புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_m10தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 17, 2013 1:43 pm

தமிழன் என்று சொல்லடா.... தண்ணியடித்து சாவுடா..., தென்னிந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு சென்ற புகழும் பெருமையும் இந்த ஆரிய ஆட்டக்கரியை சாரும்.

தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை முந்தி மது விற்பனையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் மதுப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் வழி தெரிய வந்துள்ளது.

கடந்த 2011 ஏப்ரல் முதல் 2012 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டு காலத்தில் தமிழகத்தில் 23 ஆயிரத்து 505 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன. இதில் அரசுக்கு 18,081 கோடியே 16 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.

சுப்பரப்பு................. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 17, 2013 1:57 pm

என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 17, 2013 2:35 pm

Guna Tamil wrote:தமிழன் என்று சொல்லடா.... தண்ணியடித்து சாவுடா..., தென்னிந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு சென்ற புகழும் பெருமையும் இந்த ஆரிய ஆட்டக்கரியை சாரும்.
உலகத்தமிழர்களின் தலைவன் கொலைஞன் ஆட்சியில் தமிழகத்தில் யாருமே குடிக்காமல் இருந்தார்கள் , தமிழகம் உலகின் நம்பர் 1 மாநிலமாக இருந்தது.



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 17, 2013 4:53 pm

வருத்தமான செய்தி சோகம்



தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
achala
achala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 17/01/2013

Postachala Thu Jan 17, 2013 5:01 pm

சோகம்



அச்சலா
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jan 17, 2013 7:04 pm

- காலையில் கஷ்டப்பட்டு எழுவது
- பகலில் எதோ வேலை செய்வது
- இரவில் முட்ட முட்ட குடிப்பது
- திரும்ப --- காலையில் கஷ்டப்பட்டு எழுதல்
.....................
.....................
இதுதான் பெரும்பான்மையான தமிழ்நாட்டு தமிழர்களின் நடைமுறை வாழ்கை



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jan 17, 2013 7:37 pm

மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசு குறைக்கலாம் இது அரசின் சார்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை...
ஆனால் மாநிலத்தில் உள்ள அனைவரும் குடிக்க முதல்வர் தான் காரணம் என்பதை ஏற்று கொள்ள முடியாது...ஊர்கள் தோரும் தான் பல கோவில்கள் உள்ளது அங்கு தினமும் செல்ல வேண்டியது தானே அதுவும் ஒரு பழக்கம் தான் அதை யார் வேண்டாம் என்கிறார்கள் நாம் செய்யும் தவறுக்கு மற்றவர் மேல் பழி போடுவது போல் உள்ளது...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 17, 2013 8:23 pm

Ahanya wrote:வருத்தமான செய்தி சோகம்

சேல்ஸ் கம்மியா இருக்குனு வருத்தமா?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 17, 2013 9:00 pm

மக்களாட்சி என்பது “மக்களால் மக்களுக்காக மக்களைச் சாகடிப்பதுதானோ?”.
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 17, 2013 9:21 pm

ரா.ரமேஷ்குமார் wrote:மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசு குறைக்கலாம் இது அரசின் சார்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை...
ஆனால் மாநிலத்தில் உள்ள அனைவரும் குடிக்க முதல்வர் தான் காரணம் என்பதை ஏற்று கொள்ள முடியாது...ஊர்கள் தோரும் தான் பல கோவில்கள் உள்ளது அங்கு தினமும் செல்ல வேண்டியது தானே அதுவும் ஒரு பழக்கம் தான் அதை யார் வேண்டாம் என்கிறார்கள் நாம் செய்யும் தவறுக்கு மற்றவர் மேல் பழி போடுவது போல் உள்ளது...

ரொம்ப சரி புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக