புதிய பதிவுகள்
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
31 Posts - 35%
heezulia
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
30 Posts - 34%
Dr.S.Soundarapandian
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
13 Posts - 15%
Rathinavelu
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
4 Posts - 5%
Guna.D
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
1 Post - 1%
mruthun
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
106 Posts - 46%
ayyasamy ram
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
77 Posts - 33%
Dr.S.Soundarapandian
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
2 Posts - 1%
mruthun
மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_m10மீண்டும் இடியாப்ப சிக்கலா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் இடியாப்ப சிக்கலா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 18 Jan 2013 - 11:30

கடலிலே நீர் வற்றினாலும் வற்றுமே தவிர, காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வே காண முடியாதோ? என்ற சந்தேகம் விவசாயிகள் மனதில் தோன்றத் தொடங்கிவிட்டது. கூட்டாட்சி தத்துவத்தில் இப்படிப்பட்ட ஒரு சந்தேகம் விவசாயிகளுக்கு வருவது நல்லதல்ல. காவிரியைபொறுத்தமட்டில், 4 மாநிலங்கள், அதாவது கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் நீரை பங்கிட்டுக்கொள்ள வேண்டும். தண்ணீர் என்பது செயற்கையாக உருவாக்கிவிட முடியாது. இயற்கையின் அருட்கொடை அது. இது ஒருவருக்கு மட்டும் சொந்தம் அல்ல. 4 மாநிலங்களுக்கும் பொதுவானது. காவிரியில் பல பல ஆண்டுகளுக்கு முன்பே நீர்ப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்தது..... நடந்தது..... நடந்துகொண்டே இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்திற்கும் இடையே முதல்-அமைச்சர்கள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் 26 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடந்து தோல்வியில் முடிந்தது. இனி இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றால், நீதிமன்றத்தின் ஆணைதான் வழிகாட்டும் என்பதற்கிணங்க உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
:-
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப 1990-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு, இந்த நடுவர்மன்றத்தில் தனக்கு 562 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என்று உரிமை கொண்டாடியது. 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி இந்த நடுவர்மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது. இந்த இடைக்காலதீர்ப்பில் 205 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும். அதை எந்தெந்த மாதங்களில் எவ்வளவு அளவு திறந்துவிடவேண்டும் என்றுதெளிவாக வகுத்து கொடுத்திருந்தது. ஆனால், இடைக்கால உத்தரவு அமல்படுத்தப்படாத நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறுதித்தீர்ப்பும் காவிரிநடுவர் மன்றத்தால் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. தண்ணீரும், கேரளாவுக்கு 30 டி.எம்.சி. தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்படவேண்டும் என்று அறுதியிட்டு கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், இந்த இறுதித்தீர்ப்பை அமல்படுத்தினால் காவிரி பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால்தான் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட வேண்டிய கட்டாயம் இருக்கும். என்ன காரணமோ தெரியவில்லை, மத்திய அரசாங்கம் காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட தயக்கம் காட்டிக்கொண்டே இருந்தது. மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தாவாக்கள் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு தடையல்ல என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-12-12 அன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் இறுதி தீர்ப்பை எப்போது வெளியிடப்போகிறீர்கள்? என்று, உச்சநீதிமன்றமே அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரலிடம் கேட்டதையும், வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே இடைக்கால உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
:-
காவிரி நடுவர்மன்றம் தனதுபணிகளை முடித்துவிட்டது. அரசிதழில் வெளியிட்டு விட்டால் அதன் பணிகளுக்கு தேவையே இல்லாதநிலை உருவாகிவிடும். இந்த நிலையில், பிரச்சினைகளை இடியாப்ப சிக்கல் போல மீண்டும் ஒரு நிலையை உருவாக்கும் வேலையை மத்திய அரசாங்கம் செய்து வருகிறது. காவிரி நடுவர்மன்றம் போல மேலும் பல மாநிலங்களுக்கு இடையேயுள்ள தண்ணீர் தாவாக்களை விசாரிக்க பல நடுவர் மன்றங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் பொதுவாகஒரே நடுவர்மன்றத்தை அமைத்து, அதன்கீழ் ஒவ்வொருபிரச்சினைக்கும் ஒரு பெஞ்சு அமைப்பதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரும் வகையில் மத்திய அரசாங்கம் முயற்சிகளை செய்துவருகிறது. இதற்காக மாநிலங்களிடம் கருத்து கேட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், இந்த ஒரே நடுவர்மன்றம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அமல்படுத்தாமல், அமைக்கப்போகும் இந்த ஒரே நடுவர்மன்றத்தின் முன்பு இந்த பிரச்சினையை கொண்டுவந்தால் இந்த ஜென்மத்தில் காவிரி பிரச்சினை தீர்ந்துவிடாது.எனவே, காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த, அரசியல் ரீதியாகவும், நீதிமன்றங்கள் வழியாகவும்நல்ல முடிவுகாண அரசு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகமே பொங்கியெழ வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள நிலைமை.
:-
தினந்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக