புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
First topic message reminder :
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அற்புதமான பாடல் அக்கா, ஈகரை உங்களின் புலமையால் பெருமையடைகிறது.
தங்களின் சிரமங்களுக்கு மத்தியிலும் இப்படி ஓர் பதிவை ஈகரைக்கு தந்ததிற்கு
எனனு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்
தங்களின் சிரமங்களுக்கு மத்தியிலும் இப்படி ஓர் பதிவை ஈகரைக்கு தந்ததிற்கு
எனனு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
இளவல் திரு கிருபை ராஜா
நன்றி
ஈகரைக்கு எழுதுவது மன நிம்மதியைக் கொடுக்கிறது, உறவுகளைச் சந்திக்கின்ற உணர்வு பிறக்கின்றது
அன்புடன்
நந்திதா
இளவல் திரு கிருபை ராஜா
நன்றி
ஈகரைக்கு எழுதுவது மன நிம்மதியைக் கொடுக்கிறது, உறவுகளைச் சந்திக்கின்ற உணர்வு பிறக்கின்றது
அன்புடன்
நந்திதா
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
மிக அருமையாக இருக்கிறது
தங்களின் ஒவ்வொரு ஆக்கங்களும்
பள்ளி பருவத்தில் நான்
தமிழ் நூல் கற்றது நினைவு படுத்துகிறது
நன்றிகள் பல நந்திதா
என்னன்பு சகோதரிக்கு வணக்கம்,
ஆஹா, இத்தனை சிறப்பாக எங்களுக்கு அழகு கூட்டி எங்களை வளர்க்க, 'தாயுள்ளம் கொண்ட சகோதரி' உங்களாலேயே முடியும் அக்கா. தங்களின் அருந்தவமான நேரங்களை எங்களின் மேல் கொண்ட அன்பின் பால் பயன்படுத்தி அழகு கொஞ்சும் தமிழில் சந்தம் மாறாத கவியில் தந்து எங்களை உங்களின் புலமைக்குள் அடக்கி அன்பினால் அனைத்துக் கொண்ட சகோதரியே..
நீங்களிட்ட முதல் நாளே வாசித்து மறுமொழி அளிப்பதற்குள் 'ஈகரை வலை பகுதியே வேலை செய்யாது போனது இங்கு. என் துரதிஷ்டமென எண்ணி வருந்தினேன்.
நேற்று நண்பர்களிடம் கேட்டு தேடி படிக்க நினைக்கையில், அந்த கவிதை என் கணினியில் திறக்கப் படவில்லை. இப்போதே மீண்டுமாய் கண்டேன்.. அந்த கவி எழுதிய தங்களின் கரங்களுக்கு எங்களின் முழு அன்பே காணிக்கை
தங்களின் எழுச்சிப் பெற்ற எண்ணங்களனைத்தும் விரைவில் செயலுற்று, நமக்கான வெற்றியை பெற்று தர இறைவனின் தாழ் பணிகிறேன்!
மிக்க நன்றி சகோதரி!
ஆஹா, இத்தனை சிறப்பாக எங்களுக்கு அழகு கூட்டி எங்களை வளர்க்க, 'தாயுள்ளம் கொண்ட சகோதரி' உங்களாலேயே முடியும் அக்கா. தங்களின் அருந்தவமான நேரங்களை எங்களின் மேல் கொண்ட அன்பின் பால் பயன்படுத்தி அழகு கொஞ்சும் தமிழில் சந்தம் மாறாத கவியில் தந்து எங்களை உங்களின் புலமைக்குள் அடக்கி அன்பினால் அனைத்துக் கொண்ட சகோதரியே..
நீங்களிட்ட முதல் நாளே வாசித்து மறுமொழி அளிப்பதற்குள் 'ஈகரை வலை பகுதியே வேலை செய்யாது போனது இங்கு. என் துரதிஷ்டமென எண்ணி வருந்தினேன்.
நேற்று நண்பர்களிடம் கேட்டு தேடி படிக்க நினைக்கையில், அந்த கவிதை என் கணினியில் திறக்கப் படவில்லை. இப்போதே மீண்டுமாய் கண்டேன்.. அந்த கவி எழுதிய தங்களின் கரங்களுக்கு எங்களின் முழு அன்பே காணிக்கை
தங்களின் எழுச்சிப் பெற்ற எண்ணங்களனைத்தும் விரைவில் செயலுற்று, நமக்கான வெற்றியை பெற்று தர இறைவனின் தாழ் பணிகிறேன்!
மிக்க நன்றி சகோதரி!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
பாராட்டுதலுக்கு நன்றி. பாராட்டத் தக்கவர்களை பாராட்டியதால் பெற்ற நன்மை இதுவெனக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா
பாராட்டுதலுக்கு நன்றி. பாராட்டத் தக்கவர்களை பாராட்டியதால் பெற்ற நன்மை இதுவெனக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
தங்களின் எழுத்துக்கள் பார்க்கும் பொழுது
காலம் சென்ற கவிஞர்கள் தற்பொழுதும் இருப்பதை உணர்கிறேன்
நன்றி சகோதரி
காலம் சென்ற கவிஞர்கள் தற்பொழுதும் இருப்பதை உணர்கிறேன்
நன்றி சகோதரி
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
பாராட்டுதலுக்கு நன்றி.
இவையெல்லாம் எனக்குத் தமிழ் கற்றுத் தந்த பெருமை மிகு ஆசான்களையே சாரும். அவர்கள் திருவடிகளிலேயே இவற்றைச் சமர்ப்பிக்கின்றேன்
அன்புடன்
நந்திதா
பாராட்டுதலுக்கு நன்றி.
இவையெல்லாம் எனக்குத் தமிழ் கற்றுத் தந்த பெருமை மிகு ஆசான்களையே சாரும். அவர்கள் திருவடிகளிலேயே இவற்றைச் சமர்ப்பிக்கின்றேன்
அன்புடன்
நந்திதா
அன்புச் சகோதரி நந்திதா அவர்களே, இன்றுதான் உங்களது வாழ்த்துபா கண்டேன்.
மிகவும் இனிய கவிதை நடையில் எழுதியிருப்பது மகிழ்ச்சி. தாங்கள் இலக்கணத்துடன் பாடல்கள் எழுதுவதில் திறமை இருக்கிறது. வாழ்த்துக்கள்!
கா ந க ஒரு ஹைக்கூ என்று மிக அழகாக சொல்லிஇருக்கிறீர்கள்! நன்றி.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
மிகவும் இனிய கவிதை நடையில் எழுதியிருப்பது மகிழ்ச்சி. தாங்கள் இலக்கணத்துடன் பாடல்கள் எழுதுவதில் திறமை இருக்கிறது. வாழ்த்துக்கள்!
கா ந க ஒரு ஹைக்கூ என்று மிக அழகாக சொல்லிஇருக்கிறீர்கள்! நன்றி.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
கண்டிப்பாக போற்றுதலுக்குரியவர்கள் ஆசான்களே
எழுத்தரிவித்தவர்கள் இறைவன் அல்லவோ
ஆயினும்
இந்த காலத்திலும்
தங்களின் தமிழ் மீது கொண்ட இந்த ஈடுபாடு தங்கள் ஆசான்களை
மட்டுமல்ல
பழம்பெரும் கவிஞர்களையும் நினையுருத்துகின்றன
ஆதலால் அந்த அனைவருக்கும் தங்களுக்கும் எனது நன்றிகலந்த வணக்கங்களை சமர்பிக்கிறேன்..........
எழுத்தரிவித்தவர்கள் இறைவன் அல்லவோ
ஆயினும்
இந்த காலத்திலும்
தங்களின் தமிழ் மீது கொண்ட இந்த ஈடுபாடு தங்கள் ஆசான்களை
மட்டுமல்ல
பழம்பெரும் கவிஞர்களையும் நினையுருத்துகின்றன
ஆதலால் அந்த அனைவருக்கும் தங்களுக்கும் எனது நன்றிகலந்த வணக்கங்களை சமர்பிக்கிறேன்..........
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு கா ந கல்யாணசுந்தரம் அவர்கள்
தங்கள் பெயரை முழுவதுமாகத் தான் எழுத ஆசை, தாங்கள் ஹைக்கூவில் வடிக்கின்ற திறத்தைப் பார்த்து உங்கள் பெயரைச் சுருக்கித் தர ஆசைப் பட்டேன், மேலும் தென்னாட்டில் நான் பார்த்த ஒரு அதிசயமான வழக்கம்,.பெரியவர்களின் பெயரைச் சொல்லாது அவர்களுடைய பெயரைச் சுருக்கிச் சொல்வது தான் அது, நாட்டுக்கோட்டை தனவணிகர்ரிடம் உள்ள நல்ல பழக்கம். அதையே கையாண்டேன்
அன்புடன்
நந்திதா
திரு கா ந கல்யாணசுந்தரம் அவர்கள்
தங்கள் பெயரை முழுவதுமாகத் தான் எழுத ஆசை, தாங்கள் ஹைக்கூவில் வடிக்கின்ற திறத்தைப் பார்த்து உங்கள் பெயரைச் சுருக்கித் தர ஆசைப் பட்டேன், மேலும் தென்னாட்டில் நான் பார்த்த ஒரு அதிசயமான வழக்கம்,.பெரியவர்களின் பெயரைச் சொல்லாது அவர்களுடைய பெயரைச் சுருக்கிச் சொல்வது தான் அது, நாட்டுக்கோட்டை தனவணிகர்ரிடம் உள்ள நல்ல பழக்கம். அதையே கையாண்டேன்
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|