத்தான் செய்யும்.
எந்த வித படமாக இருந்தாலும் நல்ல படங்களை வரவேற்போம்.
எந்த வித படமாக இருந்தாலும் நல்ல படங்களை வரவேற்போம்.
நல்ல படமேடுக்குறேனுட்டு கற்றது தமிழ் போல ரெண்டரை மணிநேரம் டேட்டருக்குள்ளே மொக்கை போட்டா எப்படி பாஸு தமிழர்களின் பெருமைகளை சொல்ல்றேன்னுட்டு 7 ஆம் அருவு போல புழிஞ்சு ஊதினாலும் பாக்கமுடியாது அவனவனுக்கு எது புடிக்குமோ அதா பாத்துட்டு போறான் pizza நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் இதெல்லாம் காமெடி படமாக பார்த்ததை விட நல்ல படமாக தான் பேர் வாங்கி இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|